புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
3 Posts - 7%
heezulia
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 31 Jul 2010 - 13:38

ஒரு நாள் இறந்து மக்கிப் போன மனித எலும்புத் துண்டுடன் ஒரு மனிதர் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து " நபியே நீர் கூறுவீராக! நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா?" என்று வினவினார். அக்கேள்விக்கு இறைவன் தனது பதிலை பின் வரும் புனித குர்ஆன் வசனங்களின் மூலம் சொல்கிறான்.


கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (1) நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (2) (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (3) அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (4) (அல் குர்ஆன் 75: 1-4)


இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு வலியுறுத்துவது என்னவென்றால், அவன் நம் மக்கிய எலும்புகளையும் ஒன்று சேர்க்கும் வல்லமை படைத்தவன், மேலும் அம்மனிதனின் விரல் நுனியிலுள்ள ரேகையைக் கூட முன்னிருந்தவாறே செவ்வையாக்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்று புலப்படுகிறது.


அறிவியல் உண்மைகள்:


ரேகை நான்காம் மாத கருவிலேயே தோன்றி, அம்மனிதனின் வாழ் நாள் முழுவதும் மாற்றம் ஏதுமின்றியிருக்கும்.
மனிதனின் வெளிப்புற மற்றும் உட்புற தோலின் இணைப்புகளால் ஏற்படும் வளைவுகளே ரேகைகள்.
இவ்வளைவுகள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வேறுபட்டிருக்கும் , அது இறந்த, நிகழ் மற்றும் வருங்கால மனிதர் எவருடனும் ஒற்றிருக்காது.
கிபி 858 ஆம் ஆண்டு, வில்லியம் ஹெர்ச்செல் என்னும் ஆங்கில விஞ்ஞானி, ரேகைகள் மற்றொருவருடன் ஒத்துபோகாது என்று சுட்டிக்காட்டினார். எனவே தான் மனிதனை அடையாளம் காண்பதற்கு ரேகைகள் பயன்படுத்தபடுகிறது
உடற்கூற்று ஆய்வாளர்கள் வயதாலும், இடத்தாலும் மாறுபட்ட பல மக்களை ஆய்வுகள் செய்து, இப்பரந்த உலகத்தில் எவருக்கும் ரேகைகள் ஒத்துபோகாது என்று ஒத்துகொண்டனர்.


இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைவசனம் கூறுகிறது மக்கிய அனைத்து விரல்களின் ரேகைகள் கூட மீண்டும் செவ்வையாக்கப்படும் . கியாம நாளின் போது இவ்வனைத்தையும் மீண்டும் படைக்கும் இறைவனின் வல்லமை நமக்கு விளங்குகிறது. முழு அழிவுக்கு பின் தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளையும் தன் தனி அடையாளத்துடன் மீண்டும் உயிர்பிப்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள தனி வல்லமை.


ஆதலால், ரேகைகளும் எல்லாம் வல்ல இறைவனின் சான்றாகும். மேலும் இச்சிறிய இடத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ரேகை பதிவுகளும் இறைவனின் உயர்வை எடுத்துகாட்டுகிறது.இது நமது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்
பட்ட விந்தையல்லவா?.
எல்லா புகழும் அவனுக்கே சொந்தம்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்:

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல் குர்ஆன் 41:53).





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat 31 Jul 2010 - 16:20

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 1 Aug 2010 - 14:19

Hasan1 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 1 Aug 2010 - 14:36

அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 4 Aug 2010 - 11:55

ரிபாஸ் wrote:அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள்
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 29 Sep 2010 - 11:58

 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 29 Sep 2010 - 11:59

அருமையான தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Wed 29 Sep 2010 - 12:44

சுப்ஹானல்லாஹ்



காதர் சுல்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக