புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 47

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 31, 2010 12:06 pm

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 1:31 pm

அருமையான படைப்புக்களை வழங்கிய வெற்றியீட்டிய கவிஞர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 31, 2010 1:32 pm

கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:05 pm

நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!

http://eegarainet.blogspot.com/


Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 31, 2010 2:38 pm

வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 31, 2010 2:47 pm

சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாராட்டுக்கள் ,போட்டியில் வென்ற உறவுகளுக்கு....

பல வேலைகளுக்கு கிடையில்,தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி ....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 2:53 pm

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:59 pm

வாழ்த்துக்கள் கிரிகாசன் , கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 678642 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 3:03 pm

kirikasan wrote:இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

வாழ்த்துக்கள் கிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 3:10 pm

நன்றிகள் என் முழுமையான நன்றி கூறல் இங்கே!


வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்

எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!

கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக