புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 47

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 31, 2010 12:06 pm

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 1:31 pm

அருமையான படைப்புக்களை வழங்கிய வெற்றியீட்டிய கவிஞர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 31, 2010 1:32 pm

கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:05 pm

நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!

http://eegarainet.blogspot.com/


Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 31, 2010 2:38 pm

வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 31, 2010 2:47 pm

சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாராட்டுக்கள் ,போட்டியில் வென்ற உறவுகளுக்கு....

பல வேலைகளுக்கு கிடையில்,தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி ....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 2:53 pm

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:59 pm

வாழ்த்துக்கள் கிரிகாசன் , கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 678642 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 3:03 pm

kirikasan wrote:இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

வாழ்த்துக்கள் கிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 3:10 pm

நன்றிகள் என் முழுமையான நன்றி கூறல் இங்கே!


வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்

எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!

கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக