புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
3 Posts - 2%
prajai
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
417 Posts - 48%
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
28 Posts - 3%
prajai
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:09 am

எது தவறு எது சரி என்று எப்படி தீர்மானிப்பது என்ற குழப்பத்துடன் இயங்கும் தற்காலிக உலகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால் கடவுளுக்கும் நீதி வழிக்கும் இடையே போராட்டம் நடைபெற்று வருகிறது.

தர்மத்தின் சாரத்தை பகவான் ஒரு பத்திரமாக (Document) கீதை மூலமாக கொடுத்துள்ளார். இந்த தத்துவத்தை மகாபாரதக் கதைகளில் குழப்பத்தில் இருந்த அர்ச்சுனன் கேட்கும் கேள்விகள் மூலமாகவும் அதற்கு பகவான் கூறும் பதில்கள் மூலமாக விளக்கியுள்ளார். இதைத்தான் கீதை ( பகவத் கீதை ) என்கிறோம்.

அர்ச்சுனனின் கேள்விகளும், அதற்கு பகவான் கூறியுள்ள பதில்களும், இந்தக் காலத்திற்கும் அதுவும் இந்த விஞ்ஞான உலகத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. உலக வாழ்க்கைக்கு ஒரு பாடமாகவும், நிவர்த்தியாகவும், அடி கோலாகவும் தான் கீதை உள்ளது. ஒவ்வொரு கர்ம யோகிக்கும் சுவதர்மா (Swadharma) தேவை என்று தெளிவாகக் கூறுகிறார் பகவான். மேலும் ஒருவன் கையை கட்டிக் கொண்டு செயலற்று நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதாக பகவான் கூறுகிறார். மனிதனுக்கு மனதை ஒருமைப் படுத்த, தன் கடமை களைச் செய்ய, கடவுள் மேல் அந்தரங்க பக்தி செலுத்த தெரிந்திருக்க வேண்டும். தனது முயற்சியும், அதனது நற்பயனும் கடவுளுக்கு மனிதன் செய்யும் பணி என்று கருத வேண்டும். தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்வது மன அமைதியை நிலை நிறுத்திக் கொள்வது தன் பணி கடவுளுக்கு உரியது என்று தீர்மானிப்பது என்ற பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:10 am

மனிதனின் மனம், கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் என்பதை மறுப்பதில்லை. அந்த மனதில் தனக்கு கிடைப்பது கிடைக்காமல் போவது யாவும் இறைவனின் திருவருள் என்றே நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தான் செய்யும் செயலால் ஏற்படும் பலன் யாவும் நல்லதோ கெட்டதோ அது இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட வேண்டும். அவ்வித பலன் ஏற்படும் போது மனிதன் உணர்ச்சி படுவதோ அல்லது கவலைப்பட்டு மன அமைதி இழப்பதோ கூடாத ஒன்று. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணம் மனிதனுக்கு நிலையானதாக இருத்தல் வேண்டும். இதனால் பகுத்தறிவாளர்களுக்கு, உணர்ச்சி வயப் படுபவர்களுக்குப், பலம் பொருந்தியவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் கீதையின் சாரம் புரிந்திருக்க வேண்டும் * புரிய வேண்டும் *

பகவத் கீதையின் படிப்பினையை அவர்கள் உணர்ந்து அதன்படி அவர்கள் நடப்பார்களேயானால் அவர்கள் இந்த மண்ணுலகத்தை பூவுலகாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் இதன் சாரம் ஆகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக