புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருப்பதி மலைப்பாதையில், 2 வயது பெண் குழந்தையை ஒரு சிறுத்தைப்புலி
பாய்ந்து கவ்வியது. அது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றபோது, குழந்தையை
அதன் தந்தை மீட்டார். இச்சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (வயது 35). இவருக்கு 6
வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும்
உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண்
குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார். திருப்பதி
அலிபிரியில் இருந்து திருமலைக்கு அவர்கள் கால்நடையாக புறப்பட்டனர்.
முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சோபன்பாபு, கைக்கு ஒன்றாக இரு குழந்தைகளையும் கையைப் பிடித்தபடி நடந்து
சென்று கொண்டிருந்தார். இரவு 7.20 மணிக்கு, 7-வது மைல் அருகே சென்று
கொண்டிருந்தனர். அப்போது, மலைப்பாதையின் கம்பி வேலியை ஒட்டி
விற்றுக்கொண்டிருந்த, வேக வைத்த மக்காச்சோளத்தை வாங்கித் தருமாறு கோகிலா
கேட்டாள்.
சோபன்பாபுவும் மக்காச்சோளம் வாங்கி தந்து விட்டு, பணம்
எடுக்க தனது சட்டைப்பைக்குள் கை விட்டார். அப்போது, அவரது கைப்பிடியில்
இருந்து விடுபட்ட கோகிலா மீது, கண் இமைக்கும் நேரத்தில், கம்பி வேலிக்கு
அப்பால் இருந்து ஒரு சிறுத்தைப்புலி பாய்ந்தது. அது, கோகிலாவின் வயிற்றை
தனது பற்களால் கவ்வியது. கோகிலா அலறித் துடித்தாள். அவளை வாயில்
கவ்வியபடி, சிறுத்தைப்புலி மீண்டும் கம்பி வேலிக்கு அப்பால் பாயத்
தயாரானது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்த சோபன்பாபு, தனது மற்றொரு கையில்
பிடித்திருந்த மற்றொரு மகளை தள்ளி விட்டுவிட்டு, சிறுத்தைப்புலியின்
பிடியில் இருந்து மீட்க இரு கைகளாலும் கோகிலாவின் கால்களை பிடித்து
இழுத்தார். மேலும், சிறுத்தைப்புலி, குழந்தையை தூக்கிச்செல்வதை பார்த்து
அவ்வழியாக சென்று கொண்டிருந்த பக்தர்களும், வியாபாரிகளும் கூச்சலிட்டனர்.
அவர்களின் சத்தத்தை கேட்டு, சிறுத்தைப்புலி, குழந்தை கோகிலாவை விட்டு
விட்டு, கம்பி வேலிக்கு அப்பால் பாய்ந்து தப்பிச்சென்று விட்டது.
கோகிலாவின் வயிற்றில் சிறுத்தை புலியின் பற்கள் பதிந்து ரத்தக்காயம்
ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, திருப்பதி ரூயா
ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அதில் கோகிலா
ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதிர்ச்சியில் இருந்து
மீளாததால், அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
இந்த சம்பவத்தால், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளும் அதிர்ச்சி
அடைந்தனர். சிறுத்தைப்புலி, மனித ரத்த வாடை பார்த்து விட்டதால், மீண்டும்
தாக்க வரும் என்று கருதினர். எனவே, மலை மேல் இருக்கும் பக்தர்கள் யாரும்
நடைபாதை வழியாக கீழே இறங்க வேண்டாம் என்றும், கீழே இருக்கும் பக்தர்கள்
யாரும் அந்த பாதையில் மேலே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால்
பக்தர்கள் பீதி அடைந்தனர். மலைப்பாதையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள்
கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக
வனத்துறையினர் வந்தனர். திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தைப்புலி கடந்து
செல்வதை இதற்கு முன்பு பலர் பார்த்துள்ளனர். அப்போதெல்லாம்,
சிறுத்தைப்புலியை விரட்ட வனத்துறையினர் நெருப்பு மூட்டுவார்கள். சத்தம்
எழுப்புவார்கள். ஆனால், இத்தனை ஆண்டு காலத்தில், மனிதர்கள் மீது
சிறுத்தைப்புலி பாய்ந்தது இதுவே முதல்முறை ஆகும். 2 வயது குழந்தையை, ஏதோ
குட்டி விலங்கு என்று நினைத்து சிறுத்தைப்புலி பாய்ந்து இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து குழந்தை கோகிலாவின் தந்தை சோபன்பாபு கூறியதாவது:-
கடவுள்தான் என் குழந்தையை காப்பாற்றினார். அதனால்தான்,
சிறுத்தைப்புலியின் வாய்க்குள் சென்ற குழந்தை உயிர் தப்பியது. எனக்கு
எங்கிருந்தோ வந்த தைரியத்தால், குழந்தையை பிடித்து இழுத்து மீட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாய்ந்து கவ்வியது. அது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றபோது, குழந்தையை
அதன் தந்தை மீட்டார். இச்சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (வயது 35). இவருக்கு 6
வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும்
உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண்
குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார். திருப்பதி
அலிபிரியில் இருந்து திருமலைக்கு அவர்கள் கால்நடையாக புறப்பட்டனர்.
முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சோபன்பாபு, கைக்கு ஒன்றாக இரு குழந்தைகளையும் கையைப் பிடித்தபடி நடந்து
சென்று கொண்டிருந்தார். இரவு 7.20 மணிக்கு, 7-வது மைல் அருகே சென்று
கொண்டிருந்தனர். அப்போது, மலைப்பாதையின் கம்பி வேலியை ஒட்டி
விற்றுக்கொண்டிருந்த, வேக வைத்த மக்காச்சோளத்தை வாங்கித் தருமாறு கோகிலா
கேட்டாள்.
சோபன்பாபுவும் மக்காச்சோளம் வாங்கி தந்து விட்டு, பணம்
எடுக்க தனது சட்டைப்பைக்குள் கை விட்டார். அப்போது, அவரது கைப்பிடியில்
இருந்து விடுபட்ட கோகிலா மீது, கண் இமைக்கும் நேரத்தில், கம்பி வேலிக்கு
அப்பால் இருந்து ஒரு சிறுத்தைப்புலி பாய்ந்தது. அது, கோகிலாவின் வயிற்றை
தனது பற்களால் கவ்வியது. கோகிலா அலறித் துடித்தாள். அவளை வாயில்
கவ்வியபடி, சிறுத்தைப்புலி மீண்டும் கம்பி வேலிக்கு அப்பால் பாயத்
தயாரானது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்த சோபன்பாபு, தனது மற்றொரு கையில்
பிடித்திருந்த மற்றொரு மகளை தள்ளி விட்டுவிட்டு, சிறுத்தைப்புலியின்
பிடியில் இருந்து மீட்க இரு கைகளாலும் கோகிலாவின் கால்களை பிடித்து
இழுத்தார். மேலும், சிறுத்தைப்புலி, குழந்தையை தூக்கிச்செல்வதை பார்த்து
அவ்வழியாக சென்று கொண்டிருந்த பக்தர்களும், வியாபாரிகளும் கூச்சலிட்டனர்.
அவர்களின் சத்தத்தை கேட்டு, சிறுத்தைப்புலி, குழந்தை கோகிலாவை விட்டு
விட்டு, கம்பி வேலிக்கு அப்பால் பாய்ந்து தப்பிச்சென்று விட்டது.
கோகிலாவின் வயிற்றில் சிறுத்தை புலியின் பற்கள் பதிந்து ரத்தக்காயம்
ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, திருப்பதி ரூயா
ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அதில் கோகிலா
ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதிர்ச்சியில் இருந்து
மீளாததால், அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
இந்த சம்பவத்தால், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளும் அதிர்ச்சி
அடைந்தனர். சிறுத்தைப்புலி, மனித ரத்த வாடை பார்த்து விட்டதால், மீண்டும்
தாக்க வரும் என்று கருதினர். எனவே, மலை மேல் இருக்கும் பக்தர்கள் யாரும்
நடைபாதை வழியாக கீழே இறங்க வேண்டாம் என்றும், கீழே இருக்கும் பக்தர்கள்
யாரும் அந்த பாதையில் மேலே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால்
பக்தர்கள் பீதி அடைந்தனர். மலைப்பாதையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள்
கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக
வனத்துறையினர் வந்தனர். திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தைப்புலி கடந்து
செல்வதை இதற்கு முன்பு பலர் பார்த்துள்ளனர். அப்போதெல்லாம்,
சிறுத்தைப்புலியை விரட்ட வனத்துறையினர் நெருப்பு மூட்டுவார்கள். சத்தம்
எழுப்புவார்கள். ஆனால், இத்தனை ஆண்டு காலத்தில், மனிதர்கள் மீது
சிறுத்தைப்புலி பாய்ந்தது இதுவே முதல்முறை ஆகும். 2 வயது குழந்தையை, ஏதோ
குட்டி விலங்கு என்று நினைத்து சிறுத்தைப்புலி பாய்ந்து இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து குழந்தை கோகிலாவின் தந்தை சோபன்பாபு கூறியதாவது:-
கடவுள்தான் என் குழந்தையை காப்பாற்றினார். அதனால்தான்,
சிறுத்தைப்புலியின் வாய்க்குள் சென்ற குழந்தை உயிர் தப்பியது. எனக்கு
எங்கிருந்தோ வந்த தைரியத்தால், குழந்தையை பிடித்து இழுத்து மீட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
சரியான/தரமான பாதுகாப்பு வலயத்தை நிறுவுவது நிர்வாகத்தின் கடமை..
பணத்திற்கா பஞ்சம் திருப்பதியில்?
நல்ல வேலை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை....அதுவரை சந்தோசம்.
பணத்திற்கா பஞ்சம் திருப்பதியில்?
நல்ல வேலை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை....அதுவரை சந்தோசம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|