புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட
அதிகாரிகளுக்கு கணினி வழி பயிற்சி அளிக்கப்படும் என்று டி.ஜி.பி.
லத்திகாசரண் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்
பயிற்சியகத்தில், நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் உதவியுடன் தென் இந்தியா அளவில்
இரண்டாவது கணினி வழி பயிற்சி கூடம்(சைபர் கிரைம்) திறப்பு விழா நேற்று
மாலை நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தலைமை தாங்கி,
சைபர் கிரைம் கணினி வழி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கணினி வழி குற்றங்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு போலீஸ்
அதிகாரிகளுக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் கணினி வழி
பயிற்சியினை அளிக்கவும், புலனாய்வு அதிகாரிகளுக்கு தொழில்னட்ப ரீதியாக
உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த
கணினி வழி பயிற்சி கூடத்தில் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கட்டாய பயிற்சி அளிக்கபடும். ஏன் என்றால் தற்போது
உள்ள துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சைபர்
கிரைம் பற்றி அதிக அளவு தெரியவில்லை, இதன் காரணமாகதான் இவர்களுக்கு இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதாரணமாக ராமநாதபுரத்தில் உள்ள
இன்ஸ்பெக்டர் அங்கு ஏதாவது கணினி வழி குற்றங்கள் நடந்தால் அவரே அதனை
கண்டுபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகள் விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு ஏற்ப அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்றி கொண்டு உள்ளனர்.
அவர்கள் கணினி வழி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவே இப்பயிற்சி
போலீசாருக்கு உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் ஏராளமான வீடுகளில்
இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள்
பொதுமக்களை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். இதனால் அதிக அளவு குற்றங்கள்
ஏற்படுகின்றன. இதனை தடுக்க பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சி
போலீஸ் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பயிற்சி கிராம
புறங்களிலும் அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தேவை இல்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.கள், இ.மெயிலுக்கு பொதுமக்கள் பதில்
அனுப்புவதை தவிர்த்து போலீசாருக்கு ஒத்தழைப்பு தர வேண்டும். அப்போது தான்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் அனைத்து
போலீஸ் நிலையங்களில் உள்ள புலன் விசாரணை அதிகாரிகளும் கணினி வழி
குற்றங்களை புலனாய்வு செய்யும் அளவிற்கு திறமை உள்ளவர்களாக உருவாக
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
தலைவர் சோம் மிட்டல், லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர் எஸ்.ஜி.பிரபாகரன்,
சைபர் செக்யூரிட்டி இயக்குனர் பிரதாப் ரெட்டி, தமிழக போலீஸ் பயிற்சி
கல்லூரி துறை தலைவர் அமரேஷ்புஜாரி, தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்தின்
தலைவர் க.துரைராஜ் உள்பட உயர் அதிகாரி கலந்து கொண்டார்கள்.
அதிகாரிகளுக்கு கணினி வழி பயிற்சி அளிக்கப்படும் என்று டி.ஜி.பி.
லத்திகாசரண் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்
பயிற்சியகத்தில், நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் உதவியுடன் தென் இந்தியா அளவில்
இரண்டாவது கணினி வழி பயிற்சி கூடம்(சைபர் கிரைம்) திறப்பு விழா நேற்று
மாலை நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தலைமை தாங்கி,
சைபர் கிரைம் கணினி வழி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கணினி வழி குற்றங்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு போலீஸ்
அதிகாரிகளுக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் கணினி வழி
பயிற்சியினை அளிக்கவும், புலனாய்வு அதிகாரிகளுக்கு தொழில்னட்ப ரீதியாக
உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த
கணினி வழி பயிற்சி கூடத்தில் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கட்டாய பயிற்சி அளிக்கபடும். ஏன் என்றால் தற்போது
உள்ள துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சைபர்
கிரைம் பற்றி அதிக அளவு தெரியவில்லை, இதன் காரணமாகதான் இவர்களுக்கு இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதாரணமாக ராமநாதபுரத்தில் உள்ள
இன்ஸ்பெக்டர் அங்கு ஏதாவது கணினி வழி குற்றங்கள் நடந்தால் அவரே அதனை
கண்டுபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகள் விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு ஏற்ப அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்றி கொண்டு உள்ளனர்.
அவர்கள் கணினி வழி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவே இப்பயிற்சி
போலீசாருக்கு உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் ஏராளமான வீடுகளில்
இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள்
பொதுமக்களை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். இதனால் அதிக அளவு குற்றங்கள்
ஏற்படுகின்றன. இதனை தடுக்க பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சி
போலீஸ் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பயிற்சி கிராம
புறங்களிலும் அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தேவை இல்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.கள், இ.மெயிலுக்கு பொதுமக்கள் பதில்
அனுப்புவதை தவிர்த்து போலீசாருக்கு ஒத்தழைப்பு தர வேண்டும். அப்போது தான்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் அனைத்து
போலீஸ் நிலையங்களில் உள்ள புலன் விசாரணை அதிகாரிகளும் கணினி வழி
குற்றங்களை புலனாய்வு செய்யும் அளவிற்கு திறமை உள்ளவர்களாக உருவாக
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
தலைவர் சோம் மிட்டல், லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர் எஸ்.ஜி.பிரபாகரன்,
சைபர் செக்யூரிட்டி இயக்குனர் பிரதாப் ரெட்டி, தமிழக போலீஸ் பயிற்சி
கல்லூரி துறை தலைவர் அமரேஷ்புஜாரி, தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்தின்
தலைவர் க.துரைராஜ் உள்பட உயர் அதிகாரி கலந்து கொண்டார்கள்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன்
ஆனா இது புது சிஸ்டம் ..பக்கிரி மாட்டுவது உறுதி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன்
ஆனா இது புது சிஸ்டம் ..பக்கிரி மாட்டுவது உறுதி
நான் மாட்டுனா நான் அடிச்சதுல பாதி உனக்கு தான் கொடுத்தேன்னு உன்னையும் போட்டு கொடுத்துடுவேன்... எப்புடிய்.......
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன்
ஆனா இது புது சிஸ்டம் ..பக்கிரி மாட்டுவது உறுதி
நான் மாட்டுனா நான் அடிச்சதுல பாதி உனக்கு தான் கொடுத்தேன்னு உன்னையும் போட்டு கொடுத்துடுவேன்... எப்புடிய்.......
அட பாவி ...ஆனா எனக்கு வேற சிறை உமக்கு வேற சிறை தானே ....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:
நான் மாட்டுனா நான் அடிச்சதுல பாதி உனக்கு தான் கொடுத்தேன்னு உன்னையும் போட்டு கொடுத்துடுவேன்... எப்புடிய்.......
அட பாவி ...ஆனா எனக்கு வேற சிறை உமக்கு வேற சிறை தானே ....
ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
» "ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
» இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி
» பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி
» இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி
» "ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
» இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி
» பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி
» இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|