புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
prajai
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
28 Posts - 3%
prajai
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 12:12 pm

கீதையில் கிருஷணர் - "அர்ச்சுனா, விஞ்ஞானத்துடன் கூடிய ஞானத்தை கேட்டு நலம் பெறுவாய" என்று தொடங்கி, பல மருத்துவச் செய்திகளையும் அர்ச்சுனனுக்கு சொல்கிறார்.

அர்ச்சுனனுக்கு மட்டுமில்லை நமக்கும் தேவையான குறிப்புகள் இது...

"நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, நான் என்ற எண்ணம் ஆகிய எட்டு விதமாக இயற்கை பிரிந்து உள்ளது. இதைவிட உயர்ந்த உயிர் உள்ளது. இந்த இரண்டையும் இணைத்து உயிரையும், உடலையும் உடைய ஜீவ ராசிகளை படைத்து இயக்குகின்றேன். அந்த உயிரானது இயற்கையில் உள்ள கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களை ஏற்படுத்திக் கொண்டு பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவற்றை மனதின் துணையுடன் அனுபவித்துக் கொண்டு உடல் என்னும் 9 வாசல் கொண்ட நகரத்தில் வசிக்கின்றத"

"பாய் மரக் கப்பலை காற்று பல திசையும் அடித்து சென்று உடைத்து சித றடிப்பது போல், மனதை மயங்க வைக்கும் ஐம்புலன்களும் மனதைபலவந்த மாக பல விஷயங்களுக்காக, இழுத்துச் சென்று மனிதனை சீர்குலைக்கின்றது. ஆகவே கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நலமுடை யதாக வைத்துக் கொண்டால் மனம் மேன்மையடையும். மனம் மேன்மையுற்றால் நல்லது, கெட்டது எவை என பாகுபடுத்தி, தீமை தரக்கூடியவற்றை தவிர்த்து நலம் தரக் கூடியவற்றை செய்து சிறப்பு அடையலாம"

"உடலை காப்பாற்ற அளவோடு உண்டு, அளவாக தூங்கி, அளவோடு விழித்து, அளவோடு கடமையை செய்பவன் யோக நலன் பெறுவான். அளவு டன் உண்பதால் குடல் எளிமையாக சீரணிக்கும். காலத்தோடு பசியும் ஏற்படும். உடலால் கடமையை செய்வதால் உடலில் சத்துக்கள் அதிகம் சேமிக்கப் படாது. உடனே செல வழிக்கப்பட்டு சக்தி தோன்றி உடல் சுறுசுறுப்பாய் இயங்கும், எடையும் அதிகரிக்காது. ஒரே சீராக இருக்கும்.

அளவான உறக்கத்தினால் உடல் தானாகவே மூச்சை இழுத்து விடும். அதனால் உறுப்புகள் அனைத்தும் உயிர்சக்தியான பிராணவாயுவை பெறும். மேலும் இதய படபடப்பை தூண்டும் சுரப்பிகள் குறைவாக சுரப்பதால் இதயத்தின் வேகம் தணிந்து இரத்த ஓட்டம் சீர்பெறும். ஆகையால் உடலும், மனமும் உறக்கத்தால் நலம் பெறும்.

அதிகம் சாப்பிடுபவன், சாப்பிடாமல் இருப்பவன், அதிகம் தூங்குபவன், தூங்காமலே இருப்பவன் யோகம் பெற முடியாது.

சமைத்து நாழியான, பழைய உணவில் நச்சுத்தன்மை தோன்றி உணவை கெடுத்து விஷமுள்ளதாக மாற்றி கெட்ட நாற்றமுடையதாக செய்யும். இப்படி ப்பட்ட உணவை சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், சீரணமின்மை வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

உணவு முறையால் உடலின் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்பட்டு குடல் புண், வயிற்று வலி, மூல நோய், உயர் இரத்த அழுத்தம், சீறுநீரக கல், சிறுநீரக நோய், உடல் வீக்கம் கல்லீரல் கெடுதல், கணையம் கெடுதல், சர்க்கரை நோய், இதய நோய், நரம்பு தளர்ச்சி, மனநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சத்துள்ள, சாரமிக்க, பசையுள்ள, ரசமுடைய இதயம் எளிதாக இயங்கக் கூடிய விதத்தில் உள்ள உணவு வகைகளை சாப்பிடுபவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார். உடல் வலிமை மனவலிமை இவைகளுடன் இருப்பார். சுகத்தை பெறுவார், அறியும் சக்தியை பெற்று காலத்தோடு செய்ய வேண்டிய வைகளை செய்து வாழ்வில் சிறப்பும் மேன்மையும் அடைவார்.

உடலை அகத்தூய்மையாகவும் புறத்தூய்மையாகவும், மௌனமாகவும் வைத்திருத்தலே தபசு ஆகும். உணவையே மருந்தாகக் கொள்வதே சிறந்த மருத்துவமாகும். நான் மருந்தாக ராஜயோகத்தை சொல்கிறேன் கேள். இது நலம் தரக்கூடியது. செய்வதற்கு மிக எளியது. கண்கூடாக காணக்கூடியது. சிறிது கடைப்பிடிப்பினும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றக்கூடியது. யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவைகளை தினமும் தருகின்றானோ அவைகளையே அவரவர் வயிற்றில் நான் இருந்து சீரணித்து காப்பாற்றுகின்றேன். இங்கு சொல்லப் பட்டிருப்பது கீதையில் வரும் மருத்துவ குறிப்புகளில் சிறு துளிதான், மொத்த சமுத்திரத்தையும் பருக கீதையை படியுங்கள். பயன் பெருங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக