புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:40 pm

மனிதன் இவ்வுலகில் மாட மாளிகைகளைக் கட்டி, விதவிதமான உணவுகளை உண்டு, வகை வகையான உடைகளை உடுத்தி எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து உல்லாசமாக உலா வர ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு ஏற்படும் இன்னல்கள், இடையூறுகள், இழப்புகள், பிணி, மூப்பு, இறப்பு போன்றவை -அவனை அந்த இன்பங்களைத் தொடரவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் இவ்வுலக இன்பம் மிகவும் அற்பமானது என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 57:20), அவன் மேலும் கூறுகையில் "இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்' என்கிறான்.

மனிதன் இறந்தபின் வாழப்போகும் மறுமை வாழ்க்கையில், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைத் தூதர்கள் காட்டிய நேர் வழியில் நடந்தவர்களுக்கு, இறைவன் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தின் இன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. மாட மாளிகைகள், கண்ணழகிகள், சுவையான கனி வகைகள், விதவிதமான உணவு வகைகள், குடிப்பதற்கு தேனாறு, பாலாறு எனப் பலவிதமான நீர்ச்சுனைகள், சேவை செய்ய சின்னஞ்சிறார்கள்! இன்னும் ஏராளம்! ஏராளம்!

நபியவர்கள் (ஸல்) சொர்க்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ""எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்துப் பார்த்திராத இன்பங்களை இறைவன் தனது நல்லடியார்களுக்கு தயாரித்து வைத்துள்ளான்'' என நவில்கிறார்.

சொர்க்கங்களில் உயர்ந்த சொர்க்கமான "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தை அடைய விரும்புபவர்கள், இவ்வுலகில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என இறைவன் தனது திருமறையின் 23ஆம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளான்.

இறைவனை ஏற்று, இறைத் தூதரை வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையாகும். கடமையான தொழுகையிலும், அதுவல்லாத இதர தொழுகைகளிலும் உள்ளச்சத்தோடு இருப்பவர்கள் பற்றி இறைவன் கூறும்போது, ""இறைவனின் திருநாமம் (அல்லாஹ்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும் (அல்குர்ஆன் 22:35). இறைவனைப் பார்க்க முடியாது எனினும், இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடு தொழுவார்கள். சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் வீணான பேச்சு மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள். பேசினால் நல்லதைப் பேசு; அல்லது வாய் மூடி இரு'' என்றார் நபிகள்.

மறுமை நாளில் நரகவாசிகளிடம் வானவர்கள், "'உங்களை "ஸகர்' என்னும் நரகத்தில் நுழைய வைத்தது எது?'' என வினவும்போது, அவர்கள் "வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனப் பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன் 74: 45).

""ஜகாத் என்னும் ஏழை வரியைத் தவறாது முறைப்படி கொடுத்து வர வேண்டும்; இரண்டரை சதவிகிதம் ஏழை வரியை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு வருடந்தோறும் வழங்க வேண்டும்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' எனவும் இறைவன் எச்சரிக்கை செய்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது, தங்களிடமிருந்த அமானிதப் பொருட்களை தனது மருமகன் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளனின் பண்பாகும். கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்வது நயவஞ்சகனின் பண்பாகும்.

""நிச்சயமாக தொழுகையைக் குறித்த நேரங்களில் நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 4:103).

மேற்கூறப்பட்ட நற்பண்புகளைப் பெற்றவர்களால்தான் உயர் சொர்க்கத்தை அடைய முடியும். ஏக இறைவன் நம்மை சொர்க்கத்தின் வாரிசுகளாக்கி அருள் புரிவானாக!


- ஒய்.கே.எம்.அப்துல்காதிர்



 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 30, 2010 2:55 pm

உண்மையிலே ஈகரை ஓர் அருங் களஞ்சியம் தான்.  சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் 678642  சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் 154550

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:08 pm

அருமையான பதிவு...
மிக்க நன்றி.....



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக