புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐ.நா.வின் அறிக்கப்படி உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூத்த குடி தமிழ் குடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால் இன்று அழிவின் விழிம்பில். நான் ஒரு தமிழன். என் தாய் மொழியை காக்க வேண்டியது எனது கடமை. உலகமே ஒன்று சேர்ந்து ஈழத்தில் என் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. என்னால் கண்ணீர் சிந்துவதை தவிர எதையும் செய்ய இயலவில்லை. என் தாய்மொழியையாவது காப்பாற்றலாம் என்ற நப்பாசை தான் எனக்கு, வேறெதுவுமில்லை. வெறும் கவிதைகளை தமிழில் எழுதினால் தமிழை வாழ வைக்க முடியாது. அனைத்திலும் தமிழ் என்ற நிலை வந்தால் தான் நம் மொழி இவ்வுலகில் நிலைப்பெரும். இல்லையேல், நாளை சரித்திரப் பாடங்களில் தான், தமிழப் பற்றி காண நேரிடும்.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
எனக்கும் கவலை தான் , ஆனால் மருத்துவ துறையில் மாற்றம் ஏற்படுத்தினால் தமிழரின் திறமைகள் குறிப்பிட்ட வட்டத்துள் அடங்கி விடும் என்பது என்கருத்து . ஆனால் தமிழ் அழிவதை தடுக்க நாம் எமது கலாச்சாரத்தினை முதலில் பேணவேண்டும்
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமாம் , உங்கள் பூர்வீகமும் இலங்கையாநிசாந்தன் wrote:திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஆம். வெலிக்கடை. ஜெர்மனி போன்ற நாட்டில் உள்ள மருத்துவர்கள் தன் மொழியில் பயின்று, மற்ற நாடுகளில் தன் மொழியின் சிறப்பை வெளிப்படுத்துகின்றனர். தமிழன் மட்டும் தான் என்றும் நண்டைப் போலவே செயல்படுகிறான். இன்று மருத்துவத்துறையில் உள்ள 90 சதவிதமான சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.
dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
megastar wrote:dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
thiva
ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
அருமை தலைவா... தமிழ் நாடில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரிகிறது.....
தேசிய மொழியான ஹிந்தி தெரிவதில்லை.....
பக்கத்துக்கு மாநில (கேரளா) மாணவர்களுக்கு பள்ளிகளில் மலையாளம்... ஹிந்தி... ஆங்கிலம் மொழிகள் படித்து கொடுக்க படுகின்றன.....
இங்குள்ள அரசியல் வியாதிகள் தமிழை அரசியலுக்காக பயன்படுதுகின்றனர்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும்
thiva
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|