புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
தமிழ் எங்கள் மூச்சு! தமிழ் எங்கள் பேச்சு! அறிவியல் தமிழ் இப்போதுதான் கல்விக்கூடங்களில் புகுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு கடமைக்குத்தான் இருக்கிறது. நடைமுறைக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை கண்டிப்பாக மக்கள் கடைப்பிடிகிறார்கள். இதற்கு, அனைவரிடமும் விழிப்புணர்வு வேண்டும், ஒரே நாளில் மருத்துவ தமிழ் வந்துவிடாது. சித்தர்களின் சுவடிகள் கூட தமிழில் இருக்கிறது. எத்தனை பேருக்கு படிக்க தெரியும். ஆகவே, நிசாந்துக்கு ஆர்வம் இருக்கலாம். மற்ற நாடுகளில் நீங்கள் கூறுவது இருக்கிறது காரணம் அவர்கள் ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலத்தை ஏற்கவில்லை அல்லது கட்டாயமாக்கவில்லை. ஆனால், இங்கு தமிழர்கள் ஆங்கிலக்கல்வி முறையை ஒரு அந்தஸ்தாக, உயர் கல்விக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதே தமிழ் வளராததற்கு ஒரு காரணமாக இருக்கும்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
thiva
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
திவா wrote:gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நானும் மருத்துவம் தான் படிக்கிறேன் , நீங்கள் அனைவரும் கூறுவது போல மருத்துவ சொற்கள் மாற்றப்படாவினும் , அதனை அப்படியே தமிழில் எழுதுவீர்கள் . அந்த சொல் மருவி உண்மையான ஆங்கில பெயருக்கு அதிதூரம் சென்றுவிடும் இதனால் , பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆங்கில புத்தகத்தினை வாசிக்கையில் உங்களுக்கு அது புதிதாக தோன்றும்
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
என்ன குணா நமக்கு இதுதானே அனைத்தினையும் விட முக்கியம்gunashan wrote:
வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நீங்கள் கூறுவது, நாம் உருவாக்கியுள்ள ஒரு மாயை தான். நான் கூறி இருப்பது போல உலகில் பல நாடுகள் ஆங்கிலத்தில் பாடங்களை கற்பிப்பதில்லை. இதில் உலக வல்லரசுகளான, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சீனா, ரஷ்யா வும் அடங்கும். இந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஐ.நா. விலேயே இவர்களின் பங்குதான் அதிகம். மேலும் நம் நாட்டிலிருந்து ரஷ்யாவிற்கும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டு ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்டு பின் தான் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அதுவும் ரஷ்ய மொழியில். மேலும் சென்ற ஆண்டு இறுதியாண்டு மருத்துவ படிப்பிற்கான தேர்வை தமிழில் எழுதிய கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் மற்ற அனைத்து மாணவர்களையும் விட அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளனர். இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|