புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 9:07 pm

இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர்.

'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது நகரங்களில் டீ ஆத்திகொண்டிருகிறார்கள். இந்த சட்டம் மூலம் இனி நம் சொந்த விதைகளைகூட பயன்படுத்த முடியாது.

கர்நாடகாவில் பாலேக்கரின் தனிப்பட்ட முயற்சியால் கிட்டத்தட்ட பாதி கர்நாடக விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறிவிட்டனர், அங்கெல்லாம் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் மிகுந்த லாபத்தை ஈட்டித்தர ஆரம்பித்து இருக்கிற வேளையில் இந்த கருப்பு சட்டம் அவர்களை முடக்கிவிடும், தமிழகத்திலும் நாம்மாழ்வார் அவர்களின் தனிப்பட்ட தொண்டால் கால்வாசி விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறி இப்போதுதான் விவசாயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றனர்.

இயற்க்கை விவசாயத்தை மேம்படுத்தி இந்தியாவை உலகிற்கே முன்னுதாரணம் ஆக்கி காட்டுவதை விட்டுவிட்டு இப்படி அடிமை வேலை பார்க்கும் மன்மோகனும், சோனியாவும் முதலில் மான்சோட்டா மூலம் விளைந்தவற்றை சாப்பிட்டு காட்டட்டும், அதன்பிறகு எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம்.

ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.

காசு வாங்கிட்டு ஒட்டு போடுறமே, பிறகு அவன் எப்பிடி நம்மை வழிநடத்துவான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மக்கள் இப்படிதான் நோய் பிடித்த உணவை சாப்பிட்டு சாகவேண்டும், மன்மோகன் அமெரிக்காவிலும், சோனியா இத்தாலியிலும் சென்று வாழ்வார்கள், நாமெல்லாம் எங்கே போக...

மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு நாடெங்கும் மின்வெட்டை அமல்படுத்தும் இந்த அவலத்தை எப்போது நாம் பொறுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அப்போதே அவர்களின் கொட்டம் ஆரம்பித்துவிட்டது.

ஆட்சியாளர்கள் ஒரு வகையில் மக்களை பிரதிபலிப்பவர்கள், இங்கு மக்கள் சுயநலம் கூடிவிட்டதால் ஆள்பவர்களும் அப்படிதான் இருப்பார்கள். நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார். இன்னமும் நிலைமை மாறவில்லை. கூடித்தான் போயிருக்கு.

-ttp://krpsenthil.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக