புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.
கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.
தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.
கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நல்ல தலைப்பு ராஜா.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:என்ன இவர் ஆ..ஊன்ன ஓடனே கிளாஸ்ஸும் கையுமா உக்கார்ந்துராறு , இந்த மலேசியா ஆளுங்களே இப்படிதான் போல , நம்ம தலயும்(சிவா) இப்படி தான்gunashan wrote:நல்ல தலைப்பு ராஜா.
அட சோடாவுக்கே இவளவுனா நம்மள மாதிரி காட்சினத அடிச்சா என்ன ஆவாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
என்னயா ராஜா,.. பக்க்த்தில இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரி பேசுறீங்க. ஊத்திக் கொடுத்த பிளேடு பக்கிரியே சும்மா இருக்காரு...ஆமா ராஜா, கத்தார்ல எந்த பிராண்டு டாப்பு.......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:என்னயா ராஜா,.. பக்க்த்தில இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரி பேசுறீங்க. ஊத்திக் கொடுத்த பிளேடு பக்கிரியே சும்மா இருக்காரு...ஆமா ராஜா, கத்தார்ல எந்த பிராண்டு டாப்பு.......
யோவ்...சும்மா செவனேன்னு இருக்கிற என்னை ஏன்யா இதுல இழுகிறீங்க
இங்கல்லாம் எந்த பிராண்டுமே கிடையாது , மீறி எதையாவது செய்தோம்னா ஆப்பு தான் ,gunashan wrote:என்னயா ராஜா,.. பக்க்த்தில இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரி பேசுறீங்க. ஊத்திக் கொடுத்த பிளேடு பக்கிரியே சும்மா இருக்காரு...ஆமா ராஜா, கத்தார்ல எந்த பிராண்டு டாப்பு.......
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்போ பூனைக்கு மணி யார் கட்டுறது ,,,,,,உதயசுதா wrote:ஆமாலே அ.தி.மு.க வ எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதான் அழிக்கறதுக்குன்னெ அந்தம்மா
இருக்காங்க.இன்னும் கொஞ்ச வருசத்துல அ.தி.மு.கன்னு ஒரு கட்சி இருந்த இடமே தெரியாம போய்டும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ஐயா பாலா,... போனமாசம் தான் சாராயத்த குடிச்சிட்டு, நடு ரோட்டுல விழுந்து கால ஒடச்சுகிட்டீங்க. இப்ப காய்ச்சவே ஆரம்பிச்சுட்டீங்களா. ஒரு பாட்டல் அனுப்புங்க அடிச்சு பார்ப்போம். அப்படியே ராஜாவுக்கும் ஒன்னு அனுப்பி வையுங்க.
குடிகாரப் பசங்க......
குடிகாரப் பசங்க......
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|