புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலவச பஸ் பாஸ் எடுத்து வர மறந்துவிட்ட பள்ளி மாணவியை, அரசு பேருந்து ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.
மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.
அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.
மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.
அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|