புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_m10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_m10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_m10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_m10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_m10இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 6:15 pm

இலவச பஸ் பாஸ் எடுத்து வர மறந்துவிட்ட பள்ளி மாணவியை, அரசு பேருந்து ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.

மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.

அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Jul 28, 2010 7:21 pm

இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  56667 இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  56667

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 28, 2010 7:59 pm

இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Icon_eek இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Icon_eek இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!  Icon_eek

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 28, 2010 8:01 pm

அழுகை அழுகை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 8:27 pm

பேய் அரசாலும் நாட்டில் இப்படிதான் நடக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக