புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலவச பஸ் பாஸ் எடுத்து வர மறந்துவிட்ட பள்ளி மாணவியை, அரசு பேருந்து ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.
மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.
அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.
மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.
அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|