புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
Page 1 of 1 •
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
#351713- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் என்பவர் என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் பெரிய ரவுடி என்றும் கிரானைட் தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது போலி என் கவுண்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சொராபுதீன் மனைவி கவுசர்பி புகார் அளித்து இருந்தார். இதற்கிடையே கவுசர்பியும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
போலி என்கவுண்டரில் மாநில உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமித் ஷா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டி ருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சொராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறி இருப்பதாவது:-
சொராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் சொராபுதீன் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.
இதையடுத்து சொராபு தீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வஞ்சரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுதாசாமா ஆகியோரிடம் மந்திரி அமித் ஷா ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறி விட்டார். அவர் மந்திரி அமித் ஷாவுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார்.
2005 நவம்பர் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 25 தடவை பேசியுள்ளார்.
போலீஸ் அதிகாரி அபய் சுதாசாமா, துல்சிராம் பிரஜாபதி என்பவரை தொடர்பு கொண்டு சொராபுதீனை போலீஸ் அதிகாரி வஞ்சரா முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரஜாபதியும், சொராபுதீனும் நண்பர்கள். இதனால் பிரஜாபதி மூலம் சொராபு தீனை பிடிக்க போலீஸ் அதிகாரி வஞ்சரா திட்டமிட்டார். சொராபுதீனை 3, 4 மாதங்களுக்கு ஜெயிலில் பாதுகாப்பாக வைக்கலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது. அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என்றும் வாக்குறுதி அளித்தனர்.
மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குற்றப்பத்தி ரிகையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்ட தற்கு பாரதீய ஜனதா எம்.பி. யும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.
இதற்கிடையே போலி என் கவுண்டர் வழக்கில் ராஜேந்திர ஜிரவாலா என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இவரது பண்ணையில் வைத்துதான் சொராபுதீனும் அவரது மனைவி கவுசர்பியும் போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
கைதான ராஜேந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜேந்திராவின் சகோதரர் சுரேந்திரா ஜிர வாலா ஆமதாபாத் மாநக ராட்சியில் பாரதீய ஜனதா கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திராவின் பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த சொராபுதீன் மறுநாள் போலி என் கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறியதற்கு குற்றம் சாட்டப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்ரூவராக மாறியுள் ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் கைதான மந்திரி அமித் ஷாவின் உதவியாளர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
மந்திரியின் உதவியாளர் கார் யஷ்பால் சுதாசாமா, அஜய் படேல் ஆகியோருக்கு இந்த வாரண்டு அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் சாட்சிகளை கலைக்கும் வகையில் 4 முறை இடைத்தரகர்கள் மூலம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இது போலி என் கவுண்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சொராபுதீன் மனைவி கவுசர்பி புகார் அளித்து இருந்தார். இதற்கிடையே கவுசர்பியும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
போலி என்கவுண்டரில் மாநில உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமித் ஷா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டி ருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சொராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறி இருப்பதாவது:-
சொராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் சொராபுதீன் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.
இதையடுத்து சொராபு தீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வஞ்சரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுதாசாமா ஆகியோரிடம் மந்திரி அமித் ஷா ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறி விட்டார். அவர் மந்திரி அமித் ஷாவுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார்.
2005 நவம்பர் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 25 தடவை பேசியுள்ளார்.
போலீஸ் அதிகாரி அபய் சுதாசாமா, துல்சிராம் பிரஜாபதி என்பவரை தொடர்பு கொண்டு சொராபுதீனை போலீஸ் அதிகாரி வஞ்சரா முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரஜாபதியும், சொராபுதீனும் நண்பர்கள். இதனால் பிரஜாபதி மூலம் சொராபு தீனை பிடிக்க போலீஸ் அதிகாரி வஞ்சரா திட்டமிட்டார். சொராபுதீனை 3, 4 மாதங்களுக்கு ஜெயிலில் பாதுகாப்பாக வைக்கலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது. அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என்றும் வாக்குறுதி அளித்தனர்.
மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குற்றப்பத்தி ரிகையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்ட தற்கு பாரதீய ஜனதா எம்.பி. யும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.
இதற்கிடையே போலி என் கவுண்டர் வழக்கில் ராஜேந்திர ஜிரவாலா என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இவரது பண்ணையில் வைத்துதான் சொராபுதீனும் அவரது மனைவி கவுசர்பியும் போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
கைதான ராஜேந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜேந்திராவின் சகோதரர் சுரேந்திரா ஜிர வாலா ஆமதாபாத் மாநக ராட்சியில் பாரதீய ஜனதா கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திராவின் பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த சொராபுதீன் மறுநாள் போலி என் கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறியதற்கு குற்றம் சாட்டப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்ரூவராக மாறியுள் ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் கைதான மந்திரி அமித் ஷாவின் உதவியாளர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
மந்திரியின் உதவியாளர் கார் யஷ்பால் சுதாசாமா, அஜய் படேல் ஆகியோருக்கு இந்த வாரண்டு அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் சாட்சிகளை கலைக்கும் வகையில் 4 முறை இடைத்தரகர்கள் மூலம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
» "ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
» வாலிபரை தாக்கிய 2 போலீஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு
» சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» "ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
» வாலிபரை தாக்கிய 2 போலீஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு
» சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|