புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் பெயர் ........
Page 1 of 1 •
மூனார்ல காலேஜ் படிச்சு முடிச்ச உடனேயே MCA
மதுரைல தான் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் TANCET ல 36 .669 கண்டிப்பா
தியாகராஜா கெடசிடும்டா அப்டின்னு எல்லாரும் சொன்னாங்க சந்தோசமா போச்சு 3
மாசம் அப்றமா கவுன்செல்லிங் கால் பண்ணங்க....... ஆனா தமிழ்நாடு பசங்களுக்கு
மட்டும் தான் கவுன்ச்செல்லிங்க்ன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் விடல எப்டியோ
நானும் தமிழ்நாடு சிடிசன் ஆகிட்டேன் ஒரே நாள்ள (ஹீ ஹீ )
அப்புறம் கவுன்ச்செல்லிங் ஹால் உள்ள போனேன் கோயம்பத்தூர்ல முதல் நாளே
கவுன்ச்செல்லிங் செம சந்தோசமா போன ஷாக் ஆகிட்டேன் என்னோட பிளான் எதுவுமே
நடக்கல ஆமா தியாகராஜா காலேஜ் & மெப்கோ காலேஜ் அவுட் ஆகிடுச்சி ஸ்ரீ
கிருஷ்ணா செலக்ட் பண்ணுடான்னு கேஞ்சுனங்க எங்க அம்மா கூட போன் பண்ணி
பனிமலர் காலேஜ் எடுக்க சொன்னாங்க நான் முடியாது எடுத்த K.L.N College
தான்னு பிடிவாதமா செலக்ட் பண்ணினேன்.செலக்ட் பண்ணிட்டு வெளிய வந்த உடனேயே
ஷாக் சம்மந்தமே இல்லாம சிம் கார்டு போச்சு அப்பவே யோசிசுருக்கணும்
[நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்
அப்புறம் எதுக்கு வேற காலேஜ் போகலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு
மதுரைல தான் அழகான அப்றமா நல்ல பொண்ணுக இருப்பாங்கன்னு நானா நெனசுகிட்டேன்
காலேஜ் ல சேர்றதுக்காக 3 மாசம் வெயிட் பண்ணேன் நான் ஆர்வமா எதிர்பார்த்த
முதல் நாள் வந்துச்சு
காலேஜ் பாத்தா ஷாக் ஆகிட்டேன் சஹாரா
பாலை வனம் போல, ஏற்கனவே பாத்திருந்த கூட அன்னிக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்
..... சரி பாதுக்க்கலாம்னு கிளாஸ் மேட்ஸ் பாத்தா ஆடு மாடு இருக்குற மாதிரி
120 பேர், பொண்ணுங்கள பாத்தா இன்னும் ஷாக் பொண்ணுங்க நல்லா தான் இருந்தாங்க
நான் கூட மதுரைன்னு சொன்னதும் தாவணி எல்லாம் போட்டுக்கிட்டு ஒல்லியா
மல்லிக பூ எல்லாம் வச்சுக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா எல்லாமே NORTH இந்திய
பொண்ணுங்க மாதிரி அது மட்டும் இல்லாம வாயில வேற சௌராஷ்டிரா என்னோட
வாழ்க்கைல முதல் வாட்டிய நல்லா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்னு
புரிஞ்சுகிட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இதுல இருந்து ரெகவர் ஆகணுனா
பசங்க கூட ஜாலி பண்ணனுன்னு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி பாத்தா அதுவும்
நடக்கதுன்னு தெரிஞ்சுபோச்சு எல்லாரும் காலேஜ் லே படிக்கும்போதே வேல
வாங்கிடனும்ன்கர லட்சியத்தோட வந்துருக்கானுகன்னு சரி பாதுக்க்கலாம்னு வெளில
வந்தேன்
அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன்
ஒல்லியா நல்லவே இருந்தா அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இவ தாண்ட நமக்குன்னு
ஆனா அவசரப்பட்டு சொல்லிட கூடாதுன்னு பொருமையா வெயிட் பண்ணுனேன் ஆனா இந்த
விஷயம் எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது
கூட கெடையாது அப்டியே 3 மாசம் போச்சு இந்த 3 மாசத்துலயும் ஒவ்வொரு நாளும்
அவ மேல உள்ள லவ் கூடிகிட்டே தான் போச்சு. அவ கிட்ட காரணமே இல்லாம நோட்
வாங்குவேன் பேனா வாங்குவேன் சிலநேரம் நான் கேக்காமலே அவ கூட குடுப்பா(ஆனா
அது லவ் இல்லன்னு எனக்கும் அப்பவே தெரியும் அது அவளோட நல்ல மனசுன்னு )
என்னால என்னோட காதல கட்டுபடுத்த முடியல OVERFLOW ஆகிடுச்சு சரி
சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்போ தான் அவனோட என்ட்ரி அந்த
பொண்ணு கூட பழக ஆரம்பிச்சான் அது லவ் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா
எல்லாரும் வேற மாதிரி சொன்னங்க இப்போ சொல்றது நல்லதில்லன்னு விட்டுட்டேன்
இதுல நடுவுல சின்ன சண்ட வேற வந்துருச்சு (நான் காரணமில்ல )அப்டியே ஒரு
வருஷம் போய்டுச்சு ஆனாலும் லவ் மட்டும் கம்மி ஆகல நாங்க பேசறதும் இல்ல
அடுத்த வர்ஷம் சொல்லலாம்னு முடிவு
பண்ணப்ப தான் அவளுக்கு வேற ஒரு பய்யன் மேல லவ்வுன்னு ஒருத்தன் சொன்னான்
இந்த வாட்டி என்னால நம்பாம இருக்க முடியல ஏன்ன அவளோட நடவடிக்கைகளே
சொல்லிருச்சு ஆனாலும் என்னோட லவ் மட்டும் ஸ்லிப் ஆகவே இல்ல கிளாஸ்ல எல்லா
பொண்ணுகளையும் கிண்டல் பண்ணுவானுக இந்த பொண்ண மட்டும் என் முன்னாடி
கிண்டல் பண்ண மாட்டானுக எல்லாருக்கும் தெரியும் நான் ஹாஸ்டல்ல இருந்ததால
ஜூனியர் பசங்களுக்கு கூட தெரியும்
கடைசி வர்ஷம் 3 மாசம் தான் காலேஜ் நாள் போக போக என்னோட லவ் கூடிகிட்டே
போச்சு எல்லாரும் SLAM BOOK எழுத குடுத்தாங்க நான் வாங்கவே இல்ல என்னன்னா
சொல்ல தெரியல... அப்போ தான் அவளோட SLAM BOOK வந்துச்சு சரி இன்னிக்கும் லவ்
அ சொல்லலைன்ன லவ் பன்னதே வேஸ்ட் சொல்லிரலாம்னு பாத்தா பக்கம் முடிஞ்சு
போச்சு போங்கடான்னு போய்டேன் அப்புறம் அந்த பொண்ணே கூப்டு எழுத சொன்னா
கடவுளே நீங்க ரொம்ப பெரிய ஆள்ன்னு என்னோட மனசுல இருந்ததுல 1 % அ எழுதி
குடுத்தேன் அவளும் பதில் குடுத்தா எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயத்த
எல்லாம் அவளே எழுதி குடுத்தா
இப்போ எனக்கு வேல கேடசுருக்கு தினமும் 14 மணிநேரம்வேல பாக்கறேன் ஆனாலும் கெடக்கற நேரத்துல நெனச்சிக்குவேன்அந்த பொண்ண
ஆமா அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமான நாட்கள் மொக்க காலேஜ்ல அந்த பாலைவனதுல பசுமையான நினைவுகளுக்கு சொந்தக்காரி அவள் தான்.........
மீண்டும் எழுதுவேன்...........................
மதுரைல தான் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் TANCET ல 36 .669 கண்டிப்பா
தியாகராஜா கெடசிடும்டா அப்டின்னு எல்லாரும் சொன்னாங்க சந்தோசமா போச்சு 3
மாசம் அப்றமா கவுன்செல்லிங் கால் பண்ணங்க....... ஆனா தமிழ்நாடு பசங்களுக்கு
மட்டும் தான் கவுன்ச்செல்லிங்க்ன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் விடல எப்டியோ
நானும் தமிழ்நாடு சிடிசன் ஆகிட்டேன் ஒரே நாள்ள (ஹீ ஹீ )
அப்புறம் கவுன்ச்செல்லிங் ஹால் உள்ள போனேன் கோயம்பத்தூர்ல முதல் நாளே
கவுன்ச்செல்லிங் செம சந்தோசமா போன ஷாக் ஆகிட்டேன் என்னோட பிளான் எதுவுமே
நடக்கல ஆமா தியாகராஜா காலேஜ் & மெப்கோ காலேஜ் அவுட் ஆகிடுச்சி ஸ்ரீ
கிருஷ்ணா செலக்ட் பண்ணுடான்னு கேஞ்சுனங்க எங்க அம்மா கூட போன் பண்ணி
பனிமலர் காலேஜ் எடுக்க சொன்னாங்க நான் முடியாது எடுத்த K.L.N College
தான்னு பிடிவாதமா செலக்ட் பண்ணினேன்.செலக்ட் பண்ணிட்டு வெளிய வந்த உடனேயே
ஷாக் சம்மந்தமே இல்லாம சிம் கார்டு போச்சு அப்பவே யோசிசுருக்கணும்
[நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்
அப்புறம் எதுக்கு வேற காலேஜ் போகலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு
மதுரைல தான் அழகான அப்றமா நல்ல பொண்ணுக இருப்பாங்கன்னு நானா நெனசுகிட்டேன்
காலேஜ் ல சேர்றதுக்காக 3 மாசம் வெயிட் பண்ணேன் நான் ஆர்வமா எதிர்பார்த்த
முதல் நாள் வந்துச்சு
காலேஜ் பாத்தா ஷாக் ஆகிட்டேன் சஹாரா
பாலை வனம் போல, ஏற்கனவே பாத்திருந்த கூட அன்னிக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்
..... சரி பாதுக்க்கலாம்னு கிளாஸ் மேட்ஸ் பாத்தா ஆடு மாடு இருக்குற மாதிரி
120 பேர், பொண்ணுங்கள பாத்தா இன்னும் ஷாக் பொண்ணுங்க நல்லா தான் இருந்தாங்க
நான் கூட மதுரைன்னு சொன்னதும் தாவணி எல்லாம் போட்டுக்கிட்டு ஒல்லியா
மல்லிக பூ எல்லாம் வச்சுக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா எல்லாமே NORTH இந்திய
பொண்ணுங்க மாதிரி அது மட்டும் இல்லாம வாயில வேற சௌராஷ்டிரா என்னோட
வாழ்க்கைல முதல் வாட்டிய நல்லா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்னு
புரிஞ்சுகிட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இதுல இருந்து ரெகவர் ஆகணுனா
பசங்க கூட ஜாலி பண்ணனுன்னு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி பாத்தா அதுவும்
நடக்கதுன்னு தெரிஞ்சுபோச்சு எல்லாரும் காலேஜ் லே படிக்கும்போதே வேல
வாங்கிடனும்ன்கர லட்சியத்தோட வந்துருக்கானுகன்னு சரி பாதுக்க்கலாம்னு வெளில
வந்தேன்
அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன்
ஒல்லியா நல்லவே இருந்தா அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இவ தாண்ட நமக்குன்னு
ஆனா அவசரப்பட்டு சொல்லிட கூடாதுன்னு பொருமையா வெயிட் பண்ணுனேன் ஆனா இந்த
விஷயம் எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது
கூட கெடையாது அப்டியே 3 மாசம் போச்சு இந்த 3 மாசத்துலயும் ஒவ்வொரு நாளும்
அவ மேல உள்ள லவ் கூடிகிட்டே தான் போச்சு. அவ கிட்ட காரணமே இல்லாம நோட்
வாங்குவேன் பேனா வாங்குவேன் சிலநேரம் நான் கேக்காமலே அவ கூட குடுப்பா(ஆனா
அது லவ் இல்லன்னு எனக்கும் அப்பவே தெரியும் அது அவளோட நல்ல மனசுன்னு )
என்னால என்னோட காதல கட்டுபடுத்த முடியல OVERFLOW ஆகிடுச்சு சரி
சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்போ தான் அவனோட என்ட்ரி அந்த
பொண்ணு கூட பழக ஆரம்பிச்சான் அது லவ் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா
எல்லாரும் வேற மாதிரி சொன்னங்க இப்போ சொல்றது நல்லதில்லன்னு விட்டுட்டேன்
இதுல நடுவுல சின்ன சண்ட வேற வந்துருச்சு (நான் காரணமில்ல )அப்டியே ஒரு
வருஷம் போய்டுச்சு ஆனாலும் லவ் மட்டும் கம்மி ஆகல நாங்க பேசறதும் இல்ல
அடுத்த வர்ஷம் சொல்லலாம்னு முடிவு
பண்ணப்ப தான் அவளுக்கு வேற ஒரு பய்யன் மேல லவ்வுன்னு ஒருத்தன் சொன்னான்
இந்த வாட்டி என்னால நம்பாம இருக்க முடியல ஏன்ன அவளோட நடவடிக்கைகளே
சொல்லிருச்சு ஆனாலும் என்னோட லவ் மட்டும் ஸ்லிப் ஆகவே இல்ல கிளாஸ்ல எல்லா
பொண்ணுகளையும் கிண்டல் பண்ணுவானுக இந்த பொண்ண மட்டும் என் முன்னாடி
கிண்டல் பண்ண மாட்டானுக எல்லாருக்கும் தெரியும் நான் ஹாஸ்டல்ல இருந்ததால
ஜூனியர் பசங்களுக்கு கூட தெரியும்
கடைசி வர்ஷம் 3 மாசம் தான் காலேஜ் நாள் போக போக என்னோட லவ் கூடிகிட்டே
போச்சு எல்லாரும் SLAM BOOK எழுத குடுத்தாங்க நான் வாங்கவே இல்ல என்னன்னா
சொல்ல தெரியல... அப்போ தான் அவளோட SLAM BOOK வந்துச்சு சரி இன்னிக்கும் லவ்
அ சொல்லலைன்ன லவ் பன்னதே வேஸ்ட் சொல்லிரலாம்னு பாத்தா பக்கம் முடிஞ்சு
போச்சு போங்கடான்னு போய்டேன் அப்புறம் அந்த பொண்ணே கூப்டு எழுத சொன்னா
கடவுளே நீங்க ரொம்ப பெரிய ஆள்ன்னு என்னோட மனசுல இருந்ததுல 1 % அ எழுதி
குடுத்தேன் அவளும் பதில் குடுத்தா எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயத்த
எல்லாம் அவளே எழுதி குடுத்தா
இப்போ எனக்கு வேல கேடசுருக்கு தினமும் 14 மணிநேரம்வேல பாக்கறேன் ஆனாலும் கெடக்கற நேரத்துல நெனச்சிக்குவேன்அந்த பொண்ண
ஆமா அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமான நாட்கள் மொக்க காலேஜ்ல அந்த பாலைவனதுல பசுமையான நினைவுகளுக்கு சொந்தக்காரி அவள் தான்.........
மீண்டும் எழுதுவேன்...........................
///நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்///
சிறந்த லட்சியத்துடன் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள்! சொல்லாத காதலும் ஒரு வகையில் சிறந்த காதல்தான்! இறுதிவரை அவளின் நினைவு நீங்காமல் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்!
வேலையிடத்திலாவது உங்களுடன் அழகான பெண்கள் வேலை செய்கிறார்களா இல்லையா?
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்///
சிறந்த லட்சியத்துடன் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள்! சொல்லாத காதலும் ஒரு வகையில் சிறந்த காதல்தான்! இறுதிவரை அவளின் நினைவு நீங்காமல் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்!
வேலையிடத்திலாவது உங்களுடன் அழகான பெண்கள் வேலை செய்கிறார்களா இல்லையா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
[You must be registered and logged in to see this image.]மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
varunkln wrote:[You must be registered and logged in to see this image.]
நடக்கட்டும் ....... நடக்கட்டும் ....... [You must be registered and logged in to see this image.]
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சபீர் wrote:[You must be registered and logged in to see this image.]மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
//நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்//
அட அட இதுவல்லவா லட்சியம் .
சவுராஷ்டிரா ....நல்லா இல்லையா.........:P
மதுரை பொண்ணுங்க எப்போவுமே மல்லிகை பூ வைக்கணுமா?....அப்போ திருநெல்வேலில மூணுவேளையும் அல்வா சாப்பிடுறாங்களா ?
என்ன கொடும ஐயா இது.......
நால்லா இருந்துச்சு உங்க ஆட்டோக்ராப் !
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்//
அட அட இதுவல்லவா லட்சியம் .
சவுராஷ்டிரா ....நல்லா இல்லையா.........:P
மதுரை பொண்ணுங்க எப்போவுமே மல்லிகை பூ வைக்கணுமா?....அப்போ திருநெல்வேலில மூணுவேளையும் அல்வா சாப்பிடுறாங்களா ?
என்ன கொடும ஐயா இது.......
நால்லா இருந்துச்சு உங்க ஆட்டோக்ராப் !
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
a good love
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|