புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_m10பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரைப் போற்றுவோம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 9:49 am

First topic message reminder :

நயம்பட உரைத்து பெற்றோரைப் பேணாக்
கயவர் கூட்டம் பெருகுதே? வயதானால்
வேறிடமா? வேரின்றி எவரும் கனிந்தாரோ?
ஆறறிவும் செயலாற்றுப் போனதோ?

முதுமை யாவர்க்கும் பொதுவான தொன்றே.
ஒதுக்க இயலாதோ ரங்கமே. செதுக்கிச்
செப்பனிடும் அடுத்த தலைமுறை யினர்க்கிது
ஒப்பிலா வழியா கிடுமா?

ஈன்றோரை உள்ளம் கலங்க விடுவதா?
ஊன்று கோலாகி அவர்களை நன்றாய்
கண்கா ணிப்போம். அன்பினால் விளையும்
உண்மைச் செல்வமிது வன்றோ?


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:சத்தியமான வார்த்தைகள் அண்ணாசாமி...

பெற்றோர் மட்டும் எந்தவித எதிர்ப்பார்ப்புமில்லாம பிள்ளைகளை வளர்க்கவும் நல்ல கல்வி கொடுக்கவும் நல்ல காலேஜ்ல சேர்க்க படும் பாடும் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்க அவர்கள் எடுக்கும் சிரத்தையும் நமக்கு குழந்தை பிறந்தால் அவர்கள் என்னவோ தேவலோக பதவியே கிடைத்தது போல சந்தோஷிப்பதும்.....

இத்தனையும் தாய்தந்தையரின் அற்புத குணங்கள்....

நாமும் இப்ப பிள்ளைகளா இருந்து நாளை முதியோராக போகிறவர் தானே? இதை சிந்திப்பதே இல்லை ஏனோ தெரியவில்லை....

இம்மி பிசகாது சுயநலம் இல்லாது பிள்ளைகளே தன் உலகம் என்று வாழ்வோரின் எண்ணத்திலும் சந்தோஷத்திலும் நெருப்பள்ளி போடும் ஒரு சில பிள்ளைகளால் இன்று குற்றவாளியாக மொத்த பிள்ளைகளும் தலைகுனிந்து நிற்கவேண்டியாகிறது...

இப்பவே சுதாரிச்சுக்கிட்டு திருந்திட்டா நல்லது.. இல்லன்னா இதே கதி தான் இவர்களுக்கும் பிற்காலத்தில்....

நயம்பட அறிவுரையாக தந்த அருமையான கவிதைக்கு என் அன்பு பாராட்டுக்கள் அண்ணாசாமி....

விளக்கங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி மஞ்சு.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 4:58 pm

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 154550
பிளேடு பக்கிரி wrote:அருமை பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 677196 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 677196 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 677196


பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 5:00 pm

பிச்ச wrote:சத்திய வார்த்தைகள் சாமி அண்ணா!
வாழ்த்துகள்....
Spoiler:


மிக்க நன்றி பிச்ச. பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 28, 2010 5:00 pm

சத்திய வார்த்தைகள் சாமி அண்ணா!
வாழ்த்துகள்....





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 28, 2010 5:02 pm

மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.



பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 28, 2010 5:05 pm

அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 168300 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 168300
புத்திகெட்ட தேசம். பொடி வெச்சி பேசும்!!!

சாரா சாரா.....ஃபிரன்ஷிப் படுத்தாகே, படுத்தாகே....புரியுதா?
தலிவரே! நல்லா கீறிங்களா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 28, 2010 5:07 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 168300 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 168300
புத்திகெட்ட தேசம். பொடி வெச்சி பேசும்!!!

சாரா சாரா.....ஃபிரன்ஷிப் படுத்தாகே, படுத்தாகே....புரியுதா?
தலிவரே! நல்லா கீறிங்களா?
.
புரியுதுகே அச்சாகே நன்றிகே நீங்கள் நலமாகே ஜாலி ஜாலி



பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 5:09 pm

அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642


அப்புகுட்டி. நாளுக்கு நாள் வளரும் முதியோர் இல்லங்கள் அதில் பெற்றோரை விட்ட பெருமையில்(!!) சிலர்.
நெஞ்சு பொறுக்கு தில்லையே... பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 440806 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Icon_eek

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 28, 2010 5:12 pm

V.Annasamy wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642


அப்புகுட்டி. நாளுக்கு நாள் வளரும் முதியோர் இல்லங்கள் அதில் பெற்றோரை விட்ட பெருமையில்(!!) சிலர்.
நெஞ்சு பொறுக்கு தில்லையே... பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 440806 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Icon_eek

ஆமாம் ஐயா கவலைகளுடன் கண்ணீர் மட்டுமே விட முடிகிறது நம்மால் நமது பெற்றோரை நாம் கவனிப்போம் நன்றி உங்கள் பாசத்திற்கு.



பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 5:19 pm

அப்புகுட்டி wrote:
V.Annasamy wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான முறையில்
அன்பாகவும் மரியாதையாகவும்
சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் கவியே
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

குறிப்பு.
பிச்சயின் நிலை எனக்கு கவலை
பிள்ளைகளால் வந்த வினை
.

பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 678642


அப்புகுட்டி. நாளுக்கு நாள் வளரும் முதியோர் இல்லங்கள் அதில் பெற்றோரை விட்ட பெருமையில்(!!) சிலர்.
நெஞ்சு பொறுக்கு தில்லையே... பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 440806 பெற்றோரைப் போற்றுவோம் - Page 2 Icon_eek

ஆமாம் ஐயா கவலைகளுடன் கண்ணீர் மட்டுமே விட முடிகிறது நம்மால் நமது பெற்றோரை நாம் கவனிப்போம் நன்றி உங்கள் பாசத்திற்கு.

உண்மை. நாம் எடுத்துக் காட்டாக விளங்கிடுவோம்.

பெற்றோரை பேணிய சுகம்
பெற்றோரே ! வாழியவே !!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக