புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
62 Posts - 41%
heezulia
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
9 Posts - 6%
prajai
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
3 Posts - 2%
mruthun
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
21 Posts - 5%
prajai
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
7 Posts - 2%
mruthun
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 8:53 am

பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கழிவுநீர் கலப்பதாலும், மக்காத
பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படுவதாலும், வைகை ஆறு மாசடைந்து
வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், குடிநீரில்
மாசு கலப்பதுடன், வைகை ஆறு கழிவுநீர் வாய்க்காலாக மாறும் அபாயம்
உள்ளதாகவும், இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பல நூறு
ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வற்றாத நதியாக ஓடிய வைகை
ஆற்றின் இரு கரைகளிலும் பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய நகர்கள் உருவாகின. பரமக்குடி
வைகை ஆற்றின் கரையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த நெசவுத்
தொழில் செய்யும் செüராஷ்டிர இனத்தவர்கள் குடியேறியதாக வரலாறு. இதனைத் தொடர்ந்து, இவ்வூர் வணிக நகரமாகவும் அனைத்து தரப்பினரும் வசிக்கும் பகுதியாகவும் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த
ஆற்றின் கரை ஓரங்களில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயில், ஸ்ரீ ஹனுமார்
கோயில், ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில், ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்,
முத்தாலம்மன் கோயில் என பல கோயில்கள் கட்டப்பட்டு கோயில்கள் நிறைந்த
புண்ணிய தலமாகவும் விளங்கி உள்ளது. வைகை ஆற்றின் கரையோரத்தில்
கட்டப்பட்டிருந்த குமரன் படித்துறை, முத்தாலம்மன் கோயில் படித்துறை,
பெருமாள்கோயில் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி கோயில்களில்
வழிபடுவது வழக்கம். சேதுபதி மன்னர் காலத்தில் தஞ்சையில் கடும்
பஞ்சம் ஏற்பட்டதாம். அப்போது, பரமக்குடி வைகை ஆற்று பாசனத்தால் ராமநாதபுரம்
மாவட்டத்தில் விளைவித்த அபரிமிதமான நெல்லை, தஞ்சை குடிகளுக்குப்
பகிர்ந்தளித்ததாக வரலாறு கூறுகிறது. இத்தனை பெருமைக்குரிய வைகை ஆறு, தற்போது வறண்ட ஆறாகி கழிவுநீர் பாய்ந்தும், குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும் மாறிவிட்டது. ஆற்றில்
கழிவுநீர் சேரும் இடங்களில் இருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நகரின்
பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீருடன் மாசு கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் நீர் ஊற்றுக்குத் தடை ஏற்பட்டுள்ளது. ஆற்றின்
இரு கரை ஓரங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கரையோரம் படித்துறைகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: முன்பு
நகராட்சிக் கழிவுகள் அனைத்தும் நகரிலிருந்த பல ஊருணிகளில் கொட்டப்பட்டு
வந்தன. தற்போது, அந்த ஊருணிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு
கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், கழிவுகள் கொட்ட இடமின்றி வைகை ஆற்றின்
கரையோரம் கொட்டப்படுகின்றன என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழ. வள்ளியப்பன் கூறியது: நகர்ப்
பகுதியிலிருந்து வைகை ஆற்றில் பாயும் கழிவுநீரைத் தடுக்க பாதாளச்
சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக
கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான இடங்களை ஒதுக்கியுள்ளோம். திட்டத்தை
நிறைவேற்ற வேண்டியது நகராட்சியின் பொறுப்பு. ஆற்றில் குப்பைகளைக்
கொட்டுவது குறித்து, கோட்டாட்சியர் முன்னிலையில், நகர்மன்றத் தலைவர்,
நகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர். நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை
தொடர்ந்தால், நகரில் இருந்த நீர்நிலை ஆதாரமான ஊருணிகள் காணாமல்போனது போல,
வைகை ஆறும் விரைவில் காணாமல் போகும் அபாயம் உள்ளது எனப் பொதுமக்கள்
தெரிவிக்கின்றனர். இதனைத் தடுக்க, வைகை ஆற்றின் இரு கரை
ஓரங்களிலும் காட்டுப் பரமக்குடியில் இருந்து, காக்காதோப்பு வரை உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும். ஆற்றில் குப்பைகளைக்
கொட்டுவதைத் தடுக்க வேண்டும். கழிவுநீரை ஆற்றில் திருப்பி விடுவதை நிறுத்த
வேண்டும். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக