புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
48 Posts - 32%
i6appar
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 3%
prajai
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
48 Posts - 32%
i6appar
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 3%
prajai
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:53 am

சென்னை, ஜூலை 26:
டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட, பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான்
முக்கியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை
கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளி
ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு வருபவர்களால்
பொதுமக்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கடையை மூட
வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தனி
நீதிபதி, கடந்த 8.6.2010-ல் தீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாக் கடையை 4
வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு விவரம்: வழிபாட்டு
தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால்
டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் ஆர்ம்ஸ்
சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால்,
அதனால் மதுபான விற்பனை வருவாய் குறையும். எனவே, டாஸ்மாக் கடையை மூட
வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்
கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியுள்ளதாவது: எந்த
இடத்தில் மதுபானக் கடை இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு
ஏற்படுமானால் அந்தக் கடையை அப்புறப்படுத்துமாறு கோரும் உரிமை
பொதுமக்களுக்கு உள்ளது. மதுபானக் கடைக்கு குடிக்க வரும் நபர்களால்
பொதுமக்களுக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்
நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
தொடர்பாக மாநகர காவல் துறை இணை ஆணையர் தனி நீதிபதி முன்பு அறிக்கை
சமர்ப்பித்துள்ளார். டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும்
வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை
அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க
முடியாது. ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு
மாற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் ஒப்புக் கொண்டு, காலக்கெடு கேட்டுள்ளார். அவரது
கோரிக்கையை ஏற்று, 6 வார காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற
உத்தரவிடப்படுகிறது.மேலும், மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 27, 2010 10:01 am

என்ன அப்பா தேர்தல் வரும்போது நீதிதுறை கூட மக்களை பற்றி கவலை கொள்கிறது ..எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் வித்தை

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 10:30 am

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக