புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
ராமநாதபுரம் :
ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி
மின் நிலையங்களும், சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல்
இருப்பதால், அரசு நிதி ரூ. 600 கோடிக்கு மேல் வீணாகிக் கொண்டிருப்பதாகப்
புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சிக்கு
உள்பட்ட வழுதூரில் 42 ஏக்கர் பரப்பளவில், இரு இயற்கை எரிவாயு சுழலி மின்
நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது இயந்திரக் கோளாறு காரணமாக செயல்பாடின்றி உள்ளன.இதில்,
முதலாவது மின் உற்பத்தி நிலையம் 2000-ல் ரூ. 400 கோடியில் மின்துறை
அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2004-ல் அப்போது
முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, மின் உற்பத்திப்
பணிகள் தொடங்கின. இந் நிலையத்தின் மூலம், தினசரி 95.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.அதே
மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள், கூடுதலாக ஓர் மின்நிலையம் 2006-ல்
மின்துறை அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு 2008-ல்
அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. இம்மின் நிலையமும் தினசரி 92.3 மெகாவாட் மின் உற்பத்தியை செய்து வந்தது.முதலாவது
மின்உற்பத்தி நிலையம் இந்தியாவிலேயே மிக அதிக மின்உற்பத்தி செய்துள்ளது என
அறிந்த மத்திய அரசு, இந் நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது.இந்த
மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் துணை மின்
நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு மின் விநியோகம் ஓரளவு சீராக இயங்க இவ்விரு
நிறுவனங்களும் பெரிதும் துணை புரிந்து வந்தன.முதலாவதாக துவங்கப்பட்ட
மின் நிலையத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தரமானதாகவும், 2-வதாக
துவக்கப்பட்ட மின் நிலையத்தில் தரமற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டு
செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.ஏனெனில்
2-வது மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கிய 4 மாதங்களிலேயே சிறுசிறு
இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு சரிபார்க்கப்பட்டுக் கொண்டே வந்த நிலையில்,
இப்போது எரிவாயுவைத் தயாரித்து மின்சாரம் தயாரிக்கும் டர்பைன் இயந்திரம்
முழுவதுமாக பழுதடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 8
மாதங்களாக மின்நிலையம் செயல்படாமல் உள்ளது. இந் நிலையில் முதலாவது மின் நிலையமும் கடந்த 3 மாதங்களாக இயந்திரக்கோளாறு காரணமாக செயல்படாமல் உள்ளது. இரண்டிலும் உள்ள இயந்திரப் பழுதுகளை நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர பல கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிய வருகிறது. இவ்விரு மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 89 பேர் பணி செய்து வந்தனர். இவர்கள்
அனைவரும் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என மின்உற்பத்திப்
பணிகள் துவக்க விழாவின்போது மேடையிலேயே மின்துறை அமைச்சர் ஆர்க்காடு
வீராச்சாமி அறிவித்தார். ஆனால், இதுவரை யாரும் பணிநிரந்தரம்
செய்யப்படவில்லை.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாலாந்தரவை கிளைச் செயலர் செல்வம் கூறியதாவது:முதல்
மின் நிலைய இயந்திரங்களை சரி செய்யும் பொறுப்பை, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு
நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2-வது மின்நிலைய இயந்திரங்கள்
அனைத்துமே தரமற்றவையாக பொருத்தப்பட்டிருப்பதால் இதனை சரி செய்ய சுமார் ரூ.
70 கோடி வரை செலவாகும் எனத் தெரிகிறது என்றார்.இதுகுறித்து, மின்நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:முதல்
மின்நிலையம் மே 18 ஆம் தேதி முதல் செயல்படாமல் உள்ளது. ஜெனரேட்டர் பழுதாகி
இருப்பதால், ஒரு மாதத்தில் பழுது நீக்கப்பட்டு மின்நிலையம் மீண்டும்
உற்பத்தியை துவக்கி விடும்.2-வது மின்நிலைய இயந்திரக் கோளாறுகள்
குறித்து அதனைக் கொள்முதல் செய்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்.
இத்தாலியில் இருந்துவந்து பார்த்து விட்டு போயிருக்கிறார்கள்.
இயந்திரங்களுக்கு போதுமான கேரண்டி இருப்பதால் 3 மாதங்களில் பழுது நீக்கித்
தருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே இவ்விரு மின்நிலையங்களும் விரைவில்
மின் உற்பத்தியை தொடங்கும்.ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம்
செய்வது குறித்த பெயர்ப்பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி
இருக்கிறோம். விரைவில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார் அவர்.
ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி
மின் நிலையங்களும், சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல்
இருப்பதால், அரசு நிதி ரூ. 600 கோடிக்கு மேல் வீணாகிக் கொண்டிருப்பதாகப்
புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சிக்கு
உள்பட்ட வழுதூரில் 42 ஏக்கர் பரப்பளவில், இரு இயற்கை எரிவாயு சுழலி மின்
நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது இயந்திரக் கோளாறு காரணமாக செயல்பாடின்றி உள்ளன.இதில்,
முதலாவது மின் உற்பத்தி நிலையம் 2000-ல் ரூ. 400 கோடியில் மின்துறை
அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2004-ல் அப்போது
முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, மின் உற்பத்திப்
பணிகள் தொடங்கின. இந் நிலையத்தின் மூலம், தினசரி 95.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.அதே
மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள், கூடுதலாக ஓர் மின்நிலையம் 2006-ல்
மின்துறை அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு 2008-ல்
அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. இம்மின் நிலையமும் தினசரி 92.3 மெகாவாட் மின் உற்பத்தியை செய்து வந்தது.முதலாவது
மின்உற்பத்தி நிலையம் இந்தியாவிலேயே மிக அதிக மின்உற்பத்தி செய்துள்ளது என
அறிந்த மத்திய அரசு, இந் நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது.இந்த
மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் துணை மின்
நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு மின் விநியோகம் ஓரளவு சீராக இயங்க இவ்விரு
நிறுவனங்களும் பெரிதும் துணை புரிந்து வந்தன.முதலாவதாக துவங்கப்பட்ட
மின் நிலையத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தரமானதாகவும், 2-வதாக
துவக்கப்பட்ட மின் நிலையத்தில் தரமற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டு
செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.ஏனெனில்
2-வது மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கிய 4 மாதங்களிலேயே சிறுசிறு
இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு சரிபார்க்கப்பட்டுக் கொண்டே வந்த நிலையில்,
இப்போது எரிவாயுவைத் தயாரித்து மின்சாரம் தயாரிக்கும் டர்பைன் இயந்திரம்
முழுவதுமாக பழுதடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 8
மாதங்களாக மின்நிலையம் செயல்படாமல் உள்ளது. இந் நிலையில் முதலாவது மின் நிலையமும் கடந்த 3 மாதங்களாக இயந்திரக்கோளாறு காரணமாக செயல்படாமல் உள்ளது. இரண்டிலும் உள்ள இயந்திரப் பழுதுகளை நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர பல கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிய வருகிறது. இவ்விரு மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 89 பேர் பணி செய்து வந்தனர். இவர்கள்
அனைவரும் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என மின்உற்பத்திப்
பணிகள் துவக்க விழாவின்போது மேடையிலேயே மின்துறை அமைச்சர் ஆர்க்காடு
வீராச்சாமி அறிவித்தார். ஆனால், இதுவரை யாரும் பணிநிரந்தரம்
செய்யப்படவில்லை.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாலாந்தரவை கிளைச் செயலர் செல்வம் கூறியதாவது:முதல்
மின் நிலைய இயந்திரங்களை சரி செய்யும் பொறுப்பை, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு
நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2-வது மின்நிலைய இயந்திரங்கள்
அனைத்துமே தரமற்றவையாக பொருத்தப்பட்டிருப்பதால் இதனை சரி செய்ய சுமார் ரூ.
70 கோடி வரை செலவாகும் எனத் தெரிகிறது என்றார்.இதுகுறித்து, மின்நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:முதல்
மின்நிலையம் மே 18 ஆம் தேதி முதல் செயல்படாமல் உள்ளது. ஜெனரேட்டர் பழுதாகி
இருப்பதால், ஒரு மாதத்தில் பழுது நீக்கப்பட்டு மின்நிலையம் மீண்டும்
உற்பத்தியை துவக்கி விடும்.2-வது மின்நிலைய இயந்திரக் கோளாறுகள்
குறித்து அதனைக் கொள்முதல் செய்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்.
இத்தாலியில் இருந்துவந்து பார்த்து விட்டு போயிருக்கிறார்கள்.
இயந்திரங்களுக்கு போதுமான கேரண்டி இருப்பதால் 3 மாதங்களில் பழுது நீக்கித்
தருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே இவ்விரு மின்நிலையங்களும் விரைவில்
மின் உற்பத்தியை தொடங்கும்.ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம்
செய்வது குறித்த பெயர்ப்பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி
இருக்கிறோம். விரைவில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார் அவர்.
Similar topics
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!
» அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|