புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_m10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_m10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_m10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_m10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_m10மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 10:43 am

இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளதாக கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களின் இப்போதைய நிலை, போர் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகள், இந்தியா அளிக்கும் நிதி உதவி முறையாகச் செலவிடப்படுகிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலும் திமுக இதே கோரிக்கையை வலியுறுத்தியது.அந்தக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு கண்காணிப்புக் குழு அனுப்பப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.

இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்.

அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 12:24 pm

இந்த பெருசுகளுக்கு கடிதம் எழுதுறத தவிர வேற வழி முறைகளே தெரியாதா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:27 pm

maniajith007 wrote:இந்த பெருசுகளுக்கு கடிதம் எழுதுறத தவிர வேற வழி முறைகளே தெரியாதா

அவங்களுக்கு செல்போன்... கம்ப்யூட்டர் பத்தி தெரியாதாம் மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol




மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 12:29 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்த பெருசுகளுக்கு கடிதம் எழுதுறத தவிர வேற வழி முறைகளே தெரியாதா

அவங்களுக்கு செல்போன்... கம்ப்யூட்டர் பத்தி தெரியாதாம் மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol

ஆனா பொண்ணுக்கு பதவி வேனும்ன ப்ளைட்ல பறப்பார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 12:30 pm

வழக்கமா தலைவர் கடித எழுதுவார் ,இந்த முறை பிரதமர் முந்திக்கிட்டார்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:36 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்த பெருசுகளுக்கு கடிதம் எழுதுறத தவிர வேற வழி முறைகளே தெரியாதா

அவங்களுக்கு செல்போன்... கம்ப்யூட்டர் பத்தி தெரியாதாம் மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Icon_lol

ஆனா பொண்ணுக்கு பதவி வேனும்ன ப்ளைட்ல பறப்பார்

மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் 359383 மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் 359383 மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் 359383 மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் 359383




மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக