புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Today at 3:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மிகவும் ரசித்த பாடல்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 KA2_043](https://2img.net/h/photos1.blogger.com/x/blogger/7672/1679/400/470473/KA2_043.jpg)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 KA2_043](https://2img.net/h/photos1.blogger.com/x/blogger/7672/1679/400/470473/KA2_043.jpg)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிளேடு பக்கிரி wrote:V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.![]()
![]()
![]()
இசையோடு இசையும் நண்பனுக்கு
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa Na Kalyanasundaram wrote:இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
ஆமாம் ஐயா , சங்கீதம் தெரியாதவர்கள் கூட இதை பாடும் அளவுக்கு இதன் வரிகள் எளிமையாக இருக்கும் ,
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்றல்லவா எழுதி வைது விட்டு போயிருக்கிறார் கவியரசர்
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஐயா அடுத்த வரிகளைப் பாருங்கள்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இந்த அழகிய பாடலை அவ்வாறு ராகமுடன்... பாடப்பட்டதால் இன்று நாம் மிகவும் ரசிக்கிறோம். அதுவும் ஓர் ப்ரபல பாடகர் பாடியதால்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ப்ருந்தா வனமென்ன வெகு தூரமா?
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?
திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?
திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.
நன்றி அண்ணாசாமி அவர்களே. இந்த பாடல் இப்போதுதான் படித்தேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|