புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு பாம்பின் வலி Poll_c10ஒரு பாம்பின் வலி Poll_m10ஒரு பாம்பின் வலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாம்பின் வலி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 11:15 pm

ஒரு நாள் இரவு உணவு வேட்டையை முன்னிட்டு பாம்பு ஒன்று, மரத்தச்சரின் கூடத்தில் நுழைந்தது. அடர்ந்த இருட்டு. "ஏதேனும் எலி கிடைக்குமா?", என ஏங்கிய பாம்பு தச்சுக்கூடத்தைச் சுற்றி வந்தது.

மரவேலை செய்யும் தச்சர் தனது உபகரணங்களை ஓரிடத்தில் வைக்காமல் கண்டபடி போட்டிருந்தார். உளி, சுத்தியல், ரம்பம் ஆகியவை ஆங்காங்கே தரையில் கிடந்தன.

காரிருள் வேளையில் கூடத்தைச் சுற்றிய பாம்பு, ரம்பத்தின் மேலே ஊர்ந்தது. ரம்பப்பற்கள் கூர்மையாக இருந்ததால், பாம்பின் உடலில் காயமும், வலிவேதனையும் உண்டானது.

யாரோ எதிரி தன்னைத் தாக்குவதாக கற்பனை செய்துகொண்ட பாம்பு ரம்பப் பற்களை எதிரியாகப் பாவித்து, அதைக் கொத்த ஆரம்பித்தது. ஆனால் கொத்தியபோது கூரான ரம்பப்பற்கள் பாம்பின் வாயிலும் காயத்தை உண்டாக்கி மிகுந்த வலியை ஏற்படுத்தின. வாய் முழுவதும் இரத்தம் பெருகி வழிந்தது.

இது அந்தப் பாம்புக்கு மிகப்பெரிய கோபத்தை அளித்தது. மரணவலியுடன் போராடிய பாம்பு இறுதியாக பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஒரே கொத்தாகக் கொத்திவிடுவதென தீர்மாணித்து பலம் அனைத்தையும் திரட்டி ஒரே போடாக ரம்பத்தில் கொத்தியது.
அத்துடன் பாம்பு உயிரிழந்தது. அடுத்த நாள் தனது கூடத்தினுள் நுழைந்த தச்சருக்கு ஒரே ஆச்சரியம் - "இரத்த வெள்ளத்தில் மிதந்த பாம்பைக் கண்டு".

நீதி : அடுத்தவரைக் காயப்படுத்துபவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 1:21 am

மகிழ்ச்சி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Jul 22, 2009 6:26 pm

நல்லா இருக்கே...நாளை மாணவர்களுக்கு நன்னெறிக்கல்வியில் இந்த கதையைச் சொல்லிகிறேன்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:28 pm

nalla irukke

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 6:33 pm

சூப்பர் கதை மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:35 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் கதை மகிழ்ச்சி

புரிஞ்சா சரி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 6:36 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் கதை மகிழ்ச்சி

புரிஞ்சா சரி

புரின்ஜாவா

அப்டின்னா கதைல உள்குத்து இருக்கா

முழுசா கூட படிக்கலையே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:38 pm

முழுசா படிக்காமலேயே பின்னூட்டம் இடுரீங்கள

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 6:39 pm

Kraja29 wrote:முழுசா படிக்காமலேயே பின்னூட்டம் இடுரீங்கள

சிரி :P

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:48 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் கதை மகிழ்ச்சி

புரிஞ்சா சரி

புரின்ஜாவா

அப்டின்னா கதைல உள்குத்து இருக்கா

முழுசா கூட படிக்கலையே

ஒங்களுக்கு எல்லாம் உள்குத்து எதுக்கு சரா , நேத்து சொன்ன மாதிரி நேர்க்குத்து தான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக