புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
9 Posts - 4%
prajai
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
18 Posts - 4%
prajai
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் பறவையும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 1:09 am

சாலையோரம் கிடக்கிறது

அந்தக் காக்கை

அனாதைப் பிணமாக


சற்று முன்தான்

நிகழ்ந்திருக்க வேண்டும்

அதன் மரணம்,

விபத்தா?

எதிரிகளின் தாக்குதலா?

இயற்கை மரணமா?

எதுவென்று தெரியவில்லை.


மரக்கிளைகளில் மதில்சுவர்களில்

கரைந்திரங்கல் தெரிவித்து

கலைந்து போயிற்று

உறவுக்கூட்டம்

அனாதையாகக் கிடக்கிறது அது.


சற்று முன்னதாக

ஏதேனும் வீட்டு வாசலில்

அல்லது கொல்லை மரக்கிளையில்

உறவின் வருகையறிவித்து

அதற்கான உணவை

யாசித்திருக்கலாம்.


செத்துக்கிடந்த எலியை

இனத்துடன் சேர்ந்து

கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை

விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.

தன் ஜோடியடன்

முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.

இப்போது அனாதையாய்

இப்போது அனாதையாய்

இந்தச் சாலையோரம்.


மனிதன் இறந்து கிடந்தால்

காவலர் தூக்கிச் செல்வர்.

அற்பப் பறவையிது.

கவனிப்பாரில்லை.


சற்று நேரத்தில்

நாயோ பூனையோ

கல்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்

மாநகராட்சி வாகனத்தில்

இறுதிப்பயணம் செய்யலாம்.

அற்பப் பறவையன்றோ அது.


பயணங்கள்

எதிர் வருவோர் மோதிவிடாமல்

வளைந்த நெளிந்து

நிதானமாக

மிகக் கவனமாக

நடைபாதையில் அவன் பயணம்.


தார் தகிக்கும் சாலையில்

எதிரெதிர் திசைகளில்

வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு

ஒருகண மனப்பதற்றம்.

கிறீச்சிட்டு நின்ற

வாகனங்கள் நடுவே

செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.


விசிலூதி விரைத்த காவலர்

சிதைந்த கபாலத்தின் மீது

கைத்தடியால் தட்ட

பதற்றத்துடன் எழுந்தவன்

சிதைவுகளைச் சேகரித்துக் கொண்டு

விரைந்தான் நடைபாதை நோக்கி.


பதற்றம் தணிந்து

நிதானமாக

மீண்டும்

நடைபாதையில் அவன் பயணம்

நடந்து கொண்டிருக்கிறான்

மனச் சுமையின்றி

புறச் சுமையின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.


மரநிழலில் இளைப்பாறி

திண்ணைகளில் படுத்துறங்கி

கிடைப்பதைப் புசித்து

வயிற்றின் வெம்மை தணித்து

நடந்து கொண்டிருக்கிறான்.

கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள்

எதிர்கோஷங்கள்

சவால்கள்

கோரிக்கைகள்

காதுமடல்களில் மோதிப்

பின்வாங்க

சலனமேதுமின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.

மண்ணில் காலூன்றி

தொடுவான் நோக்கி விரல்களசைக்கும்

மரங்களின் பசுமைக் கம்பீரத்தில்

தாவிச் செல்லும் அணில்களின்

மெல்லிய கீச்சொலிகளில்

விருட்டெனப் பறந்து செல்லும்

குருவிகளின் சிறகசைப்பில்

முன்செல்லும் பெண்ணின்

தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

மனக்குளப் பரப்பின்

மலர்கள் பூத்தசைய

நடந்து கொண்டிருக்கிறான்.


காலில் ஏதோவொன்றிடற

குனிந்து நோக்க

துண்டித்த சிறுகரமொன்று

மெல்லப் பற்றியெடுத்து

புதரோரம் வைத்துவிட்டு

ஒருகணம் கனத்த மனம்

மறுகணம் வெறுமையாக

நடந்து கொண்டிருக்கிறான்.


காலோய்ந்தொருநாள்

தெருவோரம் வீழ்ந்தாலும்

மனமெழுந்து காற்றாகி

நடைதொடரும் நம்பிக்கையில்

நடந்து கொண்டிருக்கிறான்.


- ராஜமார்த்தாண்டன்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:00 am

சூப்பர்

அருமையிலும் அருமை அன்பு மலர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 11:25 am

nice

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 11:29 am

ramesh.vait wrote:nice

என்ன ரமேஷ் சார் நீங்க ரொம்ப நைஸ் டைப்பா அடிக்கடி நைஸ் நு

சொல்றீங்களே

அதான் கேட்டேன் (சும்மா) :P

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 11:53 am

அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக