புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
Page 1 of 1 •
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#345869- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னை யானை கவுனியைச் சேர்ந்தவர் லட்சுமி. லாரி அதிபரான இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கினேன்.
அதை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் இப்போது ரூ. 41 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இது பற்றி விசாரிக்க யானை கவுனி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று லாரி அதிபர் லட்சுமியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தரமறுத்தார். இதனால் வழக்கை விசாரிக்காமல் ரேகா மருத்துவ விடுப்பில் சென்றார். பணம் வேண்டும் என தொல்லையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரேகாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டனர். போலீசார் யோசனைபடி லட்சுமி பணம் தருவதாக போனில் ரேகாவிடம் கூறினார். உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில் வரும்படி கூறினார்.
அங்கு ரூ. 3 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுக்கும் போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ரேகாவை யானை கவுனி போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணை யில் திடுக்கிடும் தகவல் கள் கிடைத்தது. ரேகா வீடுகள் - சொத்துக்கள் வாங்கி வசூல் ராணியாக திகழ்ந்தது தெரிந்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் ரேகா 2006-ம் ஆண்டில் கொடுங் கையூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தார். அப்போது அங் குள்ள சாலையோர கடை களுக்கு சென்று மாமூல் வாங்கியுள்ளார். பெரிய கடைகள் முதல் இளநீர் கடை வரை ஒரு கடையும் விடாமல் வசூலை வாரி குவித்துள்ளார்.
மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வசூலித்துள்ளார். அதன் பிறகு எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்த போதும் பணம் வசூலித்து சொத்துக் களை குவித்துள்ளார்.
கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகரில் வீடு, அதன் அருகில் உள்ள பகுதியில் ஒரு வீடு, ஈ.சி.ஆரில் ஒரு வீடு என 3 வீடுகளை லஞ்ச பணத்தில் வாங்கியுள்ளார்.
மேலும் சொத்துக்களும் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேகாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், வீட்டு பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் இப்போது ரூ. 41 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இது பற்றி விசாரிக்க யானை கவுனி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று லாரி அதிபர் லட்சுமியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தரமறுத்தார். இதனால் வழக்கை விசாரிக்காமல் ரேகா மருத்துவ விடுப்பில் சென்றார். பணம் வேண்டும் என தொல்லையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரேகாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டனர். போலீசார் யோசனைபடி லட்சுமி பணம் தருவதாக போனில் ரேகாவிடம் கூறினார். உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில் வரும்படி கூறினார்.
அங்கு ரூ. 3 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுக்கும் போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ரேகாவை யானை கவுனி போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணை யில் திடுக்கிடும் தகவல் கள் கிடைத்தது. ரேகா வீடுகள் - சொத்துக்கள் வாங்கி வசூல் ராணியாக திகழ்ந்தது தெரிந்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் ரேகா 2006-ம் ஆண்டில் கொடுங் கையூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தார். அப்போது அங் குள்ள சாலையோர கடை களுக்கு சென்று மாமூல் வாங்கியுள்ளார். பெரிய கடைகள் முதல் இளநீர் கடை வரை ஒரு கடையும் விடாமல் வசூலை வாரி குவித்துள்ளார்.
மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வசூலித்துள்ளார். அதன் பிறகு எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்த போதும் பணம் வசூலித்து சொத்துக் களை குவித்துள்ளார்.
கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகரில் வீடு, அதன் அருகில் உள்ள பகுதியில் ஒரு வீடு, ஈ.சி.ஆரில் ஒரு வீடு என 3 வீடுகளை லஞ்ச பணத்தில் வாங்கியுள்ளார்.
மேலும் சொத்துக்களும் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேகாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், வீட்டு பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#345890- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#345967- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
பாரதி கண்ட புதுமைப் பெண் என்பதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கின்றது. மூன்று வீடு வாங்கியிருக்கிறார் என்றால் எத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும் பெற்றிருந்திருப்பார். தவறாக சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் தவறானவர்களுக்கு கொடுத்து மீண்டும் வேலைக்கு வந்து அதையும் வட்டியும் முதலுமாக சம்பாதிக்கத்தான் போகிறார். இப்படிப்பட்டவர்களை ஒரேயடியாக வேலையிலிருந்து தூக்கி சிறையில் அடைக்கணும்.
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#345986- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
இந்த நாய்க்கு இது தேவைதான்
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#346009- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
இப்படிபட்டவங்கலஎல்லாம் உடனே வேலையே விட்டு தூக்கிடனும் அப்பத்தான் அந்த வேலையின் அருமை மற்றும் சேவையின் பெருமையும் தெரியும் மொத்தத்தில் போலீஸ்க்கு பவர் கொடுக்ககூடாதுங்க பவர் இருக்கபோயதானே எல்லோரையும் ரவுடி மாதிரி மிரட்டுறாங்க
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#346063- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு .- அப்படின்ன ???
Re: ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
#0- Sponsored content
Similar topics
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» உபி.யில் லஞ்சம் வாங்கியதால் சிபிஐ அதிரடி ஜிஎஸ்டி ஆணையர் கைது
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
» ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
» உபி.யில் லஞ்சம் வாங்கியதால் சிபிஐ அதிரடி ஜிஎஸ்டி ஆணையர் கைது
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
» ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|