புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:49 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 pm
» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
by heezulia Today at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:49 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 pm
» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
Page 1 of 1 •
கோவை:
கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கே போலீசார் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தொழிலை விட்டுவிட்டதாக தெரிகிறது. இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, ‘‘இன்னும் நீ கஞ்சா விற்பதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு கஞ்சா இருப்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.
பயந்து போன அந்த வியாபாரி தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் கஞ்சா வியாபாரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ‘‘நான் கஞ்சா விற்பனை செய்வதில்லை. என் மீது வழக்கு எதுவும் போடவேண்டாம்’’ எனக்கூறி கெஞ்சியுள்ளார்.
ஆனால் போலீசார், ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். நாங்கள் 3 பேர் இருக்கிறோம். கஞ்சா விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து இருப்பாய். பணத்தை கொண்டு வந்து கொடு’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கஞ்சா வியாபாரியின் மனைவி மகேஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் மகேஸ்வரி நேற்று மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுக்கள் ராமசாமி, அருள்குமார் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, தனது கணவர் மீது வழக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார்.
அந்த பணத்தை இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் வாங்கினர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்ெபக்டர் சரோஜினி மற்றும் 2 ஏட்டுக்களை சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 3 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரோஜினி 3 மாதம் முன்தான் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு பணியிடம் மாறுதல் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.
இதில் இவர் 2 குற்றவாளிகளை பிடிக்கவில்லை என தெரிகிறது. இவர் கோவைக்கு வந்த பின்னர் கஞ்சா விற்பனை வழக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் வசூலித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தினகரன்
கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கே போலீசார் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தொழிலை விட்டுவிட்டதாக தெரிகிறது. இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, ‘‘இன்னும் நீ கஞ்சா விற்பதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு கஞ்சா இருப்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.
பயந்து போன அந்த வியாபாரி தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் கஞ்சா வியாபாரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ‘‘நான் கஞ்சா விற்பனை செய்வதில்லை. என் மீது வழக்கு எதுவும் போடவேண்டாம்’’ எனக்கூறி கெஞ்சியுள்ளார்.
ஆனால் போலீசார், ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். நாங்கள் 3 பேர் இருக்கிறோம். கஞ்சா விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து இருப்பாய். பணத்தை கொண்டு வந்து கொடு’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கஞ்சா வியாபாரியின் மனைவி மகேஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் மகேஸ்வரி நேற்று மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுக்கள் ராமசாமி, அருள்குமார் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, தனது கணவர் மீது வழக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார்.
அந்த பணத்தை இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் வாங்கினர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்ெபக்டர் சரோஜினி மற்றும் 2 ஏட்டுக்களை சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 3 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரோஜினி 3 மாதம் முன்தான் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு பணியிடம் மாறுதல் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.
இதில் இவர் 2 குற்றவாளிகளை பிடிக்கவில்லை என தெரிகிறது. இவர் கோவைக்கு வந்த பின்னர் கஞ்சா விற்பனை வழக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் வசூலித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தினகரன்
Similar topics
» சிறையில் கஞ்சா: பெண் கைது
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|