புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

ஆயிரம் கண்ணுடையாளுக்கு திருக்கண் சட்டி:

தங்கள் குழந்தைகளுக்கு பிணி கண்டாலோ அல்லது வேறு ஏதும் தீவினைகள் தொடர்ந்தாலோ அதை தீர்க்க வேண்டி அம்மனுக்கு செய்து கொள்ளும் நேர்த்திக்கடனே திருக்கண் சட்டி.

அம்மனுக்கு வேண்டியபின் நோய் தீர்ந்து குழந்தைகள் நலம்பெற்ற தும் அல்லது தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மண்ணால் செய் யப்பட்ட உலை மூடி போன்ற மண் சட்டி முழுவதும் சுண்ணாம்பினால் கண் இட்டு அம்மன் கோயில்களில் படைப்பது நெல்லை மாவட்ட கிராமங்களில் உள்ள வழக்கம். ஆயிரம் கண்ணு டையாள் கருணை கொண்டு நம்மைக் காப்பாற்றுவாள் எனும் தீவிர நம்பிக் கையை பறை சாற்றும் விதமாகவே திருக்கண் சட்டி சமர்ப்பணம் எடுத்துக்காட்டுகிறது.


தொட்டில் குழந்தை:


தாய்மை பாசத்துடன் நோய் நொடியில் இருந்தும், வறுமைப் பிணியிலிருந்து காக்கும் அம்பாளுக்கு தொட்டில் குழந்தை இடுவதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி அம்மன் அருளால் குழந்தை வரம் பெற்றோர் மரத்தால் ஆன தொட்டில் செய்து அதன் நடுவே ஒரு குழந்தையைப்போன்ற மரப் பொம்மையை யும் வைத்து அம்மன் கோயிலில் கட்டி தொட்டிலாட்டிவிட்டு வருவார்கள்.

-இதுபோன்று முளைப்பாரி எடுத்தல், மழுப்பானை (தீச்சட்டி) ஏந்து தல், அலகு குத்துதல் போன்ற நாமெல்லாம் அறிந்த பிரார்த்தனை களும் உண்டு. இந்த வழிபாடுகள் பொதுவான கோயில் தெய்வங் களுக்கு செய்யப்படும் வழிபாடுகளாகும். இது தவிர தனிப்பட்ட குடும்ப மற்றும் குலவழிபாடுகளும் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:44 am


பெரியாண்டவர் பூஜை:


பாலக்காடு பக்கமுள்ள சில சமூகத்தினர்களும், தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளில் உள்ள சில சமூகத்தினரும் செய்யும் பூஜை பெரியாண்டவர் பூஜையாகும்.

இந்த பூஜை குலதெய்வ வழிபாடாகவே நடைபெறுகிறது. சமூகத்திற்கு சமூகம் இந்த வழிபாடு சில மாறுதல்களுடன் நடைபெற்று வருகின் றன. குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்து மூன்று வயதானதும் பெரியாண்டவரை தரிசித்து முடி கொடுப்பது வழக்கம். அதற்கு முன்தினம், தெய்வத்துக்கு இடுதல் என்ற வழக்கம் உண்டு. முதல் நாள் மாலை கோயில் பூசாரியிடம் குடும்பத்தார் தாங்கள் கொண்டுசெல்லும் பழங்கள், புடவை, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் இவற்றைக் கொடுத்து வருவர். அவர் அதை சாமிக்குப் படைத்து இல்லத்திற்கு எடுத்து வருவார். அப்படி அவர் வரும்போது எதிரே செல்லக்கூடாது என்பது சம்பிரதாயமாக உள்ளது.

அவர் எடுத்து வரும் புடவையை வீட்டில் உள்ள குடும்பத் தலைவி வாங்கி, தண்ணீரில் நனைத்து கொசுவமாக மடித்து அதையே பெரியாண்டவராக கருதி, வீட்டு முற்றத்தில் வைத்து மும்முறை பிரதட்சணம் வந்து வணங்குவாள். பூஜையின்போது பெரியாண்ட வருக்கு தேங்காய் நிவேதனம் செய்வர். இப்படி முறைப்படி பெரியாண்டவரை பூஜித்தபின்னர் மறுநாள் முடியெடுத்து குழந்தையோடு, சாமி தரிசனம் செய்து வருவர்.


அம்மன் பூஜை:


பெரும்பான்மையான இந்து சமூகத்தினர் கடைபிடிக்கும் தெய்வ பூஜை இது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிலர் குலதெய்வ வழிபாடாக கடை பிடிக்கின்றனர். ஒரு புதுப்பானை வாங்கி வந்து, அதற்குள் சவுபாக்கிய திரவியங்களான மஞ்சள், குங்குமம், காதோலை, வளையல்கள் வைத்து அத்துடன் புது பட்டுப்புடவை கொசுவி வைத்து சுமங்கலி பூஜை செய்வார்கள். அதுசமயம் ஐந்து அல்லது ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு சாப்பாடு போட்டு தாம்பூலம் தருவர். பூஜையின்போது வைக்கப்படும் மங்களப் பொருட்களையும், புடவையையும் அடுத்ததாக பூஜை செய்யும் போதுதான் எடுக்க வேண்டும். இந்த பூஜையைச் செய்வதால் வீட்டில் எப்போதும் மங்களம் சித்திக்கும் என்பது ஐதீகம்.

சிலர் வருடா வருடம் இப்பூஜையை செய்யாவிட்டாலும், தங்கள் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளின் போதும், திருமணம், புதுவீடு புகுதல் போன்ற மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறவும் இந்த வழிபாட்டை செய்கிறார்கள். சிலர் இந்த பூஜையை பூவாடைக்காரி பூஜை என்றும் அழைப்பதுண்டு. மிகவும் தூய்மையாகவும், பயபக்தியோடும் செய்ய வேண்டிய பூஜை ஆதலால் குல வழக்கம் உள்ளோர் மட்டுமே இந்த பூஜையை கடைபிடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 8:09 am

சூப்பர்

அருமையான தகவல்கள்

படிக்க படிக்க உற்சாகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 1:52 pm

நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 1:55 pm

Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 18, 2009 2:32 pm

nice

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:05 pm

சுவையான பதிவு.

இன்னும் சொல்லுங்க.

நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

எங்க ஊர் பக்கம் தசரா என்ற பண்டிகை நடக்கும், வாங்க மக்கா, பார்த்து ரசிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 4:07 pm

குவைத்ல இருந்துகிட்டு வாங்கன்னு சொன்ன எப்படி! தமிழகத்துக்கு சென்ற பின்னர் அழையுங்கள், கண்டிப்பாக வருகிறோம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 4:47 pm

பரஞ்சோதி wrote:சுவையான பதிவு.

இன்னும் சொல்லுங்க.

நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

எங்க ஊர் பக்கம் தசரா என்ற பண்டிகை நடக்கும், வாங்க மக்கா, பார்த்து ரசிக்கலாம்.

வாங்க பரஞ்சோதி ரொம்ப நாலா பார்க்க முடியல ,

எப்படி இருக்கீங்க


தசரா பண்டிகை வட இந்திய பண்டிகையாச்சே, உங்கள் ஊரில் எப்படி !!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக