புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
Page 1 of 1 •
நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346004- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது பூர்வீகம் கேரளா. இவர் தி.நகர் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிதி நிறுவனத்தில் நிதிப்பிரிவில் மேலாளராக உள்ளார். ஜெயக்குமாரின் மனைவி ஆனந்தி. இவர் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நிவேதிதா. இவர்களுக்கு 4 வயதில் ஆதித்யா என்ற மகனும் இருந்தான். இவன் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்
ஜெயக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா இன்சூரன்ஸ் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பூவரசி (வயது 26) என்பவர் வேலை பார்த்தார். எம்.எஸ்.சி. பட்டதாரியான பூவரசி, கடன் கேட்கும் நபர்களை விசாரித்து, தகுதி இருப்பவர்களை கண்டறிந்து பேசி கடன் வழங்கும் பணியை செய்து வந்தார். அந்த பிரிவில் ஜெயக்குமார் உயர் அதிகாரியாக இருந்தார்.
இதனால் ஜெயக்குமாரும், பூவரசியும் அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டியதிருந்தது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்த பிறகும் ஜெயக்குமாரை பூவரசி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்
பூவரசி வற்புறுத்தலால் ஜெயக்குமாரும், சரி உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்தது. பல இடங்களுக்கு பூவரசியை ஜெயக்குமார் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதனால் பூவரசி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் ஜெயக்குமார், அவரை சமரசம் செய்து கர்ப்பத்தை கலைக்க வைத்துவிட்டார்.
பூவரசி, அடிக்கடி விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு செல்வதுண்டு. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என்ற காரணத்தால் பூவரசி மீது ஜெயக்குமார் மனைவி ஆனந்தி சந்தேகப்படவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூவரசி, ஜெயக்குமாருடனும், அவரது மகள், மகனுடனும் நெருங்கிப் பழகினார்.
ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை அடிக்கடி வெளியில் அழைத்து சென்று வரும் அளவுக்கு அவர் நெருக்கமாகி இருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமாரிடம் பூவரசி, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
பூவரசியின் பேச்சு ஜெயக்குமாருக்கு இம்சை கொடுப்பதாக இருந்தது. எனவே அவர், எனக்கு குழந்தைகள் உள்ளனர். உன்னை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி தட்டிக்கழித்தப்படி இருந்தார்.
திருமணம் ஆகாததால் பூவரசி சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து பணி புரிந்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை ஜெயக்குமாரிடம் பூவரசி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜெயக்குமார், நான் தி.நகர் ஆபீசில்தான் இருக்கிறேன். பள்ளிக்கூடம் லீவு என்பதால் என்னுடன் ஆதித்யாவும் வந்துள்ளான் என்று கூறி உள்ளார்.
உடனே பூவரசி, அப்படியா, சரி உங்களிடம் பேச வேண்டும். நான் தி.நகருக்கு வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜெயக்குமாரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு நான் தங்கி இருக்கும் விடுதியில் விழா ஒன்று நடக்கிறது. சிறுவர்களுக்கு பொம்மை கொடுப்பார்கள். ஆதித்யாவை அழைத்து செல்லட்டுமா? என்று கேட்டார். பூவரசி மீது எந்தவித சந்தேகமும் வராததால் ஜெயக்குமாரும் அவருடன் மகன் ஆதித்யாவை அனுப்பி வைத்தார்.
அன்று மாலை நீண்ட நேரமாகியும் பூவரசியும் ஆதித்யாவும் திரும்பவில்லை. இதனால் பூவரசி செல்போனுக்கு ஜெயக்குமார் தொடர்பு கொண்டார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஜெயக்குமார் வேப்பேரி விடுதிக்கு வந்து விசாரித்தார். அங்கு பூவரசியைக் காணவில்லை. அவரது அறை பூட்டப்பட்டு கிடந்தது.
விடுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, பூவரசி ஒரு ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து ஆதித்யா கதி என்ன ஆயிற்று என்ற பதற்றம் ஜெயக்குமாரிடம், அதிகரித்தது. அவர் பதறியடித்தப்படி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு பூவரசி படுக்கையில் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது? என்று ஜெயக்குமார் விசாரித்தபோது, நானும் ஆதித்யாவும் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அந்தோணியார் கோவில் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தோம். நான் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டேன். என்னை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆதித்யா என்ன ஆனான் என தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார்.
இது ஜெயக்குமாருக்கு, கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆதித்யாவை மர்ம மனிதர்கள் யாராவது கடத்திச்சென்று இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டார். இது பற்றி எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமாரும், பூவரசியும் புகார் செய்தனர்.
எஸ்பிளனேடு போலீசார் 17-ந் தேதி இரவு விசார ணையை தொடங்கினார்கள். பூவரசியிடம் விசாரணை நடத்திய பிறகு இரவு 11 மணிக்கு விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்த நிலையில் மறுநாள் (18-ந்தேதி) நாகை பஸ் நிலையத்தில் ஒரு சிறுவனை யாரோ கொலை செய்து, சூட்கேசில் பிணத்தை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
கேட்பாரற்று கிடந்த அந்த சூட்கேசில் துணியால் அந்த சிறுவன் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் நீலநிற டி- சர்ட்டும், நீலம் மற்றும் வெள்ளை கலர்களில் பேண்டும், நீலக்கலரில் பூப்போட்ட உள்ளாடையும் அணிந்திருந்தது தெரியவந்தது. இந்த தகவலை நேற்று காலை தினத்தந்தியில் பார்த்த போலீசார் அது, ஆதித்யாவாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் மனைவி ஆனந்தியை நாகை அழைத்து சென்றனர். நாகை பஸ் நிலையத்தில் சூட்கேசில் இருந்த சிறுவனின் உடல் நாகை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவன் உடலை பார்த்த மறுவினாடியே, அய்யோ இது மகன்தான் என்று ஆனந்தி கதறித் துடித்தார்.
ஆசை, ஆசையாக வளர்த்த செல்ல மகன், கொடூரமாக கொல்லப்பட்டு, பிணக்கோலத்தில் கிடப்பதை கண்டு தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஆனந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடுமையான சோகம் காரணமாக ஆனந்தியால் நிதானமாக போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க இயலவில்லை.
சிறுவன் ஆதித்யா மிக, மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தான். அவனது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன. நாடா கயிற்றால் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான்.
அதன் பிறகும் அவன் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக அவன் முகம் பாலிதீன் கவரினால் மூடி கட்டப்பட்டிருந்தது. அவனை, யார், எதற்காக கடத்தி கொலை செய்தனர்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
ஆதித்யாவை அழைத்து சென்ற பூவரசி மீது போலீசாருக்கு தொடக்கத்தில் இருந்தே சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசவுந்தரி விசாரணையை தீவிரப்படுத்தினார். நேற்று முழுக்க அவர் விசாரிக்கப்பட்டார்.
அப்போது சில கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக உளறியபடி பதில் அளித்தார். ஆதித்யாவை வெளியில் அழைத்து சென்றது ஏன் என்ற கேள்விக்கு அவர் 2 விதமான பதில் சொன்னார்.
விடுதியில் நடக்கும் விழாவுக்காக ஆதித்யாவை அழைத்து செல்வதாக கூறிய பூவரசி, போலீசாரிடம் கூறுகையில், பாரிமுனை அந்தோணியார் கோவில் விழாவுக்கு அழைத்து சென்றேன் என்றார். இந்த பதில்தான் பூவரசி மீது போலீசாருக்கு முதன் முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாரிடம் அவர், பாரிமுனையில் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாய் என்று கேட்டனர். அதற்கு பூவரசி, நான் மயங்கி விழும் முன்பு அரண்மனைக்காரன்தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இன்சூரன்ஸ் கடன் வாங்க விண்ணப்பித்திருந்த ஒருவர் எதிர்திசையில் தெருவின் அடுத்த பக்கத்தில் வந்து கொண்டிருந்தார். நான் ஆதித்யாவை தெருவின் ஒரு பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு, அவரிடம் போய் பேசி விட்டு வந்தேன். திரும்பி வந்தபோது ஆதித்யாவை காணவில்லை என்றார்.
பூவரசியின் பதில்கள் மீண்டும் முரண்பாடுகளாக இருந்ததால், ஆதித்யாவை அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். ஆனால் நேற்றிரவு வரை பூவரசி ஆதித்யாவை யாரோ கடத்தி சென்று கொன்றிருக்கிறார்கள் என்று கூறியபடி இருந்தார். இதையடுத்து போலீசார் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பிறகு ஆதித்யாவை கொலை செய்ததை பூவரசி ஒத்துக்கொண்டார். ஜெயக்குமாருக்கும், பூவரசிக்கும் இடையே இருந்து வந்த கள்ள உறவே ஆதித்யா உயிர் பறிக்கப்பட காரணமாகி விட்டது. ஜெயக்குமாரை திருமணம் செய்து சொந்தம் ஆக்கிக்கொள்ள ஆதித்யா இடையூறாக இருக்கக் கூடாது என்ற வெறியால் பூவரசி ஈவு, இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளார்.
பூவரசி இன்று முறையப்படி கைது செய்யப்பட்டார். ஆதித்யாவை கொலை செய்தது எப்படி என்பதை அவர் போலீசாரிடம் விளக்கமாக கூறினார். வாக்குமூலமும் கொடுத்தார்.
இதையடுத்து அவரை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிறுவன் ஆதித்யா முகத்தை சுவரில் மோத செய்து, பூவரசி கொன்றுள்ளார். அந்த இடத்தையும் போலீசார் பார்வையிட்டு தடயங்களை பதிவு செய்தனர்
அடுத்தக்கட்டமாக போலீசார் இன்றே பூவரசியை நாகை அழைத்து செல்கிறார்கள். அங்கு ஆதித்யா உடல் வீசப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணையை நாகை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்காக பூவரசியை சென்னை போலீசார், நாகை போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது.
நன்றி மாலை மலர்
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346016- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346062- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இவ எல்லாம் ஒரு பெண்ணா.நாலு வயது சிறுவனை கொல்ல எப்படி இவளுக்கு மனது வந்தது.படிக்குற நமக்கெ மனது கலங்குதே.பெத்தவளுக்கு எப்படி இருக்கும்?
இவள எல்லாம் நாய்களை ஏவி விட்டு கடிக்க வைச்சு சாகடிக்கணும். அதே சமயத்துல மனைவிக்கு துரோகம் செய்ற ஆண்கள் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி இது
இவள எல்லாம் நாய்களை ஏவி விட்டு கடிக்க வைச்சு சாகடிக்கணும். அதே சமயத்துல மனைவிக்கு துரோகம் செய்ற ஆண்கள் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி இது
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346069- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
உதயசுதா wrote:. அதே சமயத்துல மனைவிக்கு துரோகம் செய்ற ஆண்கள் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி இது
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346086- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#346275- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம் கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் கள்ளக்காதலில் பெண் வெறிச்செயல்
#0- Sponsored content
Similar topics
» சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு
» டெல்லியில் இருந்து சென்னை வந்த அ.தி.மு.க. எம்.பி. சூட்கேசில் ரூ.25 லட்சம்
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» டெல்லியில் இருந்து சென்னை வந்த அ.தி.மு.க. எம்.பி. சூட்கேசில் ரூ.25 லட்சம்
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|