புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
63 Posts - 40%
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
314 Posts - 50%
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் அன்பான கவனத்திற்கு....


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 11:17 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..





உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Empty

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jul 24, 2010 5:13 pm

உங்க அளவில் ஒண்ணும் தவறு நடக்கலை எட்வின்.
ஒரு நண்பர் இன்னொருவர் எழுதியதை தான் எழுதியது போல பதிவிட்டு விட்டார். உண்மையில் அந்த பதிவை எழுதியவர் அவரை அநாகரிக வார்த்தைகளில் திட்டிவிட்டார்.
இதுதான் நடந்தது.அநாகரிகமாக திட்டிய அந்த நபர்
தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் SEYYAPPATTAAR



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Uஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Dஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Yஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Sஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Uஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Dஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 5:57 pm

இரா.எட்வின் wrote:
Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..



வணக்கம் தோழர்,

என்ன நடந்தது? என்னளவில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா?
கண்டிப்பாக இல்லை தோழரே..இது பொதுவான அறிக்கைதான்...உங்க அளவில் ஒன்றும் தவறு நடக்கலை எட்வின்.
ஒரு நண்பர் இன்னொருவர்
எழுதியதை தான் எழுதியது போல பதிவிட்டு விட்டார்.அவரும் அறிந்து செய்ய வில்லை..ஆர்வம்தான்.. உண்மையில் அந்த பதிவை
எழுதியவர் அவரை அநாகரிக வார்த்தைகளில் திட்டியுள்ளார். இது தொடர்ந்தால் ஈகரைக்கும் அவமானம் தானே.. அதனால்...



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 02, 2010 11:11 am

மஞ்சுபாஷிணி wrote:இதனால் மன உளைச்சல் எல்லாருக்கும் வீணாய் மனவருத்தங்களும் தான் மிஞ்சுகிறது உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 440806

பதிவிடுபவர் எல்லோரும் தன்வரை நல்லவர் தான்.... ஆனால் தன் பதிவை பாதுகாக்கமுடியாமல் மற்றோர் எடுத்து பதிவு இடும்போது ஆவேசமாகி இப்படி உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 440806 எழுதிவிடுகிறார்கள்....

இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்பா.....

ஒரு பதிவை எடுத்துக் கையாளும் போது குறைந்த பட்சம் நாகரிகம் கருதி ஒரு ந்ன்றி போட்டுவிட்டு எடுப்பதை யாரும் தடுக்க மாட்டார்கள். அந்த நாகரிகத்தையாவது கடைபிடிக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள் மஞ்சு.
இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 359383



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 02, 2010 12:30 pm

சரிங்க...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Oct 02, 2010 1:14 pm

உண்மைதான் அக்கா , தங்கள் அப்படியே நடக்கிறோம் அக்கா . மகிழ்ச்சி : நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக