புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_m10உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் அன்பான கவனத்திற்கு....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 11:17 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..





உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 20, 2010 3:14 pm

ராஜா wrote:உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 இதை நான் ஆமோதிக்கிறேன்

இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம் , தனிமடலில் அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோம்.


வழக்கமாக admin panel -ல இருக்குற ஆளுங்க தான் இவணுங்க போன்ற ஆளுங்க கிட்ட திட்டு வாங்குவோம் , இன்னிக்கு பொதுவா எல்லோரும் வாங்கியிருக்கீங்க.

எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசிதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 20, 2010 4:36 pm

Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..



இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 4:38 pm

உண்மையே சிவா.....

நீங்கள் சொல்வது சரியேப்பா..

மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 20, 2010 4:58 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே சிவா.....

நீங்கள் சொல்வது சரியேப்பா..

மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...

அவ்வாறே செய்வோம் அக்கா!

புதிதாக பதிவிட எண்ணுபவர்கள், மற்றவர்களின் பதிவுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை! நாம்தான் அறியச் செய்ய வேண்டும்! இனிமேல் இது தொடர்பில் முழுக் கவனம் செலுத்துவோம்!



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 5:04 pm

இதனால் மன உளைச்சல் எல்லாருக்கும் வீணாய் மனவருத்தங்களும் தான் மிஞ்சுகிறது சோகம்

பதிவிடுபவர் எல்லோரும் தன்வரை நல்லவர் தான்.... ஆனால் தன் பதிவை பாதுகாக்கமுடியாமல் மற்றோர் எடுத்து பதிவு இடும்போது ஆவேசமாகி இப்படி சோகம் எழுதிவிடுகிறார்கள்....

இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்பா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 22, 2010 10:00 pm

சிவா wrote:
Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..



இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!
ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 22, 2010 10:03 pm

ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...நன்றி தோழியே .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 22, 2010 11:25 pm

அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!


உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 ரமணீயன் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 806360
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 24, 2010 4:29 pm

T.N.Balasubramanian wrote:அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!


உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 ரமணீயன் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 806360
கருத்துக்கு நன்றி ஐயா, தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. அப்படியே செய்கிறொம்.. உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550



உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 4:38 pm

Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..



வணக்கம் தோழர்,

என்ன நடந்தது? என்னளவில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக