புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சமீபத்தில் மும்பையில் துறைமுகத்தில் பழைய சிலிண்டர்களில் இருந்த குளோரின் வாயு கசிந்தபோது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர், சாமர்த்தியமாக செயல்பட்டு, 600க்கும் மேற்பட்ட சக மாணவர்களின் உயிர்களை காப்பாற்றினர்.
மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லால் பகதூர் சாஸ்திரி மரைன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால், மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை.கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர். தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
அன்று அதிகாலையில் வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால், குளோரின் வாயு கசிந்ததால் ஏற்படும் வாசம் தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது.
உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கிக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர்.பின், நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். லிப்ட்டை பயன்படுத்தாமல், மாடிப்படி வழியாக இறங்கிச் செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன் கூறியதாவது:ரஸ்தோகி, நர்சிக் இமாம் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். பொதுவாக தூங்கும்போது தான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு பஜன் கூறினார்.
மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லால் பகதூர் சாஸ்திரி மரைன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால், மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை.கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர். தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
அன்று அதிகாலையில் வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால், குளோரின் வாயு கசிந்ததால் ஏற்படும் வாசம் தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது.
உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கிக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர்.பின், நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். லிப்ட்டை பயன்படுத்தாமல், மாடிப்படி வழியாக இறங்கிச் செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன் கூறியதாவது:ரஸ்தோகி, நர்சிக் இமாம் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். பொதுவாக தூங்கும்போது தான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு பஜன் கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மாண்பு மிகு மாணவர்களே நீங்க பல்லாண்டு வாழ்க! வாழ்க!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
இதெல்லாம் எங்க மாணவ இனத்திற்கு சகஜம் அக்கா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
:D :D :D :D :D :D
- Sponsored content
Similar topics
» பாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: வெள்ளத்தில் சிக்கியவரின் துணிச்சல்
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|