புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
6 Posts - 46%
heezulia
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
372 Posts - 49%
heezulia
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
25 Posts - 3%
prajai
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!அவளின் காதலை இவளிடம் சொல்லி..!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 2:12 pm

வண்ணமயி லாடுமதை வந்துநின்று காணும்
வானமுகில் மெய்சிலிர்த்து வாழ்த்தி மழை தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ அதைமறுத்துப் பேசும்
அடஅடடா விடுவிடென்று இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம் கொள்ளமறந் தஞ்சி
வீழுமழைத் துளியெடுத்து முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன் கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயருங் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையோர் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் மகிழுமந்த இருள்கவியும் வேளை
என்னவளைக் காணவென்று இன்பநடை கொண்டேன்

மெல்லமழை அங்குமிங்கு மொன்றெனநீர் தூவும்
மேனிதொட்டு மெய்சிலிர்க்க ஓடுங்குளிர்க் காற்றும்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அவள்நினைந்து துரிதுநடைகொண்டேன்
முல்லைவளர் பந்தலின்கீழ் முகிழ்மலரின் வாசம்
மோகனமாய் சிலைவடிவாய் மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத் தேகம்
கரமெடுத்துத் தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே என்ன இது செந்நிறத்து வானில்
இளங்கதிரோன் கனிந்து பழம் ஆக முன்னேவந்தேன்
என்றுமொழி தந்தவரே எங்கு சென்று நின்றீர்
இங்கொருத்தி இருப்பதான எண்ணமேதும் உண்டோ
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்
மோதியென்னை நிறுத்திவிட்டாள் மோகம்கொண் டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் தீதெதுவும் இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனதுநிலை கெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் என்செவியி லூற்றி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உணர்வுகளைத் தூண்டி

நல்லவர்கள் நாலுபேர்கள் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான்குறுகிப் போனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சினிலே கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் காணும்சுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னையும்நீ மன்னி
எண்ணியிது செய்ததல்ல ஏன்நிகழ்ந்த தறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்றுசொல்லி நின்றேன்

பெண்ணவளின் வெஞ்சினமோ பஞ்செழுந்த தீயாய்
பெரிதெரிந்து கொள்ளஅவள் பின்னையேது வந்தீர்
கண்ணழகே கனியமுதே கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதா மென்றாள்
இன்னுமேலே விட்டுவைத்தால் இந்தமாலை வேளை
இன்பமன்றித் துன்பமென்று ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுகில்லை மேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ் முல்லை
சேர்ந்தஇதழ் மொட்டவிழ்ந்து பூத்த எழில் கொள்ளை
கன்னமதைக் கிள்ளியவள் கள்ளன் சொன்ன பொய்யாம்
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்க அல்ல
என்னவிளித் தென்னையிரு கைகள்கொண்டு கட்டி
இப்படியா முத்தமிட்டாள் சக்களத்தி என்றாள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 3:14 pm

!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 677196 !அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 677196 !அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 678642




!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக