புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத 10 கேள்விகளும் பதில்களும் .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இப்ப ஏதோ ஏதோ 10 கேள்வி கேட்கறதுதான் ட்ரெண்டாமே.....
அதென்ன எல்லாரும் பத்து பத்து கேள்விகள கேட்டுக்கிட்டேபோறீங்க!..
பதில் யார் சொல்றது ?
அதான் கேள்விகளுடன் உண்மையாக நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும்,உஙளுக்காக...
1.இடம் : சினிமா தியேட்டரில் நண்பரையோ
உறவினரையோ பார்க்கும் போது....
கேள்வி : ஏய் ! நீங்க இங்க என்ன பண்றீஙக?
பதில் : அட உஙகளுக்கு தெரியாதா ? நான் இந்த
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?
2.இடம் : பஸ்ஸில் ஒருவர் உஙகள் காலை தன் செருப்பு காலால் மிதித்து விட்டு,
கேள்வி : Sorry! வலிக்குதா?
பதில் : இல்லவே இல்ல... இப்ப எனக்கு anesthesia கொடுத்திருக்காங்க.....
வேணுமின்னா இன்னொரு தடவை மிதிச்சு பருங்களேன்....
3.இடம் : ஒரு இறுதிச்சடங்கில்,
கேள்வி : ஏன், ஏன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு இவரப் போயி..( பெருங்குரலெடுத்து
அழுகிறார்)
பதில் : ஏன் நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலையா...(டேய் ஏன்டா...ஏன்?)
4.இடம் : ஹோட்டலில் சர்வரிடம் நாம்.....
கேள்வி : உஙக ஹோட்டலில் " மசாலா தோசை "(அல்லது உஙகளுக்கு பிடிச்ச வேற ஒரு Item)
நல்லயிருக்குமா...?
பதில் : இல்ல சார்..நல்லாவே இருக்காது ஸார்..நாஙக அதுல "விசம் கலப்போம்....
சிலசமயம் எங்க மாஸ்டர் எச்சியும் துப்புவாரே......(எப்படி வசதி)
5.இடம் : ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நண்பர்/உறவினர்......
கேள்வி : அடேயப்பா! டக்ளசு எவ்ளோ பெரிசா வளந்துட்ட.....?
பதில் : இன்னொன்னும் வளந்து இருக்கு.....(அட அறிவத்தாஙக சொன்னேன்..)
6.இடம் : உஙக நெருங்கிய நண்பர் தனக்கு கல்யாணம்னு உஙகக்கிட்ட சொல்லும் போது , நீங்க...
கேள்வி : மச்சி , பொண்ணு எப்படி ?
பதில் : இல்ல மாப்ள....பொண்ணு நல்லாவே இல்லடா......சரியான கருப்புடா...ஏதாவது
தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்....
7.இடம் : நள்ளிரவில் ஒரு போன் அழைப்பில் நீங்கள் விழித்துக்கொண்டபோது ,
எதிர்முனைக்காரர்......
கேள்வி : Sorry தூங்கிட்டங்கிளா?
பதில் : இல்ல...சும்மா இந்த கொசுவுக்கு எத்தனை பல்லுனு ஆரயாச்சி பண்ணிக்கிட்டு
இருந்தேன்....
8.இடம் : உங்க நண்பரை வித்தியாசமான Hair Style ல் பார்க்கும் போது நீங்க......
கேள்வி : என்ன மச்சி , முடி வெட்டினியா?
பதில் : இல்லடா.... நேத்து வீட்ல தூங்கிட்டு இருக்கும் போது கரையான் கடிச்சுருச்சு......
9.இடம் : மருத்துவர் உஙகள் காயத்திற்கு மருந்து போடும் போது உங்களிடம்......
கேள்வி : வலிச்சா எங்கிட்ட சொல்லுங்க...!
பதில் : இல்ல டாக்டர் வலிக்கல.....இரத்தம் மட்டும் தான் வருது.....
10.இடம் : நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது ,ஒரு அழகிய பெண்.....
கேள்வி : சே.... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?
பதில் : அட.....ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்...
அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு......
அதென்ன எல்லாரும் பத்து பத்து கேள்விகள கேட்டுக்கிட்டேபோறீங்க!..
பதில் யார் சொல்றது ?
அதான் கேள்விகளுடன் உண்மையாக நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும்,உஙளுக்காக...
1.இடம் : சினிமா தியேட்டரில் நண்பரையோ
உறவினரையோ பார்க்கும் போது....
கேள்வி : ஏய் ! நீங்க இங்க என்ன பண்றீஙக?
பதில் : அட உஙகளுக்கு தெரியாதா ? நான் இந்த
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?
2.இடம் : பஸ்ஸில் ஒருவர் உஙகள் காலை தன் செருப்பு காலால் மிதித்து விட்டு,
கேள்வி : Sorry! வலிக்குதா?
பதில் : இல்லவே இல்ல... இப்ப எனக்கு anesthesia கொடுத்திருக்காங்க.....
வேணுமின்னா இன்னொரு தடவை மிதிச்சு பருங்களேன்....
3.இடம் : ஒரு இறுதிச்சடங்கில்,
கேள்வி : ஏன், ஏன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு இவரப் போயி..( பெருங்குரலெடுத்து
அழுகிறார்)
பதில் : ஏன் நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலையா...(டேய் ஏன்டா...ஏன்?)
4.இடம் : ஹோட்டலில் சர்வரிடம் நாம்.....
கேள்வி : உஙக ஹோட்டலில் " மசாலா தோசை "(அல்லது உஙகளுக்கு பிடிச்ச வேற ஒரு Item)
நல்லயிருக்குமா...?
பதில் : இல்ல சார்..நல்லாவே இருக்காது ஸார்..நாஙக அதுல "விசம் கலப்போம்....
சிலசமயம் எங்க மாஸ்டர் எச்சியும் துப்புவாரே......(எப்படி வசதி)
5.இடம் : ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நண்பர்/உறவினர்......
கேள்வி : அடேயப்பா! டக்ளசு எவ்ளோ பெரிசா வளந்துட்ட.....?
பதில் : இன்னொன்னும் வளந்து இருக்கு.....(அட அறிவத்தாஙக சொன்னேன்..)
6.இடம் : உஙக நெருங்கிய நண்பர் தனக்கு கல்யாணம்னு உஙகக்கிட்ட சொல்லும் போது , நீங்க...
கேள்வி : மச்சி , பொண்ணு எப்படி ?
பதில் : இல்ல மாப்ள....பொண்ணு நல்லாவே இல்லடா......சரியான கருப்புடா...ஏதாவது
தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்....
7.இடம் : நள்ளிரவில் ஒரு போன் அழைப்பில் நீங்கள் விழித்துக்கொண்டபோது ,
எதிர்முனைக்காரர்......
கேள்வி : Sorry தூங்கிட்டங்கிளா?
பதில் : இல்ல...சும்மா இந்த கொசுவுக்கு எத்தனை பல்லுனு ஆரயாச்சி பண்ணிக்கிட்டு
இருந்தேன்....
8.இடம் : உங்க நண்பரை வித்தியாசமான Hair Style ல் பார்க்கும் போது நீங்க......
கேள்வி : என்ன மச்சி , முடி வெட்டினியா?
பதில் : இல்லடா.... நேத்து வீட்ல தூங்கிட்டு இருக்கும் போது கரையான் கடிச்சுருச்சு......
9.இடம் : மருத்துவர் உஙகள் காயத்திற்கு மருந்து போடும் போது உங்களிடம்......
கேள்வி : வலிச்சா எங்கிட்ட சொல்லுங்க...!
பதில் : இல்ல டாக்டர் வலிக்கல.....இரத்தம் மட்டும் தான் வருது.....
10.இடம் : நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது ,ஒரு அழகிய பெண்.....
கேள்வி : சே.... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?
பதில் : அட.....ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்...
அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு......
- Srisivaபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
ஹையோ ஹையோ.......
- GuestGuest
sudhakaran wrote:ஹையோ ஹையோ.......
வணக்கம் சுதாகரன் சார்
ஒங்களை பாத்து பல வாரங்கள் ஆகிவிட்டது
ரொம்ப பிசியோ
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
:P Haaahahahhahhahhah ka ka ka po
- எந்திரன்பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009
இதில் ஏதோ ஒன்று அம்லூக்கு பொருந்துகின்றது என நினைக்கிறேன்..!
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|