புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
Page 1 of 1 •
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342829- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (50). அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். கடந்த 10-ந்தேதி மஞ்சுளா குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதபற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342837- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342845- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உலகத்தில் என்ன நடக்குது என்னே புரியல
thiva
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342849- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342984- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|