புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
prajai
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
mruthun
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:26 pm

முதியவர் ஒருவர் தன் மகன்கள், மகள் மீது கொடுத்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவடியில் உள்ள மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு மூத்த இந்திய குடிமகன். எனக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னை விட்டு பிரிந்து வாழ்கின்றனர். நான் கொடுங்கையூரில் உள்ள ஆர்.வி. நகரில் சொத்து ஒன்று வாங்கினேன். எந்த பிரச்சனையும் இன்றி அதில் நெடு நாட்களாக வாழ்ந்து வந்தேன். என் மனைவியின் மறைவிற்கு பின் தனியாக வாழ்ந்து வந்தேன்.

நான் என் சொந்த பணத்தில் வாங்கிய அந்த சொத்தை கிருஷ்ணன் என்பவருக்கு விற்க ஏற்பாடு செய்தேன். இதைப் பற்றி என் மகன்கள் சாமந்தீஸ்வரன், குபேந்திரன், மகள் பிரபாவதி ஆகியோர் தெரிந்து கொண்டனர். இதனால், என்னை தந்தை என்றும் பாராமல் அடித்து இழுத்துக் கொண்டு போய் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.வி. முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். என்னை கண்காணிக்க குண்டர்களையும் நியமித்தனர்.

இதோடு இல்லாமல் என்னிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டனர். சாமந்தீஸ்வரன் என் காசோலைகளை பறித்துக் கொண்டு, என் கையெழுத்தை போலியாக போட்டு எனது கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து நான் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். அந்த புகார் மனு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடு்த்தபாடில்லை. என் பிள்ளைகளின் மிரட்டலும் குறைந்தபாடில்லை. அதனால் தான், செய்வதறியாது உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சி.டி, செல்வம், முதியவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 4:51 pm

இப்படியும் இருப்பார்களா !!!!!!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:57 pm

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek




மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 5:20 pm

பிளேடு பக்கிரி wrote:மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek
எனக்கும்தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:03 pm

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக