புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Page 1 of 1 •
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#340604- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உத்தரபிரதேச மாநிலம் பில்சி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் யேஜெந்திரசாகர்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#341897- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|