புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரைப் புறக்கணியுங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சினிமா தயாரிக்கும் சீமானை சினிமாகாரர் என சொன்னது குத்தமா?
ராம்
ராம்
இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
அன்பு தோழர் udaya அவர்களுக்கு அவர் ஒன்னும் சினிமா பத்தி பேசி இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை ஏத்துக்கலாம் ஆன அவர் பேசியது சிங்களர் கலை பற்றி பேசினார் தமிழக அரசுவயுயும் எதிர்த்து குரல் கொடுத்தார் இதில் ஒன்றும் சினிமாவுக்கு ஒன்னும் வேல இல்லை அவர் பல முறை அவரை கைது பண்ணினார்கள் அப்பா இல்லம் சினிமா கரனு சொல்ல வில்லை....இப்ப ஓவர் கடுமையாக குரல் கொடுத்தால் பதவிக்கு எங்க வெடி வந்துடுமோ நு பயந்து அவரை இழிவு படுத்துவதாக எண்ணி சினிமா கரனு போட்டி இருகிறார்கள்......அவருக்கு ஏது பேசவில்லை பொதுவாக கருத்தை கூறினேன்.....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயா ராஜ் நீங்க தமிழ்நாட்டுக்கு போனா கொஞ்ச காலம் நீங்க சொல்ற சீமான் கிட்ட உதவியாளரா சேர்ந்தா இல்ல அவர்கிட்ட இருக்கர உதவியாளர் கிட்ட பேசி பாருங்க.அவரொட சுய ரூபம் தெரியும்,எதுக்காக இவர் இப்ப இந்த வேசத்த போட்டுட்டு இருக்காருன்னும் புரியும்.சும்மா ஒரு வெத்து வேட்டுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க.அவரால சும்மா சவுண்டு விட மட்டும்தான் முடியும்.
இவர பத்தி செய்தி வரணும் அப்படிங்கறதால ஒரு பத்திரிக்கைக்கு பணம் கொடுக்கற விசயம் தெரியுமா உங்களுக்கு?நல்ல விசயம் செய்ய சவுண்டு விடணும்ன்னொ பத்திரிக்கையில வரணும்ங்கிறதோ இல்ல.இவரு சும்மா உதார் விட்டுட்டு இருக்கார்.அதையும் பெரிசா நம்பி ஒரு கூட்டம் இருக்கே
இவர பத்தி செய்தி வரணும் அப்படிங்கறதால ஒரு பத்திரிக்கைக்கு பணம் கொடுக்கற விசயம் தெரியுமா உங்களுக்கு?நல்ல விசயம் செய்ய சவுண்டு விடணும்ன்னொ பத்திரிக்கையில வரணும்ங்கிறதோ இல்ல.இவரு சும்மா உதார் விட்டுட்டு இருக்கார்.அதையும் பெரிசா நம்பி ஒரு கூட்டம் இருக்கே
- தஞ்சை.முரளிபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010
உதயசுதா wrote:ஐயா ராஜ் நீங்க தமிழ்நாட்டுக்கு போனா கொஞ்ச காலம் நீங்க சொல்ற சீமான் கிட்ட உதவியாளரா சேர்ந்தா இல்ல அவர்கிட்ட இருக்கர உதவியாளர் கிட்ட பேசி பாருங்க.அவரொட சுய ரூபம் தெரியும்,எதுக்காக இவர் இப்ப இந்த வேசத்த போட்டுட்டு இருக்காருன்னும் புரியும்.சும்மா ஒரு வெத்து வேட்டுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க.அவரால சும்மா சவுண்டு விட மட்டும்தான் முடியும்.
இவர பத்தி செய்தி வரணும் அப்படிங்கறதால ஒரு பத்திரிக்கைக்கு பணம் கொடுக்கற விசயம் தெரியுமா உங்களுக்கு?நல்ல விசயம் செய்ய சவுண்டு விடணும்ன்னொ பத்திரிக்கையில வரணும்ங்கிறதோ இல்ல.இவரு சும்மா உதார் விட்டுட்டு இருக்கார்.அதையும் பெரிசா நம்பி ஒரு கூட்டம் இருக்கே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:ஐயா ராஜ் நீங்க தமிழ்நாட்டுக்கு போனா கொஞ்ச காலம் நீங்க சொல்ற சீமான் கிட்ட உதவியாளரா சேர்ந்தா இல்ல அவர்கிட்ட இருக்கர உதவியாளர் கிட்ட பேசி பாருங்க.அவரொட சுய ரூபம் தெரியும்,எதுக்காக இவர் இப்ப இந்த வேசத்த போட்டுட்டு இருக்காருன்னும் புரியும்.சும்மா ஒரு வெத்து வேட்டுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க.அவரால சும்மா சவுண்டு விட மட்டும்தான் முடியும்.
இவர பத்தி செய்தி வரணும் அப்படிங்கறதால ஒரு பத்திரிக்கைக்கு பணம் கொடுக்கற விசயம் தெரியுமா உங்களுக்கு?நல்ல விசயம் செய்ய சவுண்டு விடணும்ன்னொ பத்திரிக்கையில வரணும்ங்கிறதோ இல்ல.இவரு சும்மா உதார் விட்டுட்டு இருக்கார்.அதையும் பெரிசா நம்பி ஒரு கூட்டம் இருக்கே
சினிமகாரர்களும்... அரசியல் வியாதிகளும் ஒண்ணுதான்......
ரெண்டு பேருமே நடிக்கிறார்கள்......
அவர்களுக்கு பலிகடா நாம தான்.........
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈழ தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈழ தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........
ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈழ தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|