புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைகள் - கார்த்திகாதேவி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- karthikadeviபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010
First topic message reminder :
மறக்க முடியவில்லை....
உன் காரா சொற்பொழியாழ்
என்னை நீ தீண்டியும் !
என்னால் மறக்க முடியவில்லை
உன்னை…!!
ஆம் !
என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!
நினைவலையில்....
என் உடம்பில்
தாமரை மலராய் வரைந்தேன்
உன் பெயரை !
என்றுமே அழிக்க முடியாத
பச்சையாய் !!
உச்சரிப்பின் ஓசை...
என் பெயரை
உச்சரிக்காதே என்கிறாய்?
உச்சரிப்பின் ஓசையே…
என் மணியின் ஓசையடா !
என் உயிர் பிரிந்தாலும்…
மணி ஓசை பிரியாதே ?
என் கனவாய் நீ வர வேண்டும்..
நான் விழிக்கும் நேரத்திலும்,
நான் உறங்கும் நேரத்திலும்,
உன்னையே காண்கிறேன்..!
என் கணவாய்..!
நீ வர வேண்டுமென்று ?
காதல் பாட்டு...
காதல் பாட்டு பாட
சொன்னார்கள்…?
எனக்கு கவிதையாய்
வருகிறது உன்னை
நினைக்கும் போது !!
மணிகண்டன் கவிதை...
ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்.
என் வாழ்வின் திருப்பு முனை...
என் அலகும் நீ..!
என் ஆருயிரும் நீ..!
என் இலக்கியமும் நீ..!
என் ஈகரை வசந்தமும் நீ..!
என் உலகமும் நீ..!
என் ஊடலும் நீ..!
என் எழிலும் நீ..!
என் ஏகாந்தமும் நீ..!
என்னில் ஐயிக்கியமானவனும் நீ..!
என் மாய கண்ணனும் நீ..!
என் மழலை செல்வமும் நீ..!
என் வடிவேலவனும் நீ..!
என் மணிகண்டனும் நீ..!
என் கருமாரி அம்மனும் நீ..!
என் கவலை தீர்த்தவனும் நீ..!
என் திங்களும் நீ..!
என் தெவிட்டாத தேனும் நீ..!
என் திடமும் நீ..!
என் வாழ்வின் திருப்புமுனையும் நீ..!
என் மன வானில்….
என் மன வானில்….
ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
அதில் நீங்கா இடம் பெற்றவன்
நீ மட்டுமே…!
மணி ஓசை...
மண் விழுந்தாலும் !
மரம் விழுந்தாலும் !
இடி விழுந்தாலும் !
எதையும் தாங்கும் இதயமடா..!
என் இதயம்…! இந்த
இதயத்தின் துடிப்புகளின்
ஓசையில் இந்த மணியின் ஓசை..
கரைந்தது என் இளமை ...
கல்லால் செய்யப்பட்ட உன் இதயத்தை,
கரைக்க நினைத்தேன் ! கரைக்க முடியவில்லை,
கரைத்தது என் பணம் மட்டுமில்லை,
பணத்தோடு சேர்ந்து என் இளமையும்..!
கண்ணீர் மழை...
april 30th night..!
நான் உன்னை நினைத்து,
உருகி அழும்போது
என்னுடன் சேர்ந்து
வானமும் அழுதது ஆனந்தத்தில்!
உன் கால்கள் இந்திய
மண்ணில் பட்டதால்…!
தென்றலாய் வந்தவன் நீ...
ஊடலின் ஓடையில்,நீரோட்டத்தின் தென்றலாய் வந்தவன் நீ !
ஆகாயத்தைப் போல விரிந்து பரந்த உள்ளம் கொண்டு
நிலவாய் ஒளி கொடுக்க கூடிய விண்மீன் நீ !
காற்றாய் கனலாய் கடலாய் உடலாய் உயிராய்
என்னுள் கலந்தவன் நீ !
ஓ அன்பே !
உயிரற்ற பொருளுக்கு விலை மதிப்பு இல்லையென்றால்….!
உயிருள்ள உனக்கு விலை மதிப்பு என்னவோ ?
மனதால் இணைந்தேன்! உயிராய் வாழ்ந்தேன்! உடலாய் பிணைந்தேன்!
கண்ணுக்கு உயிரையும்,என் கவிதைக்கு உன்னையும்,
தந்த இறைவன்! என் வாழ்க்கைக்கு,
உன்னை தர மறப்பது ஏநோ?
மனதால் மட்டுமல்ல...
உன்னுடன் இணைந்தது…..
மனதால் மட்டுமல்ல,
உடலால் மட்டுமல்ல,
உள்ளதால் மட்டுமல்ல,
பெயராலும் இணைந்தேன் நான் !
ஆம் !
உன் பெயரையும்,என் பெயரையும்,
இவ்வுலகமே..!உச்சரிக்குதடா..!
ஒரு நாளைக்கு எண்ணிலடங்கா முறை..
கார்த்திகா என்றால் பிரமாதம் ( meaning of kartika—great )
மணி என்றால் நகை (meaning of mani —jewel )
நகை(mani)என்றல் இனிது ! அந்த இனிமைக்கு இனிமை
சேர்ப்பது தானே ! இந்த பிரமாதம் (kartika)…
என் குடும்ப இஷ்ட தெய்வம் முருகன்
கந்தன், கடம்பன்,கதிர்வேலன்,மணிகண்டன்,கார்த்திகேயன்
கார்த்திகேயனி என்ற கார்த்திகாதேவியானவள் நான் !
நீயும் நானும் நம் குடும்ப இஷ்ட தெய்வம் அல்லவோ!
இப்படிக்கு
பு.கார்த்திகாதேவி
காரைக்குடி
மறக்க முடியவில்லை....
உன் காரா சொற்பொழியாழ்
என்னை நீ தீண்டியும் !
என்னால் மறக்க முடியவில்லை
உன்னை…!!
ஆம் !
என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!
நினைவலையில்....
என் உடம்பில்
தாமரை மலராய் வரைந்தேன்
உன் பெயரை !
என்றுமே அழிக்க முடியாத
பச்சையாய் !!
உச்சரிப்பின் ஓசை...
என் பெயரை
உச்சரிக்காதே என்கிறாய்?
உச்சரிப்பின் ஓசையே…
என் மணியின் ஓசையடா !
என் உயிர் பிரிந்தாலும்…
மணி ஓசை பிரியாதே ?
என் கனவாய் நீ வர வேண்டும்..
நான் விழிக்கும் நேரத்திலும்,
நான் உறங்கும் நேரத்திலும்,
உன்னையே காண்கிறேன்..!
என் கணவாய்..!
நீ வர வேண்டுமென்று ?
காதல் பாட்டு...
காதல் பாட்டு பாட
சொன்னார்கள்…?
எனக்கு கவிதையாய்
வருகிறது உன்னை
நினைக்கும் போது !!
மணிகண்டன் கவிதை...
ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்.
என் வாழ்வின் திருப்பு முனை...
என் அலகும் நீ..!
என் ஆருயிரும் நீ..!
என் இலக்கியமும் நீ..!
என் ஈகரை வசந்தமும் நீ..!
என் உலகமும் நீ..!
என் ஊடலும் நீ..!
என் எழிலும் நீ..!
என் ஏகாந்தமும் நீ..!
என்னில் ஐயிக்கியமானவனும் நீ..!
என் மாய கண்ணனும் நீ..!
என் மழலை செல்வமும் நீ..!
என் வடிவேலவனும் நீ..!
என் மணிகண்டனும் நீ..!
என் கருமாரி அம்மனும் நீ..!
என் கவலை தீர்த்தவனும் நீ..!
என் திங்களும் நீ..!
என் தெவிட்டாத தேனும் நீ..!
என் திடமும் நீ..!
என் வாழ்வின் திருப்புமுனையும் நீ..!
என் மன வானில்….
என் மன வானில்….
ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
அதில் நீங்கா இடம் பெற்றவன்
நீ மட்டுமே…!
மணி ஓசை...
மண் விழுந்தாலும் !
மரம் விழுந்தாலும் !
இடி விழுந்தாலும் !
எதையும் தாங்கும் இதயமடா..!
என் இதயம்…! இந்த
இதயத்தின் துடிப்புகளின்
ஓசையில் இந்த மணியின் ஓசை..
கரைந்தது என் இளமை ...
கல்லால் செய்யப்பட்ட உன் இதயத்தை,
கரைக்க நினைத்தேன் ! கரைக்க முடியவில்லை,
கரைத்தது என் பணம் மட்டுமில்லை,
பணத்தோடு சேர்ந்து என் இளமையும்..!
கண்ணீர் மழை...
april 30th night..!
நான் உன்னை நினைத்து,
உருகி அழும்போது
என்னுடன் சேர்ந்து
வானமும் அழுதது ஆனந்தத்தில்!
உன் கால்கள் இந்திய
மண்ணில் பட்டதால்…!
தென்றலாய் வந்தவன் நீ...
ஊடலின் ஓடையில்,நீரோட்டத்தின் தென்றலாய் வந்தவன் நீ !
ஆகாயத்தைப் போல விரிந்து பரந்த உள்ளம் கொண்டு
நிலவாய் ஒளி கொடுக்க கூடிய விண்மீன் நீ !
காற்றாய் கனலாய் கடலாய் உடலாய் உயிராய்
என்னுள் கலந்தவன் நீ !
ஓ அன்பே !
உயிரற்ற பொருளுக்கு விலை மதிப்பு இல்லையென்றால்….!
உயிருள்ள உனக்கு விலை மதிப்பு என்னவோ ?
மனதால் இணைந்தேன்! உயிராய் வாழ்ந்தேன்! உடலாய் பிணைந்தேன்!
கண்ணுக்கு உயிரையும்,என் கவிதைக்கு உன்னையும்,
தந்த இறைவன்! என் வாழ்க்கைக்கு,
உன்னை தர மறப்பது ஏநோ?
மனதால் மட்டுமல்ல...
உன்னுடன் இணைந்தது…..
மனதால் மட்டுமல்ல,
உடலால் மட்டுமல்ல,
உள்ளதால் மட்டுமல்ல,
பெயராலும் இணைந்தேன் நான் !
ஆம் !
உன் பெயரையும்,என் பெயரையும்,
இவ்வுலகமே..!உச்சரிக்குதடா..!
ஒரு நாளைக்கு எண்ணிலடங்கா முறை..
கார்த்திகா என்றால் பிரமாதம் ( meaning of kartika—great )
மணி என்றால் நகை (meaning of mani —jewel )
நகை(mani)என்றல் இனிது ! அந்த இனிமைக்கு இனிமை
சேர்ப்பது தானே ! இந்த பிரமாதம் (kartika)…
என் குடும்ப இஷ்ட தெய்வம் முருகன்
கந்தன், கடம்பன்,கதிர்வேலன்,மணிகண்டன்,கார்த்திகேயன்
கார்த்திகேயனி என்ற கார்த்திகாதேவியானவள் நான் !
நீயும் நானும் நம் குடும்ப இஷ்ட தெய்வம் அல்லவோ!
இப்படிக்கு
பு.கார்த்திகாதேவி
காரைக்குடி
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
ஆம் !
என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!..............மணிகண்டன் கிட்ட வ தோழி........கவிதையை பகிர்தமைக்கு நன்றி தோழி..........
என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!..............மணிகண்டன் கிட்ட வ தோழி........கவிதையை பகிர்தமைக்கு நன்றி தோழி..........
- karthikadeviபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010
ஹி இஸ் மை ஹாட் கிபிட் ...தட்ஷ் ஆல் .......
- karthikadeviபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010
எஸ்........................என் கவிதைக்கு மார்க் போடா மாட்டிங்களோ ???????????
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கவிதை ,,நன்றாக உள்ளது ,,,பகிர்ந்தமைக்கு நந்தி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- karthikadeviபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010
பதில் அளித்ததிற்கு மிக்க நன்றி ...!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikadevi wrote:எஸ்........................என் கவிதைக்கு மார்க் போடா மாட்டிங்களோ ???????????
கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...........? [You must be registered and logged in to see this image.]
- karthikadeviபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010
இதுலாம் அநியாயம் ......நானே 2000 ரூபாய் கவிதைக்கு தருவாங்கன்னு இருக்கேன் ..கவிதை போட்டியிலே வெற்றி கிடைத்தால் .............
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikadevi wrote:இதுலாம் அநியாயம் ......நானே 2000 ரூபாய் கவிதைக்கு தருவாங்கன்னு இருக்கேன் ..கவிதை போட்டியிலே வெற்றி கிடைத்தால் .............
உங்க கவிதை எல்லாம் நாங்க படிக்கிறதே பெரிய விஷயம்..... இது போதாதுன்னு
காசு வேற தருவாங்களா..........? [You must be registered and logged in to see this image.]
உங்க கவிதை படிக்கிற எங்க மன தைரியத்தை பாராட்டி நீங்க தான் 2000
கொடுக்கணும் [You must be registered and logged in to see this image.]
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நிறை மதிப் பெண்ணின் கவிதைகளுக்கு
குறைவாய் மதிப்பெண் அளிப்பது எதற்கு?
குறைவாய் மதிப்பெண் அளிப்பது எதற்கு?
வணக்கம் காரைக்குடி கார்த்திகாதேவி!
அறிமுகமே மிகவும் அற்புதமாக உள்ளது! உங்களின் மேலும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறோம்! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!
அறிமுகமே மிகவும் அற்புதமாக உள்ளது! உங்களின் மேலும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறோம்! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|