புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
19 Posts - 48%
heezulia
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
7 Posts - 2%
prajai
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 12, 2010 3:26 pm

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு
நாட்டில், பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் சென்னை மூன்றாமிடம் பிடித்துள்ளது. முதலிடத்தை பெங்களூரும், இரண்டாமிடத்தை மும்பையும் பெற்றுள்ளன. ஆனால் தலைநகரான டில்லி, பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைந்த நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு டில்லியில் பாதுகாப்பு இல்லை என்று 85 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் இரவிலும் சாலையில் பாதுகாப்பாக எப்போது செல்ல முடியுமோ அதுதான் நாடு சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தி. ஆனால், சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆன போதிலும் பெண்கள் பகலில் கூட தனியே செல்ல பயப்படக்கூடிய நிலை தான் உள்ளது.இதை நிரூபிக்கும் வகையில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக டில்லி அரசு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜகோரி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வில், டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், ஜெய்பூர், பாட்னா, புனே, சண்டிகார், கவுகாத்தி, புவனேஸ்வர் போன்ற நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு தனியார் இணைய தளம் ஓட்டெடுப்பு நடத்தியது.

இதில், நாட்டிலேயே பெங்களூரில் தான் பெண்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் பாதுகாப்பு இருப்பதாக ஓட்டளித்துள்ளனர்.மும்பை இரண்டாவது இடமாக 24 சதவீதமும், சென்னை மூன்றாவதாக 16 சதவீதமும், ஐதராபாத் நான்காவதாக 15 சதவீதமும் பெண்கள் அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஓட்டெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், நாட்டின் தலைநகரான டில்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நகரம் என்று கூறப்பட்டுள்ளது.நகரில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து டில்லியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், தினசரி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக ஐந்து பெண்களில் மூவர் கூறுகின்றனர். பஸ், ரயில் போன்ற போக்குவரத்து வாகனங்களில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக 50 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். டில்லியில் வாழும் 85 சதவீத பெண்கள் இதே போன்ற மனநிலையில் தான் உள்ளனர்.

டில்லியை சேர்ந்த பிரகதி கூறுகையில்,"பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் பெரும்பாலும் பஸ்களில் தான் நடக்கிறது' என்றார்.

ஸ்வேதா கூறுகையில்,"சாலையில் நடந்து செல்லும் போது, மக்கள் நெருக்கம் அதிகமான மார்க்கெட் பகுதியில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன.இதன் மூலம் டில்லியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் சாலை, பஸ் ஸ்டாப்களிலும், பஸ்களில் செல்லும்போதும் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதாக உணர்கின்றனர் என்று தெரிய வருகிறது.டில்லி அரசின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில்,"பெண்களுக்கெதிராக பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பஸ்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டிவி' பொருத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் கடுமையான சட்டத்தை பார்லிமென்ட்டில் கொண்டு வர வேண்டும்' என்றார்......
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக