புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian Stretch)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஓரு நோயை குணப்படுத்த முற்படுத்தும் போது அந்த நோயின் தன்மையையும், அந்த நோய் பீடிக்குமுன் நோயாளியின் உடல்நிலை,மனோநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொண்டபின் அந்தநோயைப்படிப்படியாக குறைக்க முற்படவேண்டும் என்பதாம்.
கிருமிகொல்லிகளும்(Antibiotics), விஷநாசிகாரிகளும் (Antiseptics)உடம்பிலுள்ள நோய் விளைக்கும் கிருமிகளை தாக்கி அழிக்கும் பொழுது உடம்பிலுள்ள நற்பயன் செய்யும் கலன்களையும் அழிக்கிறது, அப்படி அழிக்கும் கலன்களை எமது உடம்பிலுள்ள சிறுநீரகம்(Kidneys) மன்னீரல் (Spleen) உடன் கழிவுகளாக அகற்றிவிடும். இப்படி அழிந்த கலன்களை எமது எலும்பு மஜ்ஜை(Bone Marrow) தீவிரமாகச்செயற்பட்டு ஈடுசெய்ய முற்படும், நோயினால் பீடிக்கப்பட்டு பலவீனமான நோயாளியின் எலும்பு மஜ்ஜை ஈடுசெய்ய முடியாது செயலிழந்துவிட்டால் நோயாளிக்கு நோய் எதிற்பு சக்தி ஸ்தம்பித்து நோயாளியை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும். இதன் காரணத்தால் நோயாளிக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது.
இதன்காரணத்தாலேயே வைத்தியர்கள் நோயை தீர்க்க முயற்சிக்கும்பொழுது நோயாளியின் தகுதியையும் அவரின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டபின் நோய்தீற்க முற்படவேண்டும் என்று எமது வைத்திய ஆசூடங்கள் வலியுறுத்துகின்றன.
எந்த மருந்தும் நோயைக்குணப்படுத்தாது, நோயாளியின் உடம்பின் நோய் எதிற்பு சக்தி, மனோ தைரியம் ஆகியவையே அவரின் நோயைக்குணப்படுத்தும். மருந்துகள் அதற்கு உதவி செய்யுமே தவிர நோயை மருந்துகள் மாத்திரம் குணமாக்கும் என்று எண்ணிச்செயற்பட்டால் அது நோயாளிக்கு துரோகம் செய்வதாகவே கருதப்படும்.
ஓரு நோயை குணப்படுத்த முற்படுத்தும் போது அந்த நோயின் தன்மையையும், அந்த நோய் பீடிக்குமுன் நோயாளியின் உடல்நிலை,மனோநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொண்டபின் அந்தநோயைப்படிப்படியாக குறைக்க முற்படவேண்டும் என்பதாம்.
கிருமிகொல்லிகளும்(Antibiotics), விஷநாசிகாரிகளும் (Antiseptics)உடம்பிலுள்ள நோய் விளைக்கும் கிருமிகளை தாக்கி அழிக்கும் பொழுது உடம்பிலுள்ள நற்பயன் செய்யும் கலன்களையும் அழிக்கிறது, அப்படி அழிக்கும் கலன்களை எமது உடம்பிலுள்ள சிறுநீரகம்(Kidneys) மன்னீரல் (Spleen) உடன் கழிவுகளாக அகற்றிவிடும். இப்படி அழிந்த கலன்களை எமது எலும்பு மஜ்ஜை(Bone Marrow) தீவிரமாகச்செயற்பட்டு ஈடுசெய்ய முற்படும், நோயினால் பீடிக்கப்பட்டு பலவீனமான நோயாளியின் எலும்பு மஜ்ஜை ஈடுசெய்ய முடியாது செயலிழந்துவிட்டால் நோயாளிக்கு நோய் எதிற்பு சக்தி ஸ்தம்பித்து நோயாளியை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும். இதன் காரணத்தால் நோயாளிக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது.
இதன்காரணத்தாலேயே வைத்தியர்கள் நோயை தீர்க்க முயற்சிக்கும்பொழுது நோயாளியின் தகுதியையும் அவரின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டபின் நோய்தீற்க முற்படவேண்டும் என்று எமது வைத்திய ஆசூடங்கள் வலியுறுத்துகின்றன.
எந்த மருந்தும் நோயைக்குணப்படுத்தாது, நோயாளியின் உடம்பின் நோய் எதிற்பு சக்தி, மனோ தைரியம் ஆகியவையே அவரின் நோயைக்குணப்படுத்தும். மருந்துகள் அதற்கு உதவி செய்யுமே தவிர நோயை மருந்துகள் மாத்திரம் குணமாக்கும் என்று எண்ணிச்செயற்பட்டால் அது நோயாளிக்கு துரோகம் செய்வதாகவே கருதப்படும்.
8.உண்டிக்காய் வாய்க்கால் நீட்டல்( Kidney Channel Meridian Stretch)
விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்து விறைப்பாக வைத்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுத்தவண்ணம் உடம்பின் இருபக்கமும் கைகளை நீட்டி வைத்து தரையுடன் அழுத்தியபடியே இருகால் களையும் மேலேதூக்கி இயலுமானவரை தலைக்கு மேல் கொண்டு செல்லவும். சில நாட்கள் பரீட்சித்தால் கால்கள் இரண்டையும் தலைக்கு மேல் கொண்டு சென்று கால் பெருவிரல்களை தரைக்கு மேல்பக்கமுள்ள தரையில் தொடக்கூடியதாக இருக்கும். ஆரம்பத்தில் இயலுமானவரை தூக்கினால் போதுமனது. இந்த அப்பியாசத்தால் உண்டிக்காய்வாய்க்காலில் ஏற்பட்ட தடைநீங்கும். உண்டிக்காய் பலப்படும். உடம்பில் ஆங்காங்கே தேங்கும் நச்சுப்பொருள்கள் சிறுநீருடன் அகன்றுவிடும். இதன்சோடியான சலப்பைவாய்க்கால் பலப்படும். இந்த உறுப்புக்களில் தோன்றும்நோய்கள் குணமாகும்
விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்து விறைப்பாக வைத்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுத்தவண்ணம் உடம்பின் இருபக்கமும் கைகளை நீட்டி வைத்து தரையுடன் அழுத்தியபடியே இருகால் களையும் மேலேதூக்கி இயலுமானவரை தலைக்கு மேல் கொண்டு செல்லவும். சில நாட்கள் பரீட்சித்தால் கால்கள் இரண்டையும் தலைக்கு மேல் கொண்டு சென்று கால் பெருவிரல்களை தரைக்கு மேல்பக்கமுள்ள தரையில் தொடக்கூடியதாக இருக்கும். ஆரம்பத்தில் இயலுமானவரை தூக்கினால் போதுமனது. இந்த அப்பியாசத்தால் உண்டிக்காய்வாய்க்காலில் ஏற்பட்ட தடைநீங்கும். உண்டிக்காய் பலப்படும். உடம்பில் ஆங்காங்கே தேங்கும் நச்சுப்பொருள்கள் சிறுநீருடன் அகன்றுவிடும். இதன்சோடியான சலப்பைவாய்க்கால் பலப்படும். இந்த உறுப்புக்களில் தோன்றும்நோய்கள் குணமாகும்
9. இருதயத்தசை வாய்க்கால் நீட்டல் (Pericardial Ch.Meridian Stretch).
ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கவும். வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் பின்பக்கம் நாரிக்கு கீழே பின்புறம் ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துக் கொள்ள்ளவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும், சற்று முன்பக்கம் வழைந்தபடியே பிணைத்த கையை இயலுமானவரை பின்பக்கம் தூக்கவும் சற்று வலித்தால் சுயநிலைக்கு வந்து வழக்கம் போல் மூக்கால் மூச்சை இழுத்து விடவும். இப்படிமூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். இதனால் இருதயத்தசை வாய்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் இருதயத்தசை பலப்படும். இந்த அப்பியாசத்தை இருதய பலவீனமானவர்கள், இருதயச்சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் செய்யக்கூடாது. கைகளில் ஏற்படும் வலி, நாரி வலி ஆகியயன நீங்கும்.
ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கவும். வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் பின்பக்கம் நாரிக்கு கீழே பின்புறம் ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துக் கொள்ள்ளவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும், சற்று முன்பக்கம் வழைந்தபடியே பிணைத்த கையை இயலுமானவரை பின்பக்கம் தூக்கவும் சற்று வலித்தால் சுயநிலைக்கு வந்து வழக்கம் போல் மூக்கால் மூச்சை இழுத்து விடவும். இப்படிமூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். இதனால் இருதயத்தசை வாய்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் இருதயத்தசை பலப்படும். இந்த அப்பியாசத்தை இருதய பலவீனமானவர்கள், இருதயச்சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் செய்யக்கூடாது. கைகளில் ஏற்படும் வலி, நாரி வலி ஆகியயன நீங்கும்.
10. முக்குழி வாய்க்கால் நீட்டல் (Triple Warmer Ch.Meridian Stretch)
விரிப்பில் படுத்தபடியே இரு கைகளையும் பிணைத்து பிடரிக்கு கீழ் தரையில் வைக்கவும் .வாயை நன்கு மூடி மூச்சை உள் இழுத்தபடியே கால்களை முழங்கால்மட்டில் மடித்து ஒருபுறம் சரித்து விரித்துப்பிணைத்த கைகளுக்கு மேல் வைத்த தலையை கால்கள் திருப்பிய பக்கத்திற்கு மறு பக்கம் திருப்பவும். இப்போ வழமைபோல் மூக்காலை; மூச்சை இழுத்து விடலாம். இப்போ மீண்டும் மறு பக்கம் இப்படியே திரும்பவும். இப்படி தலையையும் உடம்பையும் ஒருபக்கம் திருப்பும்போது மடித்த காலும் உடம்பின் கீழ்பாகமும் மறுபக்கம் திரும்ப வேண்டும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும் .இதனால் இந்த முக்குழி வாய்க்காலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடம்பின் சகல செயற்பாடும் ஸ்திரப்படும். மலச்சிக்கல் நீங்கும். தோழ்களில் ஏற்படும் நோய்கள்நீங்கிவிடும்.
விரிப்பில் படுத்தபடியே இரு கைகளையும் பிணைத்து பிடரிக்கு கீழ் தரையில் வைக்கவும் .வாயை நன்கு மூடி மூச்சை உள் இழுத்தபடியே கால்களை முழங்கால்மட்டில் மடித்து ஒருபுறம் சரித்து விரித்துப்பிணைத்த கைகளுக்கு மேல் வைத்த தலையை கால்கள் திருப்பிய பக்கத்திற்கு மறு பக்கம் திருப்பவும். இப்போ வழமைபோல் மூக்காலை; மூச்சை இழுத்து விடலாம். இப்போ மீண்டும் மறு பக்கம் இப்படியே திரும்பவும். இப்படி தலையையும் உடம்பையும் ஒருபக்கம் திருப்பும்போது மடித்த காலும் உடம்பின் கீழ்பாகமும் மறுபக்கம் திரும்ப வேண்டும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும் .இதனால் இந்த முக்குழி வாய்க்காலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடம்பின் சகல செயற்பாடும் ஸ்திரப்படும். மலச்சிக்கல் நீங்கும். தோழ்களில் ஏற்படும் நோய்கள்நீங்கிவிடும்.
11.பித்தப்பை வாய்க்கால் நீட்டல் (Gall bladder Ch.Meridian Stretch)
ஒரு விரிப்பில் நிமிர்ந்து அமரவும் வலது காலை முழங்கால் மட்டில் மடித்து நிமிர்த்தி வைத்துக்கொள்ளவும் இடது கால் தரையில் மடித்திருக்கவேண்டும். இப்போ தூக்கிய காலை நகர்த்தி மடித்த முழங்காலுக்கு முன் வைத்து நிறுத்தி வைத்திருக்கும் கால்ப்பக்கத்து வலது கையால் தாங்கிப்பிடித்துக் கொள்ளவும். இப்போ தரையில் மடித்து வைத்திருக்கும் கால்ப்பக்கத்து இடது கையையும், மேல்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வெளிப்புறம் திருப்பவும். இப்படித் திரும்பும்பொழுது வாயைமூடி மூக்கால் வழமைபோல் மூச்சுவிடலாம். இதேபோல் இடது காலை மடித்து நிறுத்திவைத்து, வலது காலை தரையில் மடித்துவைத்து வலது மடித்த முழங்காலுக்கு முன் இடது நிறுத்தியகாலை வைத்து இடது கையால் தாங்கிப்பிடித்தபடியே வலது கையையும், வலதுபக்கம் மேற்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வலதுபக்கம் திரும்பவும். இப்படித்திரும்பும்போது வாயை மூடி மூக்கால் சுவாசிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம் .இந்த பயிற்சியால் பித்தப்பை வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும், பித்தப்பை,கல்லீரல் பலப்படும் .அது சம்மந்தமான நோய்கள் நீங்கும் .வயிற்று உப்பிசம் நீங்கும்.
ஒரு விரிப்பில் நிமிர்ந்து அமரவும் வலது காலை முழங்கால் மட்டில் மடித்து நிமிர்த்தி வைத்துக்கொள்ளவும் இடது கால் தரையில் மடித்திருக்கவேண்டும். இப்போ தூக்கிய காலை நகர்த்தி மடித்த முழங்காலுக்கு முன் வைத்து நிறுத்தி வைத்திருக்கும் கால்ப்பக்கத்து வலது கையால் தாங்கிப்பிடித்துக் கொள்ளவும். இப்போ தரையில் மடித்து வைத்திருக்கும் கால்ப்பக்கத்து இடது கையையும், மேல்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வெளிப்புறம் திருப்பவும். இப்படித் திரும்பும்பொழுது வாயைமூடி மூக்கால் வழமைபோல் மூச்சுவிடலாம். இதேபோல் இடது காலை மடித்து நிறுத்திவைத்து, வலது காலை தரையில் மடித்துவைத்து வலது மடித்த முழங்காலுக்கு முன் இடது நிறுத்தியகாலை வைத்து இடது கையால் தாங்கிப்பிடித்தபடியே வலது கையையும், வலதுபக்கம் மேற்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வலதுபக்கம் திரும்பவும். இப்படித்திரும்பும்போது வாயை மூடி மூக்கால் சுவாசிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம் .இந்த பயிற்சியால் பித்தப்பை வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும், பித்தப்பை,கல்லீரல் பலப்படும் .அது சம்மந்தமான நோய்கள் நீங்கும் .வயிற்று உப்பிசம் நீங்கும்.
12. கல்லீரல் வாய்க்கால் நீட்டல் (Liver Ch.Meridian Stretch).
ஓரு விரிப்பில் நிமிர்ந்து இருந்தபடியே இயலுமானவரை இருகால்களையும் இருமருங்கும் நீட்டவும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துப்பிடித்து வைத்த்துக்கொள்ளவும். இப்படி இருந்தபடியே இடுப்பிற்கு மேலே உடம்பை மாறிமாறி இருபக்கமும் சரியவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம். வாயை இறுக மூடிக்கொண்டு மூக்கால் சுவாசித்தவண்ணம் இந்த அப்பியாசம் செய்யவேண்டும். இதனால் இந்த வாய்க்காலில்; ஏற்பட்ட தடைகள் நீங்கி கல்லீரல்,பித்தப்பை போன்றவை பலப்படும். கல்லீரல், பித்தப்பை சம்மந்தமான நோய்கள் விரைவில் குணமாகும்.
ஓரு விரிப்பில் நிமிர்ந்து இருந்தபடியே இயலுமானவரை இருகால்களையும் இருமருங்கும் நீட்டவும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துப்பிடித்து வைத்த்துக்கொள்ளவும். இப்படி இருந்தபடியே இடுப்பிற்கு மேலே உடம்பை மாறிமாறி இருபக்கமும் சரியவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம். வாயை இறுக மூடிக்கொண்டு மூக்கால் சுவாசித்தவண்ணம் இந்த அப்பியாசம் செய்யவேண்டும். இதனால் இந்த வாய்க்காலில்; ஏற்பட்ட தடைகள் நீங்கி கல்லீரல்,பித்தப்பை போன்றவை பலப்படும். கல்லீரல், பித்தப்பை சம்மந்தமான நோய்கள் விரைவில் குணமாகும்.
13. பின்புற வாய்க்கால் நீட்டல்; (Du or Governing Ch.Meridian Stretch)
விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரு கால்களையும் நீட்டி ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து பெருவிரலுடன் பெருவிரலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை இழுத்தபடியே இருகைகளையும் தரையில் அழுத்தியவண்ணம் கால்களை மேலே தூக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று தரையைத் தொடவும். ஆரம்பத்தில் சிரமம், இயலுமாவரை தூக்;கினால் போதும், நல்லபலன் கிடைக்கும், நாளடைவில் தலைக்கு மேல் காலால்தரையைத் தொடலாம். இதனால் முள்ளாந்தண்டு நன்கு வளைவதால் அதிலிருந்து உடம்பின் பல பாகத்திற்கும் செல்லும் நரம்புகள் பலப்படும். பின்புற வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் முள்ளாந்தண்டு, முதுகெலும்பு பலப்படுவதுடன் அது சம்மந்தமான நோய்களும் நீங்கும்
விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரு கால்களையும் நீட்டி ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து பெருவிரலுடன் பெருவிரலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை இழுத்தபடியே இருகைகளையும் தரையில் அழுத்தியவண்ணம் கால்களை மேலே தூக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று தரையைத் தொடவும். ஆரம்பத்தில் சிரமம், இயலுமாவரை தூக்;கினால் போதும், நல்லபலன் கிடைக்கும், நாளடைவில் தலைக்கு மேல் காலால்தரையைத் தொடலாம். இதனால் முள்ளாந்தண்டு நன்கு வளைவதால் அதிலிருந்து உடம்பின் பல பாகத்திற்கும் செல்லும் நரம்புகள் பலப்படும். பின்புற வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் முள்ளாந்தண்டு, முதுகெலும்பு பலப்படுவதுடன் அது சம்மந்தமான நோய்களும் நீங்கும்
14.முன்புற வாய்க்கால் நீட்டல் (Ren or Conception Ch.Meridian Stretch)
விரிப்பில் குப்புறப்படுக்கவும். இரு கைகளையும் இரு பக்கமும் வைத்துக் கொள்ளவும் வாயைமூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இருகால்களையும் முழங்கால் வரையில் மடித்து. முழங்கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளவும். இப்போ இரு பாதங்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும். இப்போ இரு கைகளையும் பின்பக்கம் நீட்டி இரு கால்களையும் குதிக்கால் குழச்சில் பிடித்துக்கொள்ளவும். இப்போ தலையை நேராக வைத்து மூச்சை இழுத்த வண்ணம் உடம்பை முன்னும் பின்னும் தூக்கிப்பின் இருமருங்கும் சரிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதைச்செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கற்பிணிகளும் இதைச்செய்யக்கூடாது. இதனால் வயிற்றின் நடுவில் இருக்கும் வாய்க்கால் உடம்பின் பல பாகத்தில் உள்ள உறுப்புக்களுடன் தொடர்புடையகாரணத்தால் சகல உறுப்புக்களும் பலப்படும். அப்பாகத்திலுள்ள நோய்களும் நீங்கிவிடும். இந்த நீட்டல் அப்பியாசத்தை அதி காலையில் அல்லது மாலையில் செய்யலாம்.
விரிப்பில் குப்புறப்படுக்கவும். இரு கைகளையும் இரு பக்கமும் வைத்துக் கொள்ளவும் வாயைமூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இருகால்களையும் முழங்கால் வரையில் மடித்து. முழங்கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளவும். இப்போ இரு பாதங்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும். இப்போ இரு கைகளையும் பின்பக்கம் நீட்டி இரு கால்களையும் குதிக்கால் குழச்சில் பிடித்துக்கொள்ளவும். இப்போ தலையை நேராக வைத்து மூச்சை இழுத்த வண்ணம் உடம்பை முன்னும் பின்னும் தூக்கிப்பின் இருமருங்கும் சரிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதைச்செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கற்பிணிகளும் இதைச்செய்யக்கூடாது. இதனால் வயிற்றின் நடுவில் இருக்கும் வாய்க்கால் உடம்பின் பல பாகத்தில் உள்ள உறுப்புக்களுடன் தொடர்புடையகாரணத்தால் சகல உறுப்புக்களும் பலப்படும். அப்பாகத்திலுள்ள நோய்களும் நீங்கிவிடும். இந்த நீட்டல் அப்பியாசத்தை அதி காலையில் அல்லது மாலையில் செய்யலாம்.
அப்பியாசம் ஆரம்பிக்குமுன் சுமார் ஆறு மணி நேரத்திற்கு கடினமான உணவு உட்கொண்டிருத்தல் கூடாது. எவரும் இந்த அப்பியாசத்தைச்செய்து பலனடையலாம். இதற்கு யோகாசனத்தைப்போல் அதிக கட்டுப்பாடு எதுவுமில்லை, எனவே எவ்வயதினரும் இனபேதமின்றிப் பயின்று பலனடையலாம். அனைவரும் பயின்று பலனடையவேண்டும் என்பதே எமது குறிக்கோள்!
டாக்டர்.-சிவ.பரராசிங்கம். Ph.D
டாக்டர்.-சிவ.பரராசிங்கம். Ph.D
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|