புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்குச் சீட்டு முறையில் ஆந்திர இடைத் தேர்தல்?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆந்திர இடைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது.
தெலங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடைபெற்ற போது, அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக 12 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கு ஜூலை 27-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.
கே.சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் வெற்றி பெறவில்லை எனில், அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யமுடியும் எனக் கூறி தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அக் கட்சி நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க புத்திசாலித்தனமாக அக் கட்சி செயல்பட்டுள்ளது.
அதிகபட்சம் 64 வேட்பாளர்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்டுப்பாட்டுப் பிரிவு (கன்ட்ரோல் யூனிட்), வாக்குப் பதிவு பிரிவு (பாலட் யூனிட்) என 2 பிரிவுகள் உள்ளன.
இதில் கட்டுப்பாட்டுப் பிரிவு ஒரு வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின்றன என்பதை பதிவு செய்து கொள்ளும்.
வாக்குப் பதிவு பிரிவில்தான் நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக அழுத்தும் பொத்தான் உள்ளது. ஒரு வாக்குப் பதிவு பிரிவில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர்தான் இடம்பெறும்.
ஒரு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் 4 வாக்குப் பதிவு பிரிவுகள் மட்டுமே இணைக்க முடியும். அதாவது அதிகபட்சம் 64 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற முடியும்.
அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட்டால் வேறு வழியின்றி வாக்குச் சீட்டையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யக் கூடும் என தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கருதுவதால் தான் போட்டியிடும் 11 தொகுதிகளில் அதிகபட்ச வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்தது.
யெல்லாரெட்டியில் 114 வேட்பாளர்கள்: அதன்படி நிஜாமாபாத் மாவட்டத்தில் யெல்லாரெட்டி தொகுதியில் அதிகபட்சமாக 114 பேரும், அதற்கு அடுத்தபடியாக சிரிசில்லா தொகுதியில் 107 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 11 தொகுதிகளில் 65 பேருக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி: 64 வேட்பாளர்களுக்கு அதிகமாகப் போட்டியிடும் நிலையில் வாக்குச் சீட்டைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
எனினும், ஜூலை 12-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுவைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
தெலுங்கு தேசம், பாஜக வரவேற்பு: தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா ஆகியவை வரவேற்றுள்ளன.
இடைத் தேர்தலில் வாக்குச் சீட்டையே பயன்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
"மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகிறோம். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி சரியான வியூகம் வகுத்துள்ளது' என்றார் பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேய.
காங்கிரஸ் எதிர்ப்பு: "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க் கட்சிகள் சந்தேகப்படுவது துரதிருஷ்டவசமானது. வாக்குச் சீட்டு அச்சிடுவது தேர்தல் ஆணையத்துக்கு தேவையற்ற கூடுதல் செலவாகும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கமலாகர் ராவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: கடந்த 11 ஆண்டுகளாக நமது நாட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என அதிமுக, பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம், பாமக, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்தும் நிலையை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தில் இதே உத்தியை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்துக்கு அது பெரும் தலைவலியாவதுடன் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும்.
தெலங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடைபெற்ற போது, அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக 12 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கு ஜூலை 27-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.
கே.சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் வெற்றி பெறவில்லை எனில், அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யமுடியும் எனக் கூறி தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அக் கட்சி நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க புத்திசாலித்தனமாக அக் கட்சி செயல்பட்டுள்ளது.
அதிகபட்சம் 64 வேட்பாளர்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்டுப்பாட்டுப் பிரிவு (கன்ட்ரோல் யூனிட்), வாக்குப் பதிவு பிரிவு (பாலட் யூனிட்) என 2 பிரிவுகள் உள்ளன.
இதில் கட்டுப்பாட்டுப் பிரிவு ஒரு வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின்றன என்பதை பதிவு செய்து கொள்ளும்.
வாக்குப் பதிவு பிரிவில்தான் நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக அழுத்தும் பொத்தான் உள்ளது. ஒரு வாக்குப் பதிவு பிரிவில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர்தான் இடம்பெறும்.
ஒரு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் 4 வாக்குப் பதிவு பிரிவுகள் மட்டுமே இணைக்க முடியும். அதாவது அதிகபட்சம் 64 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற முடியும்.
அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட்டால் வேறு வழியின்றி வாக்குச் சீட்டையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யக் கூடும் என தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கருதுவதால் தான் போட்டியிடும் 11 தொகுதிகளில் அதிகபட்ச வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்தது.
யெல்லாரெட்டியில் 114 வேட்பாளர்கள்: அதன்படி நிஜாமாபாத் மாவட்டத்தில் யெல்லாரெட்டி தொகுதியில் அதிகபட்சமாக 114 பேரும், அதற்கு அடுத்தபடியாக சிரிசில்லா தொகுதியில் 107 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 11 தொகுதிகளில் 65 பேருக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி: 64 வேட்பாளர்களுக்கு அதிகமாகப் போட்டியிடும் நிலையில் வாக்குச் சீட்டைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
எனினும், ஜூலை 12-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுவைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
தெலுங்கு தேசம், பாஜக வரவேற்பு: தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா ஆகியவை வரவேற்றுள்ளன.
இடைத் தேர்தலில் வாக்குச் சீட்டையே பயன்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
"மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகிறோம். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி சரியான வியூகம் வகுத்துள்ளது' என்றார் பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேய.
காங்கிரஸ் எதிர்ப்பு: "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க் கட்சிகள் சந்தேகப்படுவது துரதிருஷ்டவசமானது. வாக்குச் சீட்டு அச்சிடுவது தேர்தல் ஆணையத்துக்கு தேவையற்ற கூடுதல் செலவாகும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கமலாகர் ராவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: கடந்த 11 ஆண்டுகளாக நமது நாட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என அதிமுக, பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம், பாமக, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்தும் நிலையை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தில் இதே உத்தியை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்துக்கு அது பெரும் தலைவலியாவதுடன் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
» திருச்சி இடைத் தேர்தல் -அ.தி.மு.க வெற்றி
» 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு; 104 மனுக்கள் நிராகரிப்பு
» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
» தெனாங் இடைத் தேர்தல்: பிஎன் வெற்றி பெற்றது
» திருச்சி இடைத் தேர்தல் -அ.தி.மு.க வெற்றி
» 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு; 104 மனுக்கள் நிராகரிப்பு
» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
» தெனாங் இடைத் தேர்தல்: பிஎன் வெற்றி பெற்றது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|