புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழருக்காக துடித்த இதயம்! I_vote_lcapதமிழருக்காக துடித்த இதயம்! I_voting_barதமிழருக்காக துடித்த இதயம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழருக்காக துடித்த இதயம்!


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 11, 2010 11:51 am

தமிழருக்காக துடித்த இதயம்!
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு காலணா கொடுப்பார். காலணா என்பது 80 வருடங்களுக்கு முன்பாக கொஞ்சம் பெரிய தொகைதான். நான்காவது படிக்கும் அரங்கநாதனின் லட்சியம் தினம் ஒரு காலணாவை சேதுப்பிள்ளையிடம் பெறுவதாக இருந்தது.
இவ்வாறாக விளையாட்டாக குறளை வாசிக்க ஆரம்பித்த அச்சிறுப்பிள்ளை, பிற்காலத்தில் தனது வாழ்க்கையையே குறள் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்டு நாடெங்கும் பிரபலமானார். குன்றக்குடி அடிகளார் என்று சொன்னால் இன்று குழந்தைகளுக்கு கூடத்தெரியும்.
ஐம்பதுகளில் குன்றக்குடி மடத்தின் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட காலக்கட்டம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க காலக்கட்டம். இந்து சமயம் மீதான தாக்குதல்கள் இறைமறுப்புக் கொள்கையின் பால் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. தமிழின்றி சமய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடிகளார், சமயத்தையும் தமிழையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சமயம், சமுதாயம் இரண்டுக்குமாக தன் பணிகளை சரிசமமாக பகிர்ந்தளித்தார்.
உலகம் முழுவதும் தமிழகத்தின் தூதுவராகச் சென்றார். தமிழ் பரப்பினார். மேடைப் பேச்சில் மட்டுமன்றி, எழுத்திலும் அடிகளாரின் கைவண்ணம் சிறப்பானது. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு என்று குறள்தொடர்பான ஏராளமான நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்து நூல் எழுதியிருக்கிறார். ஏராளமான சமயநூல்களும், சிலம்புநெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் என்று இலக்கிய ஆய்வு நூல்களும் உண்டு. பாரதியுக சந்தி, பாரதிதாசனின் உலகம் என்று சமகால நூல்களையும் படைத்திருக்கிறார்.
நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி மணிமொழி, தமிழகம், அருளோசை என்று இதழ்களையும் நடத்தியிருக்கிறார். எதிர்ப்புகளையும் மீறி தமிழ் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் முன்னின்று போராடிய பெருமை இந்த சமயத்தலைவருக்கு உண்டு.
சமூகத்துக்கும், சமயத்துக்கும், தமிழுக்கும் காலமெல்லாம் போராடிய அடிகளாரின் இதயம் 1995 ஏப்ரல் 15 அன்று தன்னுடைய துடிப்பை நிறுத்திக் கொண்டது.
வ.உ.சி. என்றாலே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப்போராளி. அப்புறம்?
அவர் ஒரு தமிழறிஞரும் கூட என்பதை ஏனோ வரலாறு ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக மொத்தம் 16 நூல்களை எழுதியிருக்கிறார். மேடைத்தமிழ் என்று இன்று வழங்கப்படுகிற தமிழுக்கு அவரே முன்னோடி.
அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை ஆங்கில மூலங்களிலிருந்து எளிமையான தமிழ் நடையில் எழுதியவர். தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் வாழ்வியல் நூல்களுக்கு இந்நூல்களை முன்னோடி எனலாம்.
திருக்குறள் மீது பெரியளவிலான மரியாதையும், பற்றும் வ.உ.சி.க்கு இருந்து வந்தது. ராஜாஜியே கூட வ.உ.சி.யிடம் திருக்குறள் பயின்றதாக குறிப்புகள் இருக்கிறது. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலாக பதிப்பித்தவரே இவர்தான். வ.உ.சி.யும் கூட திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தன்னை திருக்குறள் அன்பன் என்றே அவர் சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபோது தன்னுடைய சுயசரிதத்தை கவிதை வடிவில் வடித்தார். அனேகமாக தமிழில் கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை அது. மரபுக்கவிதைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் செய்யுள்கள் பலவும் அவருக்கு மனப்பாடம்.
கண்ணனூர் சிறையில் அவர் இருந்தபோது தன்னுடைய சக கைதிகளுக்கு தமிழ் நீதிநூல்களை போதித்தார். இவற்றை பாடல்களாக எழுதிக் கொடுத்தால் மனப்பாடம் செய்து திரும்ப திரும்ப வாசிக்க முடியும் என்று சில கைதிகள் அபிப்ராயப்பட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று நன்னூல், நீதிமுறை ஆகிய நூல்களிலிருக்கும் கருத்துகளை 100 வெண்பாக்களாக, பத்து அதிகாரங்களில் எழுதினார். இது ‘மெய்யறிவு’ என்ற பெயரில் நூல் ஆனது.
ஒரு போராளியாக அறியப்பட்டதால் அவரது தமிழறிவும், தமிழ்ச்சேவையும் பரவலாக அறியப்படவில்லை. வ.உ.சி. தொகுத்த, எழுதிய நூல்களை திரும்ப பதிப்பித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய தமிழ்ப் பதிப்பாளர்களின் கடமையாகும்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்புடன் அருண்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக