புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
44 Posts - 47%
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
24 Posts - 26%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
3 Posts - 3%
prajai
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
160 Posts - 40%
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_lcapபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_voting_barபெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 10:34 am

குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.

இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 11, 2010 10:40 am

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 12, 2010 10:46 am

ராஜா wrote:பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக