புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
92 Posts - 61%
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
19 Posts - 3%
prajai
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 1:04 am

குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.

இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 11, 2010 1:10 am

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 12, 2010 1:16 am

ராஜா wrote:பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக