புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
44 Posts - 47%
heezulia
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
25 Posts - 27%
mohamed nizamudeen
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
161 Posts - 40%
ayyasamy ram
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_lcapமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_voting_barமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 8:27 pm

First topic message reminder :

தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் தமிழர் அமைப்பு சார்பி், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் தொண்டர்கள், பிரபாகரன் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சீமான் ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில்,

ஐ.நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள்.

இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக.

ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

முன்னதாக நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் கடைசிக் கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்ய ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ரஷியா ஆதரவு அளித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கைக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு இலங்கை மறுக்கிறது. அங்குள்ள அமைச்சரும் போராட்டம் [^] நடத்துகிறார். விசாரணைக்கு மறுப்பதில் இருந்தே போர் குற்றம் நிகழ்ந்தது நிரூபணம் ஆகிறது. இந்த விஷயத்தில் ஐ.நா. பின்வாங்கக் கூடாது. இலங்கை அரசு மீது நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக ரஷியாவும் செயல்படுகிறது. இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு யாரும் துணை போகக்கூடாது. இந்த வேண்டுகோளை வைத்து ரஷிய துணை தூதரகத்தில் மனு கொடுத்துள்ளோம். அங்குள்ள அதிகாரிகளும் மேலிடத்திற்கு அனுப்ப ஆவன செய்வதாக கூறினார்கள்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுட்டுக் கொல்கிறார்கள். இதுவரை, 501 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு கடிதம் மூலம் தீர்வுகாண முடியாது. இலங்கையை பகை நாடாக கருதி இந்தியா போர் தொடுக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு விளையாட செல்லக் கூடாது. இலங்கை அணியும் இந்தியாவுக்கு விளையாட வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்றார் சீமான்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 11, 2010 10:36 am

[quote="நடேசமாணிக்கம்"]அந்த கருணை இல்லாத கருணாநிதியின் கதை வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வரும். தமிழுணுர்வு சிறிதும் இல்லாத அந்த கிழத்தை நம்பி ஓட்டு போடும் தரம் கொட்ட தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற குள்ளநரிகள் ஆடிக்கொண்டுதான் இருக்கும்.[/கியோடே


இப்ப நாங்க இருக்கற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேர்ந்தெடுக்கற நிலைமையில்தான் இருக்கோம்.அதனாலதான் இவர தேர்ந்தெடுத்து முதல்வரா ஆக்கி இருக்கோம்,
அதனால தரம் கேட்ட தமிழர்கள் அப்படிங்கிற வார்த்தைய பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா.இவர தேர்ந்தெடுத்ததால நாங்க எப்படி தரம் கேட்ட தமிழர்கள் ஆனோம்ன்னு கொஞ்சம் விளக்கி சொல்றீங்களா
நடேசன்.






மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Uமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Dமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Aமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Yமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Aமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Sமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Uமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Dமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Hமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 A
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Jul 11, 2010 10:37 am

வெறும் பேச்சு எதற்கு. முடிந்தவரை செயலில் காட்டுவோம். நமக்குத் தெரிந்த நண்பர் உறவினருக்கு தெளிவு படுத்துவோம். அவர்களையும் அடுத்தவருக்கு சொல்லக் கேட்டுக்கொள்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.

நடேசமாணிக்கம்
நடேசமாணிக்கம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 09/07/2010

Postநடேசமாணிக்கம் Sun Jul 11, 2010 11:33 am

திரு ராம்
தமிழன் என்று கூறிக்கொண்டு,தமிழனை வட நாட்டானுக்கு விற்றுக்கொண்டிருக்கும் தரம் கெட்டவனை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒம்மைப் போன்றவர்களை என்னவென்று சொல்லுவது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெயர், புகழ்,சொத்து, சுகம்.பட்டம்,பதவி என்று சேர்த்துக்கொண்டவனை இன்னும் தலைவன் என்று நம்பி ஏமாந்துக்கொண்டிருக்கும் தமிழ் சமுதாயம் என்றுதான் திருந்துமோ??

நடேசமாணிக்கம்
நடேசமாணிக்கம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 09/07/2010

Postநடேசமாணிக்கம் Sun Jul 11, 2010 11:39 am

இங்கு நான் குறிப்பிட்டது, இந்த கருணை இல்லாத கருணாநிதிக்கு ஓட்டு போட்டவர்களைத்தான் தரம் இல்லாதவர்கள் என்று சொன்னேன். எல்லாரையும் அல்ல. தரம் இன்பதற்கு எனது பொருள்.
quality.
சாதாரண பணத்திற்காக தனது உரிமையை (ஓட்டுரிமையை) பறிகொடுக்கும் தமிழனை எப்படி தரமான தமிழன் என்று அழைப்பது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 11:41 am

tthendral wrote:வெறும் பேச்சு எதற்கு. முடிந்தவரை செயலில் காட்டுவோம். நமக்குத் தெரிந்த நண்பர் உறவினருக்கு தெளிவு படுத்துவோம். அவர்களையும் அடுத்தவருக்கு சொல்லக் கேட்டுக்கொள்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.

மிக சரி.
வெறுமனே பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.
நம்மில் பலரும் வேலைக்காக வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று வந்துவிட்டோம். நாம் ஓட்டுப் போடா முடிவதில்லை என்றாலும் தேர்தல் நேரத்தில் நம் உறவினர்கள், நண்பர்கள். மற்றும் சுற்று வட்டாரத்தினருக்கு நல்ல தலைவர்களை (?????) தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 11, 2010 1:21 pm

எழுதும்போது

நாகரிகம்கடைப்பிடிக்க

கேட்டுக்கொள்கிறேன்...

சிலர்

எழுத்தில்

அநாகரீகம்

தெரிகிறது...

நமது

எதிர்ப்புதான்

முக்கியம்....அதில்...நாகரீகமும்...முக்கியம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 11, 2010 2:27 pm

கலை wrote:எழுதும்போது

நாகரிகம்கடைப்பிடிக்க

கேட்டுக்கொள்கிறேன்...

சிலர்

எழுத்தில்

அநாகரீகம்

தெரிகிறது...

நமது

எதிர்ப்புதான்

முக்கியம்....அதில்...நாகரீகமும்...முக்கியம்...!

சரியா சொல்லி இருக்கீங்க கலை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Uமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Dமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Aமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Yமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Aமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Sமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Uமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Dமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Hமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 11, 2010 2:30 pm

இந்திய - இலங்கை கடலோர எல்லை பகுதி என்றால் இரு நாட்டு கடற்படை வீரர்கள் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை கூட நம் கடற்படை வீரர்கள் நம் மீனவர்களை இலங்கை அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றியதாக சரித்தரம்
இல்லையே?.

---------------------------------------------------------
நீங்கள் நடத்தும் மாநாடு அரசியல் கட்சிகளின் போராட்டம் மற்றும் விஐபிகள் Z பிரிவு என ஒரு வருடத்திற்கு பல நூறு கோடிகளை பாதுகாப்புக்கு இறைக்கும் மத்திய மாநில அரசுகள் ஏன் சர்ச்சைக்குரிய அதிகபட்சம் 100 கிலோ மீட்டர்
சுற்றளவு கொண்ட பகுதியில் மீனவர்களை காக்கும் பொருட்டு தகுந்த பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்த இது நாள் வரையிலும் முயலவில்லை. தமிழன் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கி கொள்வான் என்பதனாலா?. வாழ்வது நீங்களாக இருந்தாலும் சாவது அப்பாவி தமிழன மீனவன் தான்....
---------------------------------------------------------

ஏனுங்க, பதவி வேண்டுமென்றால், டெல்லிக்கு படையெடுப்பு, மத்த பிரச்சினை என்றால் வெறும் கடிதம் என்ற கண்துடைப்பு! கட்சி கொள்கை சூப்பரா இருக்குங்க! உங்களைக்கேட்டுதான் மன்மோகன் நடந்துகிட்டு இருக்காரு; நீங்க என்னாடான்னா
அவருக்கு, உடன்பிறப்புக்கு எழுதராமாதிரி வெறும் கடுதாசி எழுதறீங்க!
---------------------------------------------------------

மாநிலத்தில் உங்க ஆட்சி மத்தியிலும் உங்க ஆட்சி அனால் நீங்க யாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்றிங்க ! ஒரே குழப்பமாக இருக்கு !! ஆமா தாத்தா நீங்க ஆளும் கட்சி... யார எதிர்த்து போராட்டம் பண்றிங்க. உங்க தோழர் ராஜபக்சேயை எதிர்த்தா..? இல்லை உங்க தோழமை காங்கிரஸ் கட்சியை எதிர்த்தா...? நீங்க தமிழை மட்டும் காக்கிறதா இருந்தா கன்னிமாரா நூலகத்தில உட்கார்ந்து வேலை பாருங்க. தமிழனை காக்கிரவந்தான் முதல்வர் நாற்காலியில் இருக்க வேண்டும்.
ஆத்தாவும் தாத்தாவும் ஒழிஞ்சாத்தான் தமிழ்நாடு உருப்படும். ...
---------------------------------------------------------

1 மணிநேர உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றி....ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சாக காரணமாஇருந்தே. உனக்கு இது
எல்லாம் எங்கே புரியபோகுது.

நன்றி: தினமலர் வாசகர்கள்




மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 2:33 pm

இந்த பதிவு எதையும் நான் பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறிங்க? அய்யோ, நான் இல்லை



நேசமுடன் ஹாசிம்
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 12, 2010 1:27 pm

நடேசமாணிக்கம் wrote:இங்கு நான் குறிப்பிட்டது, இந்த கருணை இல்லாத கருணாநிதிக்கு ஓட்டு போட்டவர்களைத்தான் தரம் இல்லாதவர்கள் என்று சொன்னேன். எல்லாரையும் அல்ல. தரம் இன்பதற்கு எனது பொருள்.
quality.
சாதாரண பணத்திற்காக தனது உரிமையை (ஓட்டுரிமையை) பறிகொடுக்கும் தமிழனை எப்படி தரமான தமிழன் என்று அழைப்பது.

எனது வார்தைகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும் .ஆனால் உங்கள் வார்தைகளில் மிக பெரிய தவறு இருக்கிறது.தரம்கெட்ட என்பது ஆங்கிலத்தில் BAD QUALITY ஆக இருக்கலாம்.ஆனால் தரம் கெட்ட மனைவி என கூர முடியுமா?
நான்கரை கோடி ஓட்டுபோடும் மக்களில் 2 கோடி மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள்.(that 's including me .Hope u understand )
2 கோடி மக்களை தரம் கெட்டவர்கள் என்று சொன்னால் தவறுதானே? அத்தனைபேரும் பணம் வாங்கினார்கல் என்பது அதைவிட முட்டாள்தனம்.
புரிந்து கொல்லுங்கள்
என்றும் நட்புடன்
ராம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக