புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தனது நிர்வாகத்துக்கு ஏற்பட்ட சரிவு என்று முதல்வர் ஓமர் அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் பிரச்னைகளைக் கண்டு பயந்து பதவி விலக மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் காயமடைந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை காலை ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஓமர் கூறியுள்ளதாவது:
வன்முறை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கெனவே பல பகுதிகளுக்கு மாநில அமைச்சர்கள் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் சோபூர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் வன்முறை பரவியுள்ளது.
ஆனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளான குப்வாரா, கந்தர்பல், சோபியான், குல்காம், பட்காம், ரந்திர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏதும் நடைபெறவில்லை. மாநிலத்தின் சில பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம்.
கல்லெறிதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆகியவை பிரச்னைக்கான அறிகுறியே. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.
இப்போதும் நிலைமை கைமீறிப் போகவில்லை. முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய பிரச்னையால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பிரச்னையைக் கண்டு பயந்து நான் ஓட மாட்டேன். அந்த அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றார் ஓமர்.
இந்நிலையில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு வசதியாக படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனைத்து கட்சிக் கூட்டத்தை திங்கள்கிழமை (ஜூலை 12) முதல்வர் கூட்டியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பங்கேற்கமாட்டோம்- பிடிபி: முதல்வர் ஓமர் அப்துல்லா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயன் எதுவும் விளையப் போவதில்லை என்பதால் இதில் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) அறிவித்துள்ளது.
3 இடங்களில் தாக்குதல்: சோபூர் புறநகர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் வாகனம் மீது வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் கையெறி குண்டுகளை வீசினர். கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியாலும் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இரண்டாவதாக இரவு 1.30 மணிக்கு சோபூர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மூன்றாவதாக சோபூர்-பாரமுல்லா சாலையில் இரவு 2.30 மணிக்கு போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
கூடுதல் படை: நிலைமையைச் சமாளிக்க மேலும் கூடுதலாக 8 பிரிவுகள் அடங்கிய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 2,500 ராணுவ வீரர்கள் அங்கு பணியில் உள்ளனர்.
காங்கிரஸ் உயர் தலைவர்கள் ஆலோசனை: இதனிடையே காஷ்மீர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர். காஷ்மீர் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவரித்தார்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தொண்டர் கைது: இதனிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஷபீர் அகமது வாணி கைது செய்யப்பட்டார்.
ஜூலை 7-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணியில் வன்முறையைத் தூண்டுவது தொடர்பாக குலாம் அகமது தர் என்பவருடன் ஷபீர் அகமது தொலைபேசியில் பேசியுள்ளார். இதை இடைமறித்து கேட்ட போலீஸார், ஷபீர் அகமதுவை கைது செய்தனர். குலாம் அகமதுவைத் தேடி வருகின்றனர்.
மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் காயமடைந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை காலை ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஓமர் கூறியுள்ளதாவது:
வன்முறை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கெனவே பல பகுதிகளுக்கு மாநில அமைச்சர்கள் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் சோபூர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் வன்முறை பரவியுள்ளது.
ஆனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளான குப்வாரா, கந்தர்பல், சோபியான், குல்காம், பட்காம், ரந்திர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏதும் நடைபெறவில்லை. மாநிலத்தின் சில பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம்.
கல்லெறிதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆகியவை பிரச்னைக்கான அறிகுறியே. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.
இப்போதும் நிலைமை கைமீறிப் போகவில்லை. முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய பிரச்னையால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பிரச்னையைக் கண்டு பயந்து நான் ஓட மாட்டேன். அந்த அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றார் ஓமர்.
இந்நிலையில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு வசதியாக படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனைத்து கட்சிக் கூட்டத்தை திங்கள்கிழமை (ஜூலை 12) முதல்வர் கூட்டியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பங்கேற்கமாட்டோம்- பிடிபி: முதல்வர் ஓமர் அப்துல்லா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயன் எதுவும் விளையப் போவதில்லை என்பதால் இதில் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) அறிவித்துள்ளது.
3 இடங்களில் தாக்குதல்: சோபூர் புறநகர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் வாகனம் மீது வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் கையெறி குண்டுகளை வீசினர். கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியாலும் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இரண்டாவதாக இரவு 1.30 மணிக்கு சோபூர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மூன்றாவதாக சோபூர்-பாரமுல்லா சாலையில் இரவு 2.30 மணிக்கு போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
கூடுதல் படை: நிலைமையைச் சமாளிக்க மேலும் கூடுதலாக 8 பிரிவுகள் அடங்கிய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 2,500 ராணுவ வீரர்கள் அங்கு பணியில் உள்ளனர்.
காங்கிரஸ் உயர் தலைவர்கள் ஆலோசனை: இதனிடையே காஷ்மீர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர். காஷ்மீர் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவரித்தார்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தொண்டர் கைது: இதனிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஷபீர் அகமது வாணி கைது செய்யப்பட்டார்.
ஜூலை 7-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணியில் வன்முறையைத் தூண்டுவது தொடர்பாக குலாம் அகமது தர் என்பவருடன் ஷபீர் அகமது தொலைபேசியில் பேசியுள்ளார். இதை இடைமறித்து கேட்ட போலீஸார், ஷபீர் அகமதுவை கைது செய்தனர். குலாம் அகமதுவைத் தேடி வருகின்றனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
» ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
» ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|