புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm
by mohamed nizamudeen Today at 7:06 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி அனாதைகளாகி விட்ட தலைவர்கள்-ஸ்டாலின்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
புதிது புதிதாக கட்சிகளைத் தொடங்கி ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறியவர்கள் இன்று அனாதைகளாக காட்சி தருவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
கழகத்தை நம்பி, கலைஞரின் தலைமையை ஏற்று பணியாற்ற உரிமை எடுத்துக் கொண்டு வந்துள்ள உங்களை வாழ்த்துவதோடு உங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு, பாரம்பரியம் உண்டு. தி.மு.க நேற்று தொடங்கி இன்று உருவான இயக்கம் அல்ல. இன்று எத்தனையோ கட்சிகள் திடீர் திடீர் என உருவாகின்றன.
அப்படி உருவான கட்சிகளின் தலைவர்கள், நான் தான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர்களை நாடு நன்றாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படி கூறியவர்கள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போய், அனாதைகளாக, அப்பாவிகளாக போன காட்சிகளையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
1949-ம் ஆண்டு கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வை அண்ணா தொடங்கிய போது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சியை தொடங்கியதாக கூறவில்லை. இது ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தான் அண்ணா சொன்னார். அதனால் தான் 1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க தேர்தல் களத்தில் உடனே இறங்கி விடவில்லை.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க தேர்தல் களத்தில் இறங்கலாமா? என கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டது. அதில் பெரும்பான்மையான மக்கள் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என கருத்து தெரிவித்து வாக்குப்பெட்டியில் காகிதத்தில் எழுதி போட்டார்கள்.
அதன் அடிப்படையில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் தான் முதல் முதலாக தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த 15 பேரில் ஒருவராக அன்று திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் இருந்து முதல் முறையாக சென்றவர் தான் தலைவர் கலைஞர். எனவே தலைவர் கலைஞரை சட்டமன்றத்திற்கு முதல் முறையாக அனுப்பிய மாவட்டம் என்ற பெருமையும் திருச்சிக்கு உண்டு.
அதனைத் தொடர்ந்து 1962-ல் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். 1967-ல் நடந்த தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். அண்ணா மறைவிற்கு பின்னர் 1971-ல் கலைஞர் முதல்வராக பொறுப்பு ஏற்று பணியாற்ற தொடங்கினார். அதன்பின்னர் நடந்த பல தேர்தல்களில் தி.மு.க வெற்றி வாய்ப்பினை இழந்திருந்தாலும் அதனை கண்டு துவண்டு விடாமல் நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருப்பது தான் தி.மு.கழகம்.
வெற்றி கண்டபோது வெறிகொண்டதும் கிடையாது. தோல்வி வந்தபோது துவண்ட போனதும் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாக கருதுவது தான் தி.மு.கழகம்.
நம்மை போல் வெற்றி பெற்றதும், தோல்வி கண்டதும் நாட்டில் தி.மு.க ஒன்று தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உள்ள இந்த இயக்கத்திற்கு வந்து உள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கலைஞர் ஆட்சி 4 ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருப்பதை தமிழக மக்கள் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ளவர்களும் வியப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
கழகத்தை நம்பி, கலைஞரின் தலைமையை ஏற்று பணியாற்ற உரிமை எடுத்துக் கொண்டு வந்துள்ள உங்களை வாழ்த்துவதோடு உங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு, பாரம்பரியம் உண்டு. தி.மு.க நேற்று தொடங்கி இன்று உருவான இயக்கம் அல்ல. இன்று எத்தனையோ கட்சிகள் திடீர் திடீர் என உருவாகின்றன.
அப்படி உருவான கட்சிகளின் தலைவர்கள், நான் தான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர்களை நாடு நன்றாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படி கூறியவர்கள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போய், அனாதைகளாக, அப்பாவிகளாக போன காட்சிகளையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
1949-ம் ஆண்டு கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வை அண்ணா தொடங்கிய போது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சியை தொடங்கியதாக கூறவில்லை. இது ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தான் அண்ணா சொன்னார். அதனால் தான் 1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க தேர்தல் களத்தில் உடனே இறங்கி விடவில்லை.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க தேர்தல் களத்தில் இறங்கலாமா? என கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டது. அதில் பெரும்பான்மையான மக்கள் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என கருத்து தெரிவித்து வாக்குப்பெட்டியில் காகிதத்தில் எழுதி போட்டார்கள்.
அதன் அடிப்படையில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் தான் முதல் முதலாக தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த 15 பேரில் ஒருவராக அன்று திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் இருந்து முதல் முறையாக சென்றவர் தான் தலைவர் கலைஞர். எனவே தலைவர் கலைஞரை சட்டமன்றத்திற்கு முதல் முறையாக அனுப்பிய மாவட்டம் என்ற பெருமையும் திருச்சிக்கு உண்டு.
அதனைத் தொடர்ந்து 1962-ல் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். 1967-ல் நடந்த தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். அண்ணா மறைவிற்கு பின்னர் 1971-ல் கலைஞர் முதல்வராக பொறுப்பு ஏற்று பணியாற்ற தொடங்கினார். அதன்பின்னர் நடந்த பல தேர்தல்களில் தி.மு.க வெற்றி வாய்ப்பினை இழந்திருந்தாலும் அதனை கண்டு துவண்டு விடாமல் நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருப்பது தான் தி.மு.கழகம்.
வெற்றி கண்டபோது வெறிகொண்டதும் கிடையாது. தோல்வி வந்தபோது துவண்ட போனதும் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாக கருதுவது தான் தி.மு.கழகம்.
நம்மை போல் வெற்றி பெற்றதும், தோல்வி கண்டதும் நாட்டில் தி.மு.க ஒன்று தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உள்ள இந்த இயக்கத்திற்கு வந்து உள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கலைஞர் ஆட்சி 4 ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருப்பதை தமிழக மக்கள் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ளவர்களும் வியப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!
» கழக நண்பர்களின் பெயர்களை கூறி பழி வாங்குவேன் என்று
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தலித் என்று கூறி திசை திருப்ப பார்க்கும் கருணாநிதி-வைகோ
» வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
» கழக நண்பர்களின் பெயர்களை கூறி பழி வாங்குவேன் என்று
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தலித் என்று கூறி திசை திருப்ப பார்க்கும் கருணாநிதி-வைகோ
» வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|