புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை கொலை செய்யாதீர்?
Page 1 of 1 •
தமிழ் களஞ்சியம் என பெயரை வைத்துக் கொண்டு தமிழை கொலை செய்யாதீர். உங்கள் கட்டுரைகளை படித்தாலே கோபம் வருகின்றது. உதாரணமாக ஆக்டபஸ் என்ற செய்தியில் உண்ணுவதை - உன்னுவது என எழுதி இருக்கின்றீர்கள். அது மட்டுமல்ல ஏராளமான பிழைகள். எனவே தயவு செய்து தமிழ் தெரிந்தவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிடுங்கள்.
--முஹம்மது மாஹீன்
மேற்கண்ட தகவல் முஹம்மது மாஹீன் என்பவரால் நம் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது! இதை இப்படியே அழித்துவிட மனமில்லை! நண்பர் முஹம்மது மாஹீன் அவர்கள் கருத்துக்கும், நண்பர்களுக்கும் இதன் மூலம் சில தகவல்களை வழங்கலாம் என இங்கு பதிவிடுகிறேன்!
நண்பர் திரு முஹம்மது மாஹீன் அவர்களுக்கு!
நாங்கள் அனைவரும் சுத்தமாக தமிழ் தெரிந்தவர்கள்தான், ஆனால் நாங்கள் கற்ற கல்வி கணினியில் அல்ல! கரும்பலகையில் கற்ற கல்வியை வைத்து இன்று கணினியில் தமிழ் மொழியை கையாளுகிறோம்! நாங்கள் கணினி தட்டச்சுப் பயிற்சி படிக்கவில்லை! அதனால் எழுதும் பொழுது சில நேரங்களில் (shift) பட்டனை அழுத்த மறந்து விடுவதால் இந்தப் பிழை ஏற்பட்டுவிடுகிறது! மேலும் நாங்கள் இங்கு தமிழில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு எங்களுக்கு யாரும் சம்பளம் தரவில்லை, அவர்களுக்குப் பயந்து கவனமுடன் செயல்பட! பல நண்பர்கள் ஒரே நேரத்தில் உரையாடும்பொழுது அவசரமாகப் பதில் எழுதுவதால் சிறு சிறு பிழைகள் நிகழ்வது இயற்கையே!
உலகில் தமிழ் மொழியை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு நாங்கள் தமிழ் தமிழ் என்று அலையும் அரசியல்வாதிகளும் அல்லர்! இங்கு வருபவர்கள் அனைவருக்கும் குறைந்தது மூன்று மொழிகள் தெரியும்! எனவே சிறு சிறு பிழைகளுக்கு இவ்வாறு அரசியல்வாதிபோல் அறிக்கை விடுவதை விடுத்து எங்களுடன் வந்து சேருங்கள், பக்கத்தில் இருந்து இங்கு நிகழும் பிழைகளை அன்புடன் சுட்டிக் காட்டுங்கள்! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்!
நீங்கள் எழுதிய தலைப்பு ”தமிழை கொலை செய்யாதீர்?”! இதிலும் தவறு உள்ளது! “தமிழைக் கொலை செய்யாதீர்? என்று எழுத வேண்டும்!
அன்புடன்
சிவா!
--முஹம்மது மாஹீன்
மேற்கண்ட தகவல் முஹம்மது மாஹீன் என்பவரால் நம் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது! இதை இப்படியே அழித்துவிட மனமில்லை! நண்பர் முஹம்மது மாஹீன் அவர்கள் கருத்துக்கும், நண்பர்களுக்கும் இதன் மூலம் சில தகவல்களை வழங்கலாம் என இங்கு பதிவிடுகிறேன்!
நண்பர் திரு முஹம்மது மாஹீன் அவர்களுக்கு!
நாங்கள் அனைவரும் சுத்தமாக தமிழ் தெரிந்தவர்கள்தான், ஆனால் நாங்கள் கற்ற கல்வி கணினியில் அல்ல! கரும்பலகையில் கற்ற கல்வியை வைத்து இன்று கணினியில் தமிழ் மொழியை கையாளுகிறோம்! நாங்கள் கணினி தட்டச்சுப் பயிற்சி படிக்கவில்லை! அதனால் எழுதும் பொழுது சில நேரங்களில் (shift) பட்டனை அழுத்த மறந்து விடுவதால் இந்தப் பிழை ஏற்பட்டுவிடுகிறது! மேலும் நாங்கள் இங்கு தமிழில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு எங்களுக்கு யாரும் சம்பளம் தரவில்லை, அவர்களுக்குப் பயந்து கவனமுடன் செயல்பட! பல நண்பர்கள் ஒரே நேரத்தில் உரையாடும்பொழுது அவசரமாகப் பதில் எழுதுவதால் சிறு சிறு பிழைகள் நிகழ்வது இயற்கையே!
உலகில் தமிழ் மொழியை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு நாங்கள் தமிழ் தமிழ் என்று அலையும் அரசியல்வாதிகளும் அல்லர்! இங்கு வருபவர்கள் அனைவருக்கும் குறைந்தது மூன்று மொழிகள் தெரியும்! எனவே சிறு சிறு பிழைகளுக்கு இவ்வாறு அரசியல்வாதிபோல் அறிக்கை விடுவதை விடுத்து எங்களுடன் வந்து சேருங்கள், பக்கத்தில் இருந்து இங்கு நிகழும் பிழைகளை அன்புடன் சுட்டிக் காட்டுங்கள்! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்!
நீங்கள் எழுதிய தலைப்பு ”தமிழை கொலை செய்யாதீர்?”! இதிலும் தவறு உள்ளது! “தமிழைக் கொலை செய்யாதீர்? என்று எழுத வேண்டும்!
அன்புடன்
சிவா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நீங்கள் எழுதிய தலைப்பு ”தமிழை கொலை செய்யாதீர்?”! இதிலும் தவறு உள்ளது! “தமிழைக் கொலை செய்யாதீர்? என்று எழுத வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]
முஹம்மது மாஹீன் அவர்களே முதலில் ஒருவரை குறை சொல்லும் முன்பு தாங்கள் அதற்கு தகுதியானவரா எனதெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமே.
[You must be registered and logged in to see this image.]
முஹம்மது மாஹீன் அவர்களே முதலில் ஒருவரை குறை சொல்லும் முன்பு தாங்கள் அதற்கு தகுதியானவரா எனதெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமே.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன
thiva
திவா wrote:நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன
ரஷ்யாவில் மருத்துவ துறையில் படிக்கும் மாணவனுக்கு தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும்! அதை நாங்கள் திவாவுக்கு எப்பொழுதும் வழங்கி வருகிறோம்! நீங்கள் எப்பொழுதும்போல் தொடருங்கள் திவா! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிவா wrote:திவா wrote:நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன
ரஷ்யாவில் மருத்துவ துறையில் படிக்கும் மாணவனுக்கு தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும்! அதை நாங்கள் திவாவுக்கு எப்பொழுதும் வழங்கி வருகிறோம்! நீங்கள் எப்பொழுதும்போல் தொடருங்கள் திவா! [You must be registered and logged in to see this image.]
thiva
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
உண்மைதான் ..சிவா அண்ணன் கூறியது போல ...அனைவருக்கும் குறைந்த பட்சம் மூன்று மொழி தெரியும் ..ஆனால் கணனியில் தட்டச்சு செய்யும் போது ஏற்படுகின்ற பிழைகளே இவை .
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !
உன்னும் என்ற சொல் உண்ணும் என்ற சொல்தான் என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள் நன்றி ,ஆனால் நீங்கள் அதை எம்முடன் இணைந்து சுட்டிக் காட்டி இருக்கலாம் ,அதை விட்டு விட்டு இப்படி குறை கூறாதீர்கள்.ஈகரைக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, எம் உறுப்பினர்கள் அனைவருமே எமது இந்த தமிழ் சமூக வலைப் பின்னலின் வளர்ச்சியில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் . கணனியில் ஏற்படும் தவறுகள் பற்றி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும் திரு முஹம்மது மாஹீன் அவர்களே !
சிறு பிழைகள் திருத்தப் பட வேண்டியவைதான்,தமிழ் தெரிந்தால் மட்டும் கட்டுரைகள் வெளியிட முடியாது !!!! கட்டுரை, கவிதை ,பல் சுவை அம்சங்களை தொகுத்து வழங்க தனித்திறமை வேண்டும்,ஆனால் விமர்சனம் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம் , நீங்கள் தமிழ் தெரிந்தவராக இருப்பின் எமக்கும் சொல்லித்தாருங்களேன்.
அல்லது விசேடமாக வடிவமைக்கப் பட்ட மென்பொருள் ஏதாவது வைத்திருக்கின்றீர்களா ?? இருந்தால் கொடுத்து உதவுங்கள் .
நன்றி
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் .
தமிழ் இப்போதுதான் கற்று வருகின்றேன்
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !
உன்னும் என்ற சொல் உண்ணும் என்ற சொல்தான் என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள் நன்றி ,ஆனால் நீங்கள் அதை எம்முடன் இணைந்து சுட்டிக் காட்டி இருக்கலாம் ,அதை விட்டு விட்டு இப்படி குறை கூறாதீர்கள்.ஈகரைக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, எம் உறுப்பினர்கள் அனைவருமே எமது இந்த தமிழ் சமூக வலைப் பின்னலின் வளர்ச்சியில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் . கணனியில் ஏற்படும் தவறுகள் பற்றி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும் திரு முஹம்மது மாஹீன் அவர்களே !
சிறு பிழைகள் திருத்தப் பட வேண்டியவைதான்,தமிழ் தெரிந்தால் மட்டும் கட்டுரைகள் வெளியிட முடியாது !!!! கட்டுரை, கவிதை ,பல் சுவை அம்சங்களை தொகுத்து வழங்க தனித்திறமை வேண்டும்,ஆனால் விமர்சனம் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம் , நீங்கள் தமிழ் தெரிந்தவராக இருப்பின் எமக்கும் சொல்லித்தாருங்களேன்.
அல்லது விசேடமாக வடிவமைக்கப் பட்ட மென்பொருள் ஏதாவது வைத்திருக்கின்றீர்களா ?? இருந்தால் கொடுத்து உதவுங்கள் .
நன்றி
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் .
தமிழ் இப்போதுதான் கற்று வருகின்றேன்
அருமையான வெளிப்பாடு உறவுகளிடமிருந்து
உண்மையைக் கூறுவதால் அருமையாக இருக்கிறது
சகோதரர் மாகீனுக்குப்புரிந்திருக்கும்
இத்தளத்தைப்பொறுத்தவரை உண்மையான தாகமுடைய உறவுகள்தான் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் வெளியில் இருந்து சுட்டிக்காட்டுவதை விட இணைந்து செயல்பட்டு அதன் பாரதூரங்களை அறிந்தால் இப்படியான விமர்சனம் எழுத வேண்டிய தேவை இருந்திருக்காது.
சிவா அண்ணா குறிப்பிட்டது போல் உண்மையில் இது கணணியினால் வரும் பிழைகள்தான்
தெரிந்து கொண்டு யாரும் பிழையாக எழுதுவது இல்லை
நீங்களும் இணைந்து செயல்பட்டுப்பாருங்கள் நன்றாக புரியும்
நன்றி
உண்மையைக் கூறுவதால் அருமையாக இருக்கிறது
சகோதரர் மாகீனுக்குப்புரிந்திருக்கும்
இத்தளத்தைப்பொறுத்தவரை உண்மையான தாகமுடைய உறவுகள்தான் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் வெளியில் இருந்து சுட்டிக்காட்டுவதை விட இணைந்து செயல்பட்டு அதன் பாரதூரங்களை அறிந்தால் இப்படியான விமர்சனம் எழுத வேண்டிய தேவை இருந்திருக்காது.
சிவா அண்ணா குறிப்பிட்டது போல் உண்மையில் இது கணணியினால் வரும் பிழைகள்தான்
தெரிந்து கொண்டு யாரும் பிழையாக எழுதுவது இல்லை
நீங்களும் இணைந்து செயல்பட்டுப்பாருங்கள் நன்றாக புரியும்
நன்றி
மறதி தவறு இது இரண்டுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நான் நினைக்கின்றேன் சகோதரே.நீங்கள் தவரை சுட்டிக்காட்டியது ஒருபக்கம் சரியாக இருந்தாலும் நீங்கள் தமிழ் களஞ்சியம் என பெயரை வைத்துக் கொண்டு
தமிழை கொலை செய்யாதீர்.என்று சுட்டிக்காட்ட வந்த விதம் நாகரீகம் இல்லாதது சகோதரே.எனவே சகோதரே இங்குள்ள தவரை மட்டும்குற்றம் கண்டுபிடிக்காமல் இங்கு நிறைய விடயங்கள் அடங்கி உள்ளது பாராட்டத்தக்க வகையில் அதையும் உங்கள் கருத்தில்கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாமல் தவறை சுட்டிக்காட்ட வந்த உங்கள் கருத்திலே தவறு உள்ளது இதனைவைத்து பார்க்கும் போது நீங்கள் தமிழ்மேல் வைத்திருக்கும் பற்று நன்றாக புறிகின்றது எங்களுக்கு [You must be registered and logged in to see this image.] எனவே தன்னில் குறையவைத்துக்கொண்டு பிறரை குறைகூறுவது இராலின் கதைபோல் ஆகிவிடும்(தன்மன்டைக்குள் களியைவைத்துக்கொண்டு.......மீதி உங்களுக்கே புறிந்திருக்கும் என நினைக்கிறேன்).
மேலும் இங்கு எமது சகோதர சகோதரிகளால் தெரிவிக்கப்பட்ட அனைத்துக்கருத்துக்களும் மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும் இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தமிழை கொலை செய்யாதீர்.என்று சுட்டிக்காட்ட வந்த விதம் நாகரீகம் இல்லாதது சகோதரே.எனவே சகோதரே இங்குள்ள தவரை மட்டும்குற்றம் கண்டுபிடிக்காமல் இங்கு நிறைய விடயங்கள் அடங்கி உள்ளது பாராட்டத்தக்க வகையில் அதையும் உங்கள் கருத்தில்கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாமல் தவறை சுட்டிக்காட்ட வந்த உங்கள் கருத்திலே தவறு உள்ளது இதனைவைத்து பார்க்கும் போது நீங்கள் தமிழ்மேல் வைத்திருக்கும் பற்று நன்றாக புறிகின்றது எங்களுக்கு [You must be registered and logged in to see this image.] எனவே தன்னில் குறையவைத்துக்கொண்டு பிறரை குறைகூறுவது இராலின் கதைபோல் ஆகிவிடும்(தன்மன்டைக்குள் களியைவைத்துக்கொண்டு.......மீதி உங்களுக்கே புறிந்திருக்கும் என நினைக்கிறேன்).
மேலும் இங்கு எமது சகோதர சகோதரிகளால் தெரிவிக்கப்பட்ட அனைத்துக்கருத்துக்களும் மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும் இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|