புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தொழிலதிபரின் மகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய கார் டிரைவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கொடைக்கானல் மலையில் வீசப்பட்டதாகத் தெரிகிறது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரை தொழிலதிபரின் குடும்பமே கூலிப் படையை அனுப்பி கொன்றதாகத் தெரிகிறது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கிரீன்வேய்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (25) அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அவர் காணாமல் போனார். இது குறித்து பாபுவின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கண்ணன் (37), பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (33), ஜான் (33) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் (33) ஆகியோர் நேற்று மாலை திடீரென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எழிலரசி முன் சரணடைந்தனர்.
சென்னையில் காணாமல் போன பாபு வழக்கில் அபிராமபுரம் போலீசார் எங்களை தேடுவதாக அறிந்தோம். இதனால் சரணடைகிறோம் என்று கூறிய இவர்களை மாஜிஸ்திரேட் எழிலரசி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் சரணடைந்த தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், நேற்றிரவு துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பாபு டிரைவராகப் பணியாற்றிய தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் தீபா, மகன் பிரதீப் மற்றும் வீட்டிலிருந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தீபாவை கார் டிரைவர் பாபு, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை தீபாவிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவரம் தீபாவின் தந்தைக்கும் சகோதரருக்கும் தெரியவந்துள்ளது.
இதையடு்த்து பாபுவை தீர்த்துக் கட்ட (நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த) 4 பேர் கொண்ட கூலிப்படையை அனுப்பி, டிரைவர் பாபுவை குரோம்பேட்டையில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் பாபுவின் பிணத்தை மூட்டையில் கட்டி, காரில் கொடைக்கானலுக்கு கொண்டு சென்று மலையில் இருந்து ஒரு பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர்.
ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சரணடைந்த 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாபுவின் பிணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொழிலதிபரின் மகன் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தான் தந்தைக்கே தெரியாமல் கூலிப் படையை அனுப்பினார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மேலும் சரணடைந்தவர்களில் ஒருவரான கண்ணன் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் இன்னொரு டிரைவராக பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்று அல்லது நாளை முழு விவரங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரை தொழிலதிபரின் குடும்பமே கூலிப் படையை அனுப்பி கொன்றதாகத் தெரிகிறது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கிரீன்வேய்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (25) அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அவர் காணாமல் போனார். இது குறித்து பாபுவின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கண்ணன் (37), பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (33), ஜான் (33) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் (33) ஆகியோர் நேற்று மாலை திடீரென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எழிலரசி முன் சரணடைந்தனர்.
சென்னையில் காணாமல் போன பாபு வழக்கில் அபிராமபுரம் போலீசார் எங்களை தேடுவதாக அறிந்தோம். இதனால் சரணடைகிறோம் என்று கூறிய இவர்களை மாஜிஸ்திரேட் எழிலரசி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் சரணடைந்த தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், நேற்றிரவு துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பாபு டிரைவராகப் பணியாற்றிய தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் தீபா, மகன் பிரதீப் மற்றும் வீட்டிலிருந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தீபாவை கார் டிரைவர் பாபு, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை தீபாவிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவரம் தீபாவின் தந்தைக்கும் சகோதரருக்கும் தெரியவந்துள்ளது.
இதையடு்த்து பாபுவை தீர்த்துக் கட்ட (நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த) 4 பேர் கொண்ட கூலிப்படையை அனுப்பி, டிரைவர் பாபுவை குரோம்பேட்டையில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் பாபுவின் பிணத்தை மூட்டையில் கட்டி, காரில் கொடைக்கானலுக்கு கொண்டு சென்று மலையில் இருந்து ஒரு பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர்.
ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சரணடைந்த 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாபுவின் பிணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொழிலதிபரின் மகன் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தான் தந்தைக்கே தெரியாமல் கூலிப் படையை அனுப்பினார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மேலும் சரணடைந்தவர்களில் ஒருவரான கண்ணன் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் இன்னொரு டிரைவராக பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்று அல்லது நாளை முழு விவரங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- karuppuபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
» பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|